29 Nov 2016

#  கீழ்கண்ட எவை ஹரப்பா மக்களின் தெய்வம் இல்லை

A   சிவன்

B   பெண் தெய்வம

C   அரசமரம்

D   விஷ்னு

Answer  D



#  இரண்டாவது புத்த மத மாநாட்டுக்கு தலைமை வகித்தவர் யார்

A   மஹாகாