GK QUESTIONS WITH ANSWERS
வரலாறு - சங்க காலம்
1. சேரர்களின் முக்கிய துறைமுகங்கள் யாவை - தொண்டி மற்றும் முசிறி
2. சேரர்கள் எந்த பூ மாலையை அணிந்தனர் - பனம் பூ மாலை
3. கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகலூர்க் கல்வெட்டு சேர ஆட்சியர்களின் எத்தனை தலைமுறைகளைப் பற்றி குறிப்பிடுகிறது - மூன்று
4. சேர மரபின் தலை சிறந்த அரசர்கள் யார் - பெரும்சோற்று உதியன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன்
5. சேரன் செங்குட்டுவன் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர் - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
6. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார் - இளங்கோவடிகள்
7. தமிழ்நாட்டில் .............. வழிபாட்டை செங்குட்டுவன் அறிமுகப்படுத்தினான் - கற்புக்கரசி கண்ணகி அல்லது பத்தினி வழிபாடு
8. எந்த படையெடுப்பின் போது செங்குட்டுவன் பத்தினிசிலை வடிப்பதற்கான கல்லைக்கொண்டு வந்தான் - இமாலயப் படையெடுப்பு
9. தற்காலத்தில் திருச்சி மாவட்டத்திலிருந்து தெற்கு ஆந்திரப் பிரதேசம் வரையிலான பகுதியே சங்க காலத்தில் ............ நாடு எனப்பட்டது - சோழ நாடு
10. சோழர்களின் தலைநகரம் எது - முதலில் உறையூரிலும் பின்னர் புகாரிலும் இருந்தது
11. சங்க காலச் சோழர்களில் சிறப்பு வாய்ந்தவன் யார் - கரிகால் சோழன்
12. சேரர்கள், பாண்டியர்கள், பதினொரு குறுநில மன்னர்கள் அடங்கிய பெரிய கூட்டிணைவுப் படைகளை கரிகாலன் ............ போரில் முறியடித்தான் - வெண்ணிப் போர்
13. காடுகளைத் திருத்தி விளைநிலமாக்கியவன் யார் - கரிகாலன்
14. காவிரி ஆற்றின் குறுக்கே கரிகாலன் எந்த அணையை கட்டினான் - கல்லணை
15. சோழ மன்னர்களில் யாருடைய ஆட்சிக் காலத்தில் வாணிகம் செழித்தோங்கியது - கரிகாலன்
வரலாறு - சங்க காலம்
1. சேரர்களின் முக்கிய துறைமுகங்கள் யாவை - தொண்டி மற்றும் முசிறி
2. சேரர்கள் எந்த பூ மாலையை அணிந்தனர் - பனம் பூ மாலை
3. கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகலூர்க் கல்வெட்டு சேர ஆட்சியர்களின் எத்தனை தலைமுறைகளைப் பற்றி குறிப்பிடுகிறது - மூன்று
4. சேர மரபின் தலை சிறந்த அரசர்கள் யார் - பெரும்சோற்று உதியன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன்
5. சேரன் செங்குட்டுவன் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர் - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
6. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார் - இளங்கோவடிகள்
7. தமிழ்நாட்டில் .............. வழிபாட்டை செங்குட்டுவன் அறிமுகப்படுத்தினான் - கற்புக்கரசி கண்ணகி அல்லது பத்தினி வழிபாடு
8. எந்த படையெடுப்பின் போது செங்குட்டுவன் பத்தினிசிலை வடிப்பதற்கான கல்லைக்கொண்டு வந்தான் - இமாலயப் படையெடுப்பு
9. தற்காலத்தில் திருச்சி மாவட்டத்திலிருந்து தெற்கு ஆந்திரப் பிரதேசம் வரையிலான பகுதியே சங்க காலத்தில் ............ நாடு எனப்பட்டது - சோழ நாடு
10. சோழர்களின் தலைநகரம் எது - முதலில் உறையூரிலும் பின்னர் புகாரிலும் இருந்தது
11. சங்க காலச் சோழர்களில் சிறப்பு வாய்ந்தவன் யார் - கரிகால் சோழன்
12. சேரர்கள், பாண்டியர்கள், பதினொரு குறுநில மன்னர்கள் அடங்கிய பெரிய கூட்டிணைவுப் படைகளை கரிகாலன் ............ போரில் முறியடித்தான் - வெண்ணிப் போர்
13. காடுகளைத் திருத்தி விளைநிலமாக்கியவன் யார் - கரிகாலன்
14. காவிரி ஆற்றின் குறுக்கே கரிகாலன் எந்த அணையை கட்டினான் - கல்லணை
15. சோழ மன்னர்களில் யாருடைய ஆட்சிக் காலத்தில் வாணிகம் செழித்தோங்கியது - கரிகாலன்
No comments:
Post a Comment