GK SCIENCE 02/11/16 08
# கார்க் கேம்பியத்தினை – ஃபல்லோஜென் எனவும் அழைக்கலாம்.
# மற்ற திசுக்கள் உருவாக அடிப்படைக் காரணம் – பாரன்கைமா
# நட்சத்திர வடிவ பாரன்கைமா காணப்படுவது – வாழை, கல்வாழையின் இலைக்காம்பு.
# கோலன்கைமா – பலகோண வடிவம்
# செல்சுவர் ஓரங்களின் சமமற்ற தடிப்பு காணப்படுதல் கோலன்கைமாவின் சிறப்புப் பண்பு.
# கிடைமட்ட செல்சுவர் பகுதியில் மட்டும் தடிப்புகள் உடைய கோலன்கைமாவினை பெற்றிருக்கும் தாவரம் – ஹீலியாந்தசின் ஹைப்போடெர்மிஸ்.
# அடுக்கு கோலன்கைமா – டாட்டூரா, நிக்கோட்டியானாவின் ஹைப்போடெர்மிஸ்.
# இடைவெளிக்கோலன்கைமா – ஐப்போமியாவின் ஹைப்போடெர்மிஸ்
# பிரேக்கி ஸ்கிளிரைடு – கல்செல்க்கள் (பேரியின் கனி)
# மேக்ரோ ஸ்கிளிரைடு – கோல் செல்க்கள் (குரொட்ட்டலேரியாவின் விதைஉறை)
# பட்டாணியின் விதை உறை – ஆஸ்டியோ ஸ்கிளிரைடு (எலும்பு)
# Fibres நார்கள் – தாங்கு திசு
# சைலம் நார்கள் – லிப்ரிஃபார்ம் நார்கள்.
# சைலோஸ் என்ற சொல்லின் பொருள் – கட்டை
# முதலாம் நிலை சைலம் – புரோகேம்பியத்த்தில் இருந்து தோன்றும்
# இரண்டாம் நிலை சைலம் – வாஸ்குலார் கேம்ப்பியத்த்தில் இருந்து தோன்றும்.
# டெரிடோபைட்டுகள், ஜிம்னோஸ்பெர்ம்களில் நீரினை கடத்துவது – டிரக்கீடுகள்.
# ஃபுளோயம் சூழ் சைலம் – பாலிபோடியம்
# சைலம் சூழ் ஃபுளோயம் – அக்கோரஸ்
# வேரின் அகத்தோல் பீப்பாய் வடிவ பாரன்கைமாவினால் ஆனது.
# பக்க வேர்கள் – அகத்தோன்ற்றிகள் – பெரிசைக்க்கிளில் இருந்து
# இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது புறத்தோலிற்கு பதிலாக வருவது – பெரிடெர்ம்.
# மனிதர்கள் தம் தேவைகளுக்காக தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்ப்பது குறித்து படிக்கும் அறிவியல் பிரிவிற்கு வேளாண்மை என்று பெயர்.
# உலகிலேயே மிகவும் நீளமான பாசனகால்வாய் துர்க்மேனிஸ்தானிலுள்ள காராகும் (1300கிமீ)
# நீரைத் தேக்கி வைப்பதில் இந்தியாவிலேயே மிகப்பெரியது பரப்பிகுளம் ஆழியார் நீர்த்தேக்கமாகும்.
# உலகில் உள்ள முதல் பத்து மிகப்பெரிய நீர்தேக்கங்களில் ஒன்று இந்தியாவில் உள்ள பரப்பிகுளம் ஆழியார் நீர்த்தேக்கமாகும்.
# இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கால்வாய்களுள் ஒன்று இந்திராகாந்தி கால்வாய்
# இந்திராகாந்தி கால்வாய் தொடங்கும் இடம் சுல்தான்பூர் எனும் ஊரிலுள்ள ஹரிகே பாரேஜ்
# பூஞ்சை மற்றும் பாக்டீரியம் போன்ற நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி களைத் தாவரங்களை அழித்தலுக்கு உயிர்களைக் கொல்லிகள் என்று பெயர்.
# தமிழக அரசு உழவர் சந்தை என்னும் அமைப்பை உருவாக்கி குறுநில விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் தேவையை நிறைவேற்றி வருகிறது.
