29 Nov 2016

#  அலெக்சாண்டர் படையெடுப்பின் போது மகதத்தை ஆண்ட வம்சம் எது

A   சிசுனகஸ்

B   நந்தாஸ்

C   மௌரியாஸ்

D   கோசலாஸ்

Answer  B



#  அசோகர் கலிங்க நாட்டின் மீது எந்த ஆண்டு போர் தொடுத்தார்

A   கி  மு 261

B   கி  மு 235

C   கி  மு 285

D   கி  மு 275

Answer  A



#  இண்டிகா என்ற நூலை எழுதியவர்

A   அசோகர்

B   சாணக்யர்

C   மெகஸ்தனிஸ்

D   செலெயுகஸ்

Answer  C



#  பிந்துசாரா அரசவைக்கு வந்த சிரியா நாட்டின் தூதர் யார்

A   மெகஸ்தனிஸ்

B   திமாச்சஸ்

C   தியான்சியஸ்

D   அமித்ரோசட்ஸ்

Answer  B



#  ஒவ்வொரு மனிதரும் எனது குழந்தைகள் என்று அசோகரின் எந்த கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளது

A   5  ம் பாறைக் கல்வெட்டு

B   4  ம் பாறைக் கல்வெட்டு

C   6  ம் பாறைக் கல்வெட்டு

D   7  ம் பாறைக் கல்வெட்டு

Answer  A



#  அசோகர் புத்த மதத்திற்கு மாரியதைப் பற்றிக் கூறும் கல்வெட்டு எது

A   பாப்ரு பாறைக் கல்வெட்டு

B   கலிங்கா பாறைக் கல்வெட்டு

C   தாரை பாறைக் கல்வெட்டு

D   பராபர் குகைப்பாறைக் கல்வெட்டு

Answer  A



#  சந்திரகுப்தரின் அரசவைக்கு மெகஸ்தனிஸை அனுப்பிய கிரேக்க மன்னர் யார்

A   செலியூஷியஸ் நிகேட்டர்

B   அந்தியோசஸ்

C   போட்லெமி

D   மாகஸ்

Answer  A



#  அசோகரின் பாறைக் கல்வெட்டுகளில் நீளமானது எது

A   7th பாறைக் கல்வெட்டு

B   11th பாறைக் கல்வெட்டு

C   13th பாறைக் கல்வெட்டு

D   9th பாறைக் கல்வெட்டு

Answer  C



#  மிருக வதைத்தினை தடை செய்யும் அசோகக் கல்வெட்டு எது

A   3  ம் பாறைக் கல்வெட்டு

B   முதலாம் பாறைக் கல்வெட்டு

C   4  ம் பாறைக் கல்வெட்டு

D   5  ம் பாறைக் கல்வெட்டு

Answer  B



#  மௌரிய காலத்தில் முத்திர தயக்ஷா வரி எதனோடு தொடர்புடையது

A   வன உற்பத்தி

B   துறைமுகங்கள்

C   வர்த்தகம்

D   கடவுச்சீட்டு

Answer  D



#  மௌரிய காலத்தில் அங்காடி மற்றும் அதிலுள்ள தவறான செயல்பாடுகளை பார்வையிடுபவர் யார்

A   சம்ஸ்தத்யக்ஷா

B   சித்தத்யக்ஷா

C   அகராதத்யக்ஷா

D   மனதத்யக்ஷா

Answer  A



#  மௌரிய நிர்வாகத்தில் சுரங்கத் துறையின் தலைவர் பெயர் என்ன

A   தாவரிக்கா

B   அந்தபால்

C   கார்மந்திகா

D   பௌரா

Answer  C

No comments:

Post a Comment