29 Nov 2016

#  ரிக் வேத காலத்தில் மனிதனுக்கும் கடவுளர்க்கும் உறவுப்பாலமாக விளங்கியவர் யார்

A   வருணன்

B   இந்திரன்

C   அக்னி

D   வாயு

Answer  C



#  ப்ரகத் சம்ஹிதா   என்ற நூலை இயற்றியவர்

A   வராகிமிகிரர்

B   ஆர்யபட்டர்

C   அமரசிம்மர்

D   சரகர்

Answer  A



#  தேவனாம்பிரியர்   என்ற அடைமொழி யாருக்குப் பொருந்தும்

A   கௌதமபுத்ர சதகர்ணி

B   கௌடில்யர்

C   புஷ்யமித்ரர்

D   அசோகர்

Answer  D



#  அலகாபாத் தூண் கல்வெட்டிலிருந்து   யாருடைய வரலாறு அறியப்பட்டது

A   அசோகர்

B   சமுத்திரகுப்தர்

C   ஹர்ஷவர்த்தனர்

D   காரவேலா

Answer  B



#  கனிஷ்கர்   இரண்டாம் அசோகர்   என அழைக்கப்பட காரணம்

A   அவரது புத்தமதக் கொள்கை

B   அவரது வெற்றி

C   அவரது நிர்வாகம

D   அவரது சமய பொறையுடைமை

Answer  A



#  இந்திய   தொல்லியலின் தந்தை   என்றழைக்கப்பட்டவர் யார்

A   ஜான் மார்ஷல்

B   எஸ்  ஆர்  ராவ்

C   ஆர்  எஸ்  பிஸ்ட்

D   அலெக்ஸாண்டர்கன்னிங்ஹாம்

Answer  D



#  புதிய கற்கால கருவிகள் கிடைத்துள்ள இடம் அல்லாதது எது

A   சிராண்ட்

B   ஹல்லூர்

C   உட்னூர்

D   கர்னூல்

Answer  D



#  பண்டைக்கால இந்திய வரலாற்றின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்

A   இராபர்ட் புரூஸ்புட்

B   சர் வில்லியம் ஜோன்ஸ்

C   நு  து  ர் மார்கே

D   சர் ஜான் மார்ஷல்

Answer  A



#  பழங்கற்கால மனிதர்களின் முக்கியத் தொழில் எது

A   வேளாண்மை

B   விவசாயம்

C   வேட்டை

D   மீன்பிடி

Answer  C



#  R  D பானர்ஜியால் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளிப்பகுதி எது

A   கலி பங்கா

B   ஹரப்பா

C   லோத்தல்

D   மொகஞ்சதாரோ

Answer  D



#  முதன் முதலாக மாலத்தீவை கைப்பற்றிய சோழ மன்னர் யார்

A   இராஜராஜன்

B   முதலாம் ராஜேந்திரன்

C   இராஜாதிராஜன்

D   இரண்டாம் ராஜேந்திரன்

Answer  A



#  கீழ்கண்ட எந்த உபநிடதம் உரைநடையில் எழுதப்பட்டுள்ளது

A   ஈஷா

B   கத்தா

C   பிரிஹாதரன்யகா

D   ஸ்வேதஸ்வதரா

Answer  C

No comments:

Post a Comment