# நீண்ட நேரம் ஈரத்தன்மையை தக்க வைத்துக்கொள்ள இயலாத மண் வகைகள் கொண்ட நிலத்தில் பயன்படுத்தும் நீர் பாசன முறை – தெளிப்பு நீர் பாசனம்
# கார்க் கேம்பியத்தினை – ஃபல்லோஜென் எனவும் அழைக்கலாம்.
# மற்ற திசுக்கள் உருவாக அடிப்படைக் காரணம் – பாரன்கைமா
# நட்சத்திர வடிவ பாரன்கைமா காணப்படுவது – வாழை, கல்வாழையின் இலைக்காம்பு.
# கோலன்கைமா – பலகோண வடிவம்
# செல்சுவர் ஓரங்களின் சமமற்ற தடிப்பு காணப்படுதல் கோலன்கைமாவின் சிறப்புப் பண்பு.
# கிடைமட்ட செல்சுவர் பகுதியில் மட்டும் தடிப்புகள் உடைய கோலன்கைமாவினை பெற்றிருக்கும் தாவரம் – ஹீலியாந்தசின் ஹைப்போடெர்மிஸ்.
# அடுக்கு கோலன்கைமா – டாட்டூரா, நிக்கோட்டியானாவின் ஹைப்போடெர்மிஸ்.
# இடைவெளிக்கோலன்கைமா – ஐப்போமியாவின் ஹைப்போடெர்மிஸ்
# பிரேக்கி ஸ்கிளிரைடு – கல்செல்க்கள் (பேரியின் கனி)
# மேக்ரோ ஸ்கிளிரைடு – கோல் செல்க்கள் (குரொட்ட்டலேரியாவின் விதைஉறை)
# பட்டாணியின் விதை உறை – ஆஸ்டியோ ஸ்கிளிரைடு (எலும்பு)
# Fibres நார்கள் – தாங்கு திசு
# சைலம் நார்கள் – லிப்ரிஃபார்ம் நார்கள்.
# சைலோஸ் என்ற சொல்லின் பொருள் – கட்டை
# முதலாம் நிலை சைலம் – புரோகேம்பியத்த்தில் இருந்து தோன்றும்
# இரண்டாம் நிலை சைலம் – வாஸ்குலார் கேம்ப்பியத்த்தில் இருந்து தோன்றும்.
# டெரிடோபைட்டுகள், ஜிம்னோஸ்பெர்ம்களில் நீரினை கடத்துவது – டிரக்கீடுகள்.
# ஃபுளோயம் சூழ் சைலம் – பாலிபோடியம்
# சைலம் சூழ் ஃபுளோயம் – அக்கோரஸ்
# வேரின் அகத்தோல் பீப்பாய் வடிவ பாரன்கைமாவினால் ஆனது.
# பக்க வேர்கள் – அகத்தோன்ற்றிகள் – பெரிசைக்க்கிளில் இருந்து
# இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது புறத்தோலிற்கு பதிலாக வருவது – பெரிடெர்ம்.
# மனிதர்கள் தம் தேவைகளுக்காக தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்ப்பது குறித்து படிக்கும் அறிவியல் பிரிவிற்கு வேளாண்மை என்று பெயர்.
# உலகிலேயே மிகவும் நீளமான பாசனகால்வாய் துர்க்மேனிஸ்தானிலுள்ள காராகும் (1300கிமீ)
# நீரைத் தேக்கி வைப்பதில் இந்தியாவிலேயே மிகப்பெரியது பரப்பிகுளம் ஆழியார் நீர்த்தேக்கமாகும்.
# உலகில் உள்ள முதல் பத்து மிகப்பெரிய நீர்தேக்கங்களில் ஒன்று இந்தியாவில் உள்ள பரப்பிகுளம் ஆழியார் நீர்த்தேக்கமாகும்.
# இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கால்வாய்களுள் ஒன்று இந்திராகாந்தி கால்வாய்
# இந்திராகாந்தி கால்வாய் தொடங்கும் இடம் சுல்தான்பூர் எனும் ஊரிலுள்ள ஹரிகே பாரேஜ்
# பூஞ்சை மற்றும் பாக்டீரியம் போன்ற நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி களைத் தாவரங்களை அழித்தலுக்கு உயிர்களைக் கொல்லிகள் என்று பெயர்.
# தமிழக அரசு உழவர் சந்தை என்னும் அமைப்பை உருவாக்கி குறுநில விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் தேவையை நிறைவேற்றி வருகிறது.
# நீண்ட நேரம் ஈரத்தன்மையை தக்க வைத்துக்கொள்ள இயலாத மண் வகைகள் கொண்ட நிலத்தில் பயன்படுத்தும் நீர் பாசன முறை – தெளிப்பு நீர் பாசனம்
No comments:
Post a Comment