வரலாறு - மௌரியப் பேரரசு
1. அர்த்த சாஸ்திரத்தின் எந்த பகுதி உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்டங்களைப் பற்றியும் கூறுகின்றது - இரண்டாம் பகுதி
2. அர்த்த சாஸ்திரத்தின் எந்த பகுதி அரசியல் வெல்திறன், போர் ஆகியவற்றை எடுத்துரைக்கிறது - மூன்றாம் பகுதி
3. விசாகதத்தரால் இயற்றப்பட்ட நூல் - முத்ராராட்சசம்
4. முத்ராராட்சசம் என்பது ............ மொழி நூல் ஆகும் - வடமொழி நாடக நூல்
5. மௌரியர்கால சமூக, பொருளாதார நிலைமைகளை எடுத்துரைக்கும் நூல் எது - முத்ராராட்சசம்
6. மெகஸ்தனிஸ் எழுதிய நூல் எது - இண்டிகா
7. சந்திரகுப்த மௌரியரின் அவையில் கிரேக்கத் தூதராக இருந்தவர் யார் - மெகஸ்தனிஸ்
8. மௌரியர் ஆட்சி முறை, பாடலிபுத்திர நகராட்சி, படைத்துறை நிர்வாகம் குறித்த தகவல்களை எந்த நூல் தருகிறது - இண்டிகா
9. எந்தெந்த நூல்கள் இலங்கையில் அசோகரது முயற்சியால் புத்தசமயம் பரவிய வரலாற்றைக் கூறுகின்றன - மகாவம்சம், தீபவம்சம்
10. 1837 -ஆம் ஆண்டு ............ என்பவரால் முதன்முதலில் அசோகரது கல்வெட்டுகள் படித்தறியப்பட்டன - ஜேம்ஸ் பிரின்செப்
11. பெரிய பாறைக் கல்வெட்டுகள் மொத்தம் எத்தனை உள்ளன - 14
12. எந்த கல்வெட்டு அசோகரது கலிங்கப் போரைப் பற்றி குறிப்பிடுகிறது - பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டு
13. அசோகரின் பேரரசில் தர்மத்தை பரப்புவதற்காக அவர் மேற்கண்ட முயற்சிகளை எந்த கல்வெட்டு விவரிக்கிறது - ஏழாவது தூண் கல்வெட்டு
14. சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக் காலம் - கி.மு. 322 - கி.மு 298
15. மௌரிய பேரரசை நிறுவியவர் யார் - சந்திரகுப்த மௌரியர்
1. அர்த்த சாஸ்திரத்தின் எந்த பகுதி உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்டங்களைப் பற்றியும் கூறுகின்றது - இரண்டாம் பகுதி
2. அர்த்த சாஸ்திரத்தின் எந்த பகுதி அரசியல் வெல்திறன், போர் ஆகியவற்றை எடுத்துரைக்கிறது - மூன்றாம் பகுதி
3. விசாகதத்தரால் இயற்றப்பட்ட நூல் - முத்ராராட்சசம்
4. முத்ராராட்சசம் என்பது ............ மொழி நூல் ஆகும் - வடமொழி நாடக நூல்
5. மௌரியர்கால சமூக, பொருளாதார நிலைமைகளை எடுத்துரைக்கும் நூல் எது - முத்ராராட்சசம்
6. மெகஸ்தனிஸ் எழுதிய நூல் எது - இண்டிகா
7. சந்திரகுப்த மௌரியரின் அவையில் கிரேக்கத் தூதராக இருந்தவர் யார் - மெகஸ்தனிஸ்
8. மௌரியர் ஆட்சி முறை, பாடலிபுத்திர நகராட்சி, படைத்துறை நிர்வாகம் குறித்த தகவல்களை எந்த நூல் தருகிறது - இண்டிகா
9. எந்தெந்த நூல்கள் இலங்கையில் அசோகரது முயற்சியால் புத்தசமயம் பரவிய வரலாற்றைக் கூறுகின்றன - மகாவம்சம், தீபவம்சம்
10. 1837 -ஆம் ஆண்டு ............ என்பவரால் முதன்முதலில் அசோகரது கல்வெட்டுகள் படித்தறியப்பட்டன - ஜேம்ஸ் பிரின்செப்
11. பெரிய பாறைக் கல்வெட்டுகள் மொத்தம் எத்தனை உள்ளன - 14
12. எந்த கல்வெட்டு அசோகரது கலிங்கப் போரைப் பற்றி குறிப்பிடுகிறது - பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டு
13. அசோகரின் பேரரசில் தர்மத்தை பரப்புவதற்காக அவர் மேற்கண்ட முயற்சிகளை எந்த கல்வெட்டு விவரிக்கிறது - ஏழாவது தூண் கல்வெட்டு
14. சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக் காலம் - கி.மு. 322 - கி.மு 298
15. மௌரிய பேரரசை நிறுவியவர் யார் - சந்திரகுப்த மௌரியர்
No comments:
Post a Comment