30 Nov 2016

பொது அறிவு - 8 ஆம் வகுப்பு : மூன்றாம் பருவம் - சமூக அறிவியல்

1. வில்லியம் பெண்டிங் பிரபுவிற்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது எது? - சமூகச் சீர்திருத்தங்கள்

2. பம்பாய், தானாவிற்கு இடையே இருப்புப் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு? - 1853

3. டல்ஹெளசி பிரபு இந்தியாவின் தலைமை ஆளுநராகப் பொறுப்பேற்ற ஆண்டு? - 1848

4. இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநர் யார்? - கானிங் பிரபு

5. மதுரை நாயக்கர் ஆட்சியின் தொடக்கமாகக் கருதப்படுவது எந்த ஆண்டு? - 1529

6. உய்யக் கொண்டான் கால்வாய் யாருடைய சிறப்பைக் கூறுகிறது? - இராணி மங்கம்மாள்

7. கி.பி.1763 ஆம் ஆண்டு துல்ஜாஜி என்பவர் -------------------- ன் ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார் - தஞ்சை

8. வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த ஆண்டு? - கி.பி.1761

9. தலைப்பாகையை அணிய மறுத்த சிப்பாய்களுக்கு சாட்டையடி தண்டனை விதிக்கப்பட்டது எந்த புரட்சிக்கான காரணம் ஆகும்? - வேலு}ர் புரட்சி

10. கொழுப்பு தடவிய தோட்டாவைத் தொட மறுத்த முதல் வீரர் யார்? - மங்கள் பாண்டே

11. கிராண்ட் டிரங்க் சாலையின் நீளம் என்ன? - 2500 கி.மீ

12. தென் மற்றும் வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளை அக்கண்டங்களின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளோடு இணைக்கும் வழி எது? - பனாமா கால்வாய் வழி

13. தந்தித் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு ? - 1844

14. 1804 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை ----------- எட்டியது - ஒரு மில்லியன்

15. உலகில் மக்கள் அடர்த்தி மிகக் குறைவாக உள்ள நாடு? - மங்கோலியா

No comments:

Post a Comment