13 Jan 2017

36 வகை இராசபுத்திரர்கள் வட இந்தியாவில் ஆட்சி செய்தார்கள். அவர்களில் வலிமை பெற்றவர்கள்:

அவந்தியை ஆண்ட பிரதிகாரர்கள்

வங்காளத்தை ஆண்ட பாலர்கள்

ஆஜ்மீர், டெல்லியை ஆண்ட சௌகான்கள்

டெல்லியை ஆண்ட தோமர்கள்

கனோஜ் பகுதியை ஆண்ட ரத்தோர்கள்

மேவார் பகுதியை ஆண்ட சிசோதியர்கள் (அ) குகிலர்கள்

பந்தல்கண்ட் பகுதியை ஆண்ட சந்தேலர்கள்

மாளவம் பகுதியை ஆண்ட பரமாரர்கள்

வங்காளம் பகுதியை ஆண்ட சேனர்கள்

குஜராத் பகுதியை ஆண்ட சோலங்கிகள்

#ஷாட்கட்

பிராந்தி சாப்ட்டா வாந்தி (அவந்தி).
வங்காளம் - சேனைப்படை ஒரு பாலமா இருக்கனும்
ஆச்சி டெல்லிக்கு சௌகரியமா போகனும்னு நினைச்சி தோத்து போச்சி.
மனோஜ்(கனோஜ்) கடிச்சா இரத்தம் வரும்.
மேஜரா இருந்த சிஸ்டர் சொல்லனும் இல்ல குல்லர்கள்.
சந்தைனா பந்தல் இருக்கனும்.
பாமர மக்கள் மாளவிகாவ பார்க்க முடியாது.
குஜராத் - சோலங்கி (மோடி)

No comments:

Post a Comment