TNPSC வினா விடைகள்
1. பதிப்புத் துறையின் வேந்தர் எனப்படுபவர் யார்? - உ.வே.சாமிநாதன்
2. தமிழ் மணம் என்ற நூலை இயற்றியவர் யார்? - தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
3. சி.இலக்குவனாரின் சுயசரிதை நூல் எது? - என் வாழ்க்கைப் போர்
4. உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்த நூல் எது? - வேணுலிங்க விலாசச் சிறப்பு
5. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சக்திமிக்க வெடிமருந்து கண்டுபிடிப்பாளர் யார்? - ஆல்பிரட் நோபல்
6. 'பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தை" என்று அழைக்கப்பட்டவர் யார்? - நெப்போலியன் போனபார்ட்
7. பாஸ்டைல் சிறை தகர்ப்பு எப்பொழுது நடந்தது? - ஜூலை 14, 1789
8. உழவர் சந்தை திட்டம் எந்த ஆண்டு மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்டது? - 1999
9. 'ரிவோல்ட்" என்ற ஆங்கில இதழை வெளியிட்டவர் யார்? - பெரியார்
10. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் என்பவருக்கு 'பல்கலைச் செல்வர்" என்னும் பட்டம் வழங்கியவர் யார்? - திருவாவடுதுறை ஆதினம்
11. பதிப்பு செம்மல் எனப் போற்றப்படுபவர் யார்? - ஆறுமுக நாவலர்
12. நாளை என் தாய்மொழி சாகுமானால் நான் இன்றே இறந்து விடுவேன் எனக் கூறியவர்? - ரசூல் கம்சதேவ்
13. மக்கள் தொகை குறித்த பாடங்களைப் படிப்பதை எவ்வாறு அழைப்பர்? - டெமோகிராபி
14. சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - விருதுநகர்
15. மருத நில மக்களை எவ்வாறு அழைப்பர்? - உழவர்
16. சங்க காலத் தமிழர்களின் சமூக நிலையை விளக்குவது எது? - தொல்காப்பியம்
17. ஜூன் 2016-ல் உலகின் மிக நீளமான கோத்தார்டு சுரங்க ரயில் பாதை எங்கு அமைக்கப்பட்டுள்ளது? - ஸ்விட்சர்லாந்து
18. ஜூன் 2016-ல் ஏர்டெல் பேமென்ட் வங்கியின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்? - சஷி அரோரா
19. ஜூன் 2016-ல் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள, உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில், இடம்பெற்ற பாரத ஸ்டேட் வங்கி நிர்வாக இயக்குநர் யார்? - அருந்ததி பட்டாசார்யா
20. ஒரு கனச்சதுர வடிவ நீர்த்தொட்டியின் கொள்ளளவு 27,000 லிட்டர் எனில், அதன் பக்க அளவைக் காண்க.
விடை: 3 மீ
1. பதிப்புத் துறையின் வேந்தர் எனப்படுபவர் யார்? - உ.வே.சாமிநாதன்
2. தமிழ் மணம் என்ற நூலை இயற்றியவர் யார்? - தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
3. சி.இலக்குவனாரின் சுயசரிதை நூல் எது? - என் வாழ்க்கைப் போர்
4. உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்த நூல் எது? - வேணுலிங்க விலாசச் சிறப்பு
5. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சக்திமிக்க வெடிமருந்து கண்டுபிடிப்பாளர் யார்? - ஆல்பிரட் நோபல்
6. 'பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தை" என்று அழைக்கப்பட்டவர் யார்? - நெப்போலியன் போனபார்ட்
7. பாஸ்டைல் சிறை தகர்ப்பு எப்பொழுது நடந்தது? - ஜூலை 14, 1789
8. உழவர் சந்தை திட்டம் எந்த ஆண்டு மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்டது? - 1999
9. 'ரிவோல்ட்" என்ற ஆங்கில இதழை வெளியிட்டவர் யார்? - பெரியார்
10. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் என்பவருக்கு 'பல்கலைச் செல்வர்" என்னும் பட்டம் வழங்கியவர் யார்? - திருவாவடுதுறை ஆதினம்
11. பதிப்பு செம்மல் எனப் போற்றப்படுபவர் யார்? - ஆறுமுக நாவலர்
12. நாளை என் தாய்மொழி சாகுமானால் நான் இன்றே இறந்து விடுவேன் எனக் கூறியவர்? - ரசூல் கம்சதேவ்
13. மக்கள் தொகை குறித்த பாடங்களைப் படிப்பதை எவ்வாறு அழைப்பர்? - டெமோகிராபி
14. சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - விருதுநகர்
15. மருத நில மக்களை எவ்வாறு அழைப்பர்? - உழவர்
16. சங்க காலத் தமிழர்களின் சமூக நிலையை விளக்குவது எது? - தொல்காப்பியம்
17. ஜூன் 2016-ல் உலகின் மிக நீளமான கோத்தார்டு சுரங்க ரயில் பாதை எங்கு அமைக்கப்பட்டுள்ளது? - ஸ்விட்சர்லாந்து
18. ஜூன் 2016-ல் ஏர்டெல் பேமென்ட் வங்கியின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்? - சஷி அரோரா
19. ஜூன் 2016-ல் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள, உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில், இடம்பெற்ற பாரத ஸ்டேட் வங்கி நிர்வாக இயக்குநர் யார்? - அருந்ததி பட்டாசார்யா
20. ஒரு கனச்சதுர வடிவ நீர்த்தொட்டியின் கொள்ளளவு 27,000 லிட்டர் எனில், அதன் பக்க அளவைக் காண்க.
விடை: 3 மீ
No comments:
Post a Comment