TNPSC *தங்களுக்கு தெரியுமா?🎭*
* 'தமிழ்தேன்' என்ற நூலை எழுதியவர் நாமக்கல் கவிஞர்.
* தமிழ் நாட்டில் எங்கே திரையரங்குகள் அதிகம்? சென்னை அல்ல. சேலத்தில் மட்டுமே சினிமா தியேட்டர்கள் அதிகம்.
* சிலப்பதிகாரம் – மணிமேகலை – சீவக சிந்தாமணி – வளையாபதி – குண்டலகேசி இந்த ஐந்தும் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் எனப்படுகின்றன.
* தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர் 'நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை' ஆவார்.
* தமிழில் வெளிவந்த முதல் நாவல் வேதநாயகம் பிள்ளை எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்' ஆகும்.
* பெயருக்குமுன் தந்தை பெயரின் முதல் எழுத்தை இனிஷியல் ஆகப்போடும் முறையை அறிமுகம் செய்தவர்கள் ஆங்கிலேயர்கள். தமிழ்நாட்டில் 2003 – ல் செல்வி.ஜெயலலிதா (தமிழக முதல்வர்) தாயின் முதல் எழுத்தை இனிஷியல் ஆகப் போடலாம் என ஆணை ஒன்றை அறிமுகம் செய்தார்.
* நவதிருப்பதிகள் உள்ள மாவட்டம் 'திருநெல்வேலி'.
* சென்னையில் உள்ள பக்கிங்காம் கால்வாய், அடையாறு – கூவம் ஆறு இணைக்கும் பகுதி. இதற்கு இப்பெயர் எப்படி வந்தது? இதனை வெட்டியவர் பக்கிங்காம் என்ற சென்னை கவர்னர். ஆண்டு 1876. அது கடுமையான பஞ்சகாலம். மக்களுக்கு வேலை கொடுக்கவே இத்திட்டம் அன்று நடைமுறைப் படுத்தப்பட்டது.
* 1975 இல் சென்னைத் தொலைகாட்சி நிலையம் துவங்கப்பட்டது.
* தஞ்சை பெரிய கோவில், சோழ மன்னன் இராஜராஜன் கட்டியது. இதனைக் கட்டி முடிக்க 5 ஆண்டுகள் ஆயின. (கி.பி. 1004 – 1009) மலையே இல்லாத சோழ நாட்டில் மிகப்பெரிய கல் கொண்டு வந்து கட்டப்பட்ட சிவன் ஆலயம். மூல கோபுரத்தில் கல் 80 டன் எடை கொண்டது. மிகப்பெரிய சாரம் அமைத்து – யானைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. ஒரே கல்லில் ஆன மிகப்பெரிய நந்தி வாசலில் உள்ளது. இதே போன்ற 4 நந்திகள் மேலே கோபுரத்தில் உள்ளன. கலசத்தின் நிழல் பூமியில் விழாதவாறு இது கட்டப்பட்டுள்ளது.
* 'தேசபந்து' என அழைக்கப்பட்டவர் சித்தரஞ்சன் தாஸ்.
* 'இரும்பு மனிதர்' என அழைக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் படேல்.
* இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
* 'காங்கிரஸ் தாத்தா' என அழைக்கப்பட்டவர் தாதாபாய் நௌரோஜி.
* 'அரசியலமைப்பின் சிற்பி' என அழைக்கப்பட்டவர் டாக்டர் அம்பேத்கர்.
* இந்திய தேசியக் காங்கிரஸின் முதல் பெண் தலைவி 'அன்னி பெசன்ட் அம்மையார்'.
* மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற முதல் பெண் அமைச்சர் 'ராஜகுமாரி அம்ரித் கெளர்' ஆவார்.
* தமிழகத்தில் அறுவடை திருநாளாக பொங்கல் கொண்டாடப்படுவதைப் போல், அசாமில் 'பிகு' என்ற பண்டிகையும், பஞ்சாபில் 'பைசாகி'யும், கேரளாவில் 'ஓணம்' பண்டிகையும், ஒரிசாவில் 'ரதயாத்ரா'வும் கொண்டாடப்படுகின்றன.
* அரியானா என்றால் 'கடவுளின் இருப்பிடம்' என்று பொருள்.
* கணக்கில் காட்டப்படாத பணம் கறுப்புப் பணம். இந்தியாவில் 60,000 கோடி கறுப்புப் பணம் உள்ளது.
* சுதந்திர இந்தியாவில் ஓட்டுரிமை உண்டு. 1956 இந்தியன் சட்டப்படி 21 வயதிற்கு ஓட்டுரிமை. திருத்தம் செய்யப்பட்டு தற்போது 18 வயதிற்கு ஓட்டுரிமை உண்டு. அதே அரசியல் சட்டம் ஒருவருக்கு தனது ஓட்டை செலுத்தாமல் இருக்கவும் உரிமை தருகிறது. அவர் வாக்குச்சாவடிக்குள் சென்று கூட ஓட்டுப்போடாமல் திரும்பலாம். அவரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. விதிகள் 41-O மற்றும் 49-O. இதனை அளிக்கிறது.
* உலகில் மிக அதிகமான அஞ்சல் நிலையம் (Post Office) உள்ள நாடு இந்தியாதான்.
* நதிகளுக்கு பொதுவாக பெண் பெயரே இருக்கும். வடஇந்தியா நதியான பிரம்மபுத்ரா நதிக்கு மட்டுமே ஆண் பெயர்.
* இந்தியாவில் பல்வேறு வகைகளில் உடல் ஊனம் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டிவிட்டது. உலகில் ஊனமுள்ளோர் அதிகமுள்ள நாட்டில் இந்தியாவும் ஒன்று.
* 'தமிழ்தேன்' என்ற நூலை எழுதியவர் நாமக்கல் கவிஞர்.
* தமிழ் நாட்டில் எங்கே திரையரங்குகள் அதிகம்? சென்னை அல்ல. சேலத்தில் மட்டுமே சினிமா தியேட்டர்கள் அதிகம்.
* சிலப்பதிகாரம் – மணிமேகலை – சீவக சிந்தாமணி – வளையாபதி – குண்டலகேசி இந்த ஐந்தும் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் எனப்படுகின்றன.
* தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர் 'நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை' ஆவார்.
* தமிழில் வெளிவந்த முதல் நாவல் வேதநாயகம் பிள்ளை எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்' ஆகும்.
* பெயருக்குமுன் தந்தை பெயரின் முதல் எழுத்தை இனிஷியல் ஆகப்போடும் முறையை அறிமுகம் செய்தவர்கள் ஆங்கிலேயர்கள். தமிழ்நாட்டில் 2003 – ல் செல்வி.ஜெயலலிதா (தமிழக முதல்வர்) தாயின் முதல் எழுத்தை இனிஷியல் ஆகப் போடலாம் என ஆணை ஒன்றை அறிமுகம் செய்தார்.
* நவதிருப்பதிகள் உள்ள மாவட்டம் 'திருநெல்வேலி'.
* சென்னையில் உள்ள பக்கிங்காம் கால்வாய், அடையாறு – கூவம் ஆறு இணைக்கும் பகுதி. இதற்கு இப்பெயர் எப்படி வந்தது? இதனை வெட்டியவர் பக்கிங்காம் என்ற சென்னை கவர்னர். ஆண்டு 1876. அது கடுமையான பஞ்சகாலம். மக்களுக்கு வேலை கொடுக்கவே இத்திட்டம் அன்று நடைமுறைப் படுத்தப்பட்டது.
* 1975 இல் சென்னைத் தொலைகாட்சி நிலையம் துவங்கப்பட்டது.
* தஞ்சை பெரிய கோவில், சோழ மன்னன் இராஜராஜன் கட்டியது. இதனைக் கட்டி முடிக்க 5 ஆண்டுகள் ஆயின. (கி.பி. 1004 – 1009) மலையே இல்லாத சோழ நாட்டில் மிகப்பெரிய கல் கொண்டு வந்து கட்டப்பட்ட சிவன் ஆலயம். மூல கோபுரத்தில் கல் 80 டன் எடை கொண்டது. மிகப்பெரிய சாரம் அமைத்து – யானைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. ஒரே கல்லில் ஆன மிகப்பெரிய நந்தி வாசலில் உள்ளது. இதே போன்ற 4 நந்திகள் மேலே கோபுரத்தில் உள்ளன. கலசத்தின் நிழல் பூமியில் விழாதவாறு இது கட்டப்பட்டுள்ளது.
* 'தேசபந்து' என அழைக்கப்பட்டவர் சித்தரஞ்சன் தாஸ்.
* 'இரும்பு மனிதர்' என அழைக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் படேல்.
* இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
* 'காங்கிரஸ் தாத்தா' என அழைக்கப்பட்டவர் தாதாபாய் நௌரோஜி.
* 'அரசியலமைப்பின் சிற்பி' என அழைக்கப்பட்டவர் டாக்டர் அம்பேத்கர்.
* இந்திய தேசியக் காங்கிரஸின் முதல் பெண் தலைவி 'அன்னி பெசன்ட் அம்மையார்'.
* மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற முதல் பெண் அமைச்சர் 'ராஜகுமாரி அம்ரித் கெளர்' ஆவார்.
* தமிழகத்தில் அறுவடை திருநாளாக பொங்கல் கொண்டாடப்படுவதைப் போல், அசாமில் 'பிகு' என்ற பண்டிகையும், பஞ்சாபில் 'பைசாகி'யும், கேரளாவில் 'ஓணம்' பண்டிகையும், ஒரிசாவில் 'ரதயாத்ரா'வும் கொண்டாடப்படுகின்றன.
* அரியானா என்றால் 'கடவுளின் இருப்பிடம்' என்று பொருள்.
* கணக்கில் காட்டப்படாத பணம் கறுப்புப் பணம். இந்தியாவில் 60,000 கோடி கறுப்புப் பணம் உள்ளது.
* சுதந்திர இந்தியாவில் ஓட்டுரிமை உண்டு. 1956 இந்தியன் சட்டப்படி 21 வயதிற்கு ஓட்டுரிமை. திருத்தம் செய்யப்பட்டு தற்போது 18 வயதிற்கு ஓட்டுரிமை உண்டு. அதே அரசியல் சட்டம் ஒருவருக்கு தனது ஓட்டை செலுத்தாமல் இருக்கவும் உரிமை தருகிறது. அவர் வாக்குச்சாவடிக்குள் சென்று கூட ஓட்டுப்போடாமல் திரும்பலாம். அவரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. விதிகள் 41-O மற்றும் 49-O. இதனை அளிக்கிறது.
* உலகில் மிக அதிகமான அஞ்சல் நிலையம் (Post Office) உள்ள நாடு இந்தியாதான்.
* நதிகளுக்கு பொதுவாக பெண் பெயரே இருக்கும். வடஇந்தியா நதியான பிரம்மபுத்ரா நதிக்கு மட்டுமே ஆண் பெயர்.
* இந்தியாவில் பல்வேறு வகைகளில் உடல் ஊனம் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டிவிட்டது. உலகில் ஊனமுள்ளோர் அதிகமுள்ள நாட்டில் இந்தியாவும் ஒன்று.
No comments:
Post a Comment