பொதுத்தமிழ் வினா விடைகள்
1. தாயுமானவர் பாடல்கள் என்னும் தொகைநூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 1452
2. விஜயரங்க சொக்கநாதர் எப்பகுதியை ஆண்ட மன்னர் - திருச்சி
3. வீரசோழியம் யாருடைய விருப்பத்திற்கு ஏற்ப இயற்றப்பட்டது - வீரராசேந்திர சோழன்
4. புறநானூற்றின் பா எது - அகவற்பா
5. அறுகுளம் என்பதன் பொருள் - நீர் வற்றிய குளம்
6. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற ---------------- வகுப்பது பரணி - மாணவனுக்கு
7. கலிங்கத்தின் மீது போர் தொடுக்க முதற் குலோத்துங்கச் சோழன் யாரை அனுப்பினார் - கருணாகரத் தொண்டைமான்
8. பாட்டும் தொகையும் எனக் கூறப்படும் இலக்கியம் - சங்க இலக்கியம்
9. புல்லடிமை இலக்கணக்குறிப்பு தருக - பண்புத்தொகை
10. கவியரசு என்று அழைக்கப்படுபவர் யார் - கண்ணதாசன்
11. கம்பர் வாழ்ந்த காலம் எது - கி.பி. 12 நூற்றாண்டு
12. தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார் - நாமக்கல் கவிஞர்
13. இஈ ஐவழி யவ்வும் - எனக் கூறும் நூல் எது - நன்னூல்
14. அன்றே யென்னின் அன்றேயாம் ஆமே யென்னின் ஆமேயாம் இது யார் கூற்று - கம்பர்
15. கம்பர் காலத்தில் வாழாத புலவர் யார் - திருமூலர்
1. தாயுமானவர் பாடல்கள் என்னும் தொகைநூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 1452
2. விஜயரங்க சொக்கநாதர் எப்பகுதியை ஆண்ட மன்னர் - திருச்சி
3. வீரசோழியம் யாருடைய விருப்பத்திற்கு ஏற்ப இயற்றப்பட்டது - வீரராசேந்திர சோழன்
4. புறநானூற்றின் பா எது - அகவற்பா
5. அறுகுளம் என்பதன் பொருள் - நீர் வற்றிய குளம்
6. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற ---------------- வகுப்பது பரணி - மாணவனுக்கு
7. கலிங்கத்தின் மீது போர் தொடுக்க முதற் குலோத்துங்கச் சோழன் யாரை அனுப்பினார் - கருணாகரத் தொண்டைமான்
8. பாட்டும் தொகையும் எனக் கூறப்படும் இலக்கியம் - சங்க இலக்கியம்
9. புல்லடிமை இலக்கணக்குறிப்பு தருக - பண்புத்தொகை
10. கவியரசு என்று அழைக்கப்படுபவர் யார் - கண்ணதாசன்
11. கம்பர் வாழ்ந்த காலம் எது - கி.பி. 12 நூற்றாண்டு
12. தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார் - நாமக்கல் கவிஞர்
13. இஈ ஐவழி யவ்வும் - எனக் கூறும் நூல் எது - நன்னூல்
14. அன்றே யென்னின் அன்றேயாம் ஆமே யென்னின் ஆமேயாம் இது யார் கூற்று - கம்பர்
15. கம்பர் காலத்தில் வாழாத புலவர் யார் - திருமூலர்
No comments:
Post a Comment