30 Nov 2016

பொதுத்தமிழ் வினா விடைகள்

1. தாயுமானவர் பாடல்கள் என்னும் தொகைநூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 1452

2. விஜயரங்க சொக்கநாதர் எப்பகுதியை ஆண்ட மன்னர் - திருச்சி

3. வீரசோழியம் யாருடைய விருப்பத்திற்கு ஏற்ப இயற்றப்பட்டது - வீரராசேந்திர சோழன்

4. புறநானூற்றின் பா எது - அகவற்பா

5. அறுகுளம் என்பதன் பொருள் - நீர் வற்றிய குளம்

6. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற ---------------- வகுப்பது பரணி - மாணவனுக்கு

7. கலிங்கத்தின் மீது போர் தொடுக்க முதற் குலோத்துங்கச் சோழன் யாரை அனுப்பினார் - கருணாகரத் தொண்டைமான்

8. பாட்டும் தொகையும் எனக் கூறப்படும் இலக்கியம் - சங்க இலக்கியம்

9. புல்லடிமை இலக்கணக்குறிப்பு தருக - பண்புத்தொகை

10. கவியரசு என்று அழைக்கப்படுபவர் யார் - கண்ணதாசன்

11. கம்பர் வாழ்ந்த காலம் எது - கி.பி. 12 நூற்றாண்டு

12. தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார் - நாமக்கல் கவிஞர்

13. இஈ ஐவழி யவ்வும் - எனக் கூறும் நூல் எது - நன்னூல்

14. அன்றே யென்னின் அன்றேயாம் ஆமே யென்னின் ஆமேயாம் இது யார் கூற்று - கம்பர்

15. கம்பர் காலத்தில் வாழாத புலவர் யார் - திருமூலர்

No comments:

Post a Comment