30 Nov 2016

# மத்திய இந்தியாவில் புரட்சியை வழிநடத்திச் சென்றவர் – ஜான்சிராணி இலட்சமிபாய்

# ஜான்சிராணி இலட்சுமிபாய் கைப்பற்றிய நகரம் – குவாலியர்

# இராணி இலட்சுமிபாயின் முடிவு – 1858 ஆண்டு நடந்த போரில் கொல்லப்பட்டார்

# தாந்தியா தோப்பிற்கு நிகழ்ந்தது – கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

# பிரம்ம சமாஜத்தினை நிறுவியவர் – இராஜராம் மோகனராய்

# இராஜராம் மோகனராய் பயின்ற மொழிகள் – அரபிக், சமஸ்கிருதம், பாரசீகம், ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தின், கிரேக்கம், மற்றும் ஹீப்ரு

# இராஜராம் மோகனராய் எழுதிய புத்தகங்கள் – ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள், அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி

# பிரம்ம சமாஜத்தின் நம்பிக்கை – ஒரே கடவுள், பொது சமயத்தில் நம்பிக்கை

# ஆரிய சமாஜம் எதனை ஆதரித்தது – பெண்கல்வி, கலப்பு மணம், சம்பந்தி உணவு முறை, பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம். ஆகியவற்றை ஆதரித்தது.

# பிரம்மஞான சபையை நிறுவியவர் – மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் ஹென்றி எஸ் ஆல்காட்.

# பிரம்மஞானசபை நிறுவப்பட்டது ஏன் ? – கடவுள் பக்தி மற்றும் உண்மை அறிவைப் இச்சபை நிறுவப்பட்டது

# 1893-ம் ஆண்டு பிரம்மஞான சபையின் தலைவர் – திருமதி. அன்னிபெசன்ட்

# பிரம்மஞானசபையின் தலைமையகம் – சென்னையில் உள்ள அடையார்
இராமகிருஷ்ண மடம்

# இராமகிருஷ்ண பரமஹம்சர் என்பர் யார்?
கோவில் அர்ச்சகர்

No comments:

Post a Comment