1 Jan 2017

சீனாவில் மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள யுனான் மற்றும் குய்சோகு ஆகிய இரண்டு மாகாணங்களை இணைக்கும் வகையில் பெய்பான்ஜியாங் பாலம் வாகனப் போக்குவரத்திற்குத் திறந்து விடப்பட்பட்டுள்ளது.இரண்டு மலைகளுக்கும் நடுவே ஓடும் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பெய்பான்ஜியாங் பாலத்தின் உயரம் 565 மீட்டர் (1,854 அடி) ஆகும். இது உலகிலேயே மிக உயரமான பாலமாகும். பெய்பான்ஜியாங் பாலம் (Beipanjiang Bridge) எனப்படும் இப் பாலம் 4,396 அடி (1,341 மீட்டர்) நீளமுடையது.

No comments:

Post a Comment