# ரிக் வேத காலத்தில் மனிதனுக்கும் கடவுளர்க்கும் உறவுப்பாலமாக விளங்கியவர் யார்
A வருணன்
B இந்திரன்
C அக்னி
D வாயு
Answer C
# ப்ரகத் சம்ஹிதா என்ற நூலை இயற்றியவர்
A வராகிமிகிரர்
B ஆர்யபட்டர்
C அமரசிம்மர்
D சரகர்
Answer A
# தேவனாம்பிரியர் என்ற அடைமொழி யாருக்குப் பொருந்தும்
A கௌதமபுத்ர சதகர்ணி
B கௌடில்யர்
C புஷ்யமித்ரர்
D அசோகர்
Answer D
# அலகாபாத் தூண் கல்வெட்டிலிருந்து யாருடைய வரலாறு அறியப்பட்டது
A அசோகர்
B சமுத்திரகுப்தர்
C ஹர்ஷவர்த்தனர்
D காரவேலா
Answer B
# கனிஷ்கர் இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட காரணம்
A அவரது புத்தமதக் கொள்கை
B அவரது வெற்றி
C அவரது நிர்வாகம
D அவரது சமய பொறையுடைமை
Answer A
# இந்திய தொல்லியலின் தந்தை என்றழைக்கப்பட்டவர் யார்
A ஜான் மார்ஷல்
B எஸ் ஆர் ராவ்
C ஆர் எஸ் பிஸ்ட்
D அலெக்ஸாண்டர்கன்னிங்ஹாம்
Answer D
# புதிய கற்கால கருவிகள் கிடைத்துள்ள இடம் அல்லாதது எது
A சிராண்ட்
B ஹல்லூர்
C உட்னூர்
D கர்னூல்
Answer D
# பண்டைக்கால இந்திய வரலாற்றின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்
A இராபர்ட் புரூஸ்புட்
B சர் வில்லியம் ஜோன்ஸ்
C நு து ர் மார்கே
D சர் ஜான் மார்ஷல்
Answer A
# பழங்கற்கால மனிதர்களின் முக்கியத் தொழில் எது
A வேளாண்மை
B விவசாயம்
C வேட்டை
D மீன்பிடி
Answer C
# R D பானர்ஜியால் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளிப்பகுதி எது
A கலி பங்கா
B ஹரப்பா
C லோத்தல்
D மொகஞ்சதாரோ
Answer D
# முதன் முதலாக மாலத்தீவை கைப்பற்றிய சோழ மன்னர் யார்
A இராஜராஜன்
B முதலாம் ராஜேந்திரன்
C இராஜாதிராஜன்
D இரண்டாம் ராஜேந்திரன்
Answer A
# கீழ்கண்ட எந்த உபநிடதம் உரைநடையில் எழுதப்பட்டுள்ளது
A ஈஷா
B கத்தா
C பிரிஹாதரன்யகா
D ஸ்வேதஸ்வதரா
Answer C
A வருணன்
B இந்திரன்
C அக்னி
D வாயு
Answer C
# ப்ரகத் சம்ஹிதா என்ற நூலை இயற்றியவர்
A வராகிமிகிரர்
B ஆர்யபட்டர்
C அமரசிம்மர்
D சரகர்
Answer A
# தேவனாம்பிரியர் என்ற அடைமொழி யாருக்குப் பொருந்தும்
A கௌதமபுத்ர சதகர்ணி
B கௌடில்யர்
C புஷ்யமித்ரர்
D அசோகர்
Answer D
# அலகாபாத் தூண் கல்வெட்டிலிருந்து யாருடைய வரலாறு அறியப்பட்டது
A அசோகர்
B சமுத்திரகுப்தர்
C ஹர்ஷவர்த்தனர்
D காரவேலா
Answer B
# கனிஷ்கர் இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட காரணம்
A அவரது புத்தமதக் கொள்கை
B அவரது வெற்றி
C அவரது நிர்வாகம
D அவரது சமய பொறையுடைமை
Answer A
# இந்திய தொல்லியலின் தந்தை என்றழைக்கப்பட்டவர் யார்
A ஜான் மார்ஷல்
B எஸ் ஆர் ராவ்
C ஆர் எஸ் பிஸ்ட்
D அலெக்ஸாண்டர்கன்னிங்ஹாம்
Answer D
# புதிய கற்கால கருவிகள் கிடைத்துள்ள இடம் அல்லாதது எது
A சிராண்ட்
B ஹல்லூர்
C உட்னூர்
D கர்னூல்
Answer D
# பண்டைக்கால இந்திய வரலாற்றின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்
A இராபர்ட் புரூஸ்புட்
B சர் வில்லியம் ஜோன்ஸ்
C நு து ர் மார்கே
D சர் ஜான் மார்ஷல்
Answer A
# பழங்கற்கால மனிதர்களின் முக்கியத் தொழில் எது
A வேளாண்மை
B விவசாயம்
C வேட்டை
D மீன்பிடி
Answer C
# R D பானர்ஜியால் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளிப்பகுதி எது
A கலி பங்கா
B ஹரப்பா
C லோத்தல்
D மொகஞ்சதாரோ
Answer D
# முதன் முதலாக மாலத்தீவை கைப்பற்றிய சோழ மன்னர் யார்
A இராஜராஜன்
B முதலாம் ராஜேந்திரன்
C இராஜாதிராஜன்
D இரண்டாம் ராஜேந்திரன்
Answer A
# கீழ்கண்ட எந்த உபநிடதம் உரைநடையில் எழுதப்பட்டுள்ளது
A ஈஷா
B கத்தா
C பிரிஹாதரன்யகா
D ஸ்வேதஸ்வதரா
Answer C
No comments:
Post a Comment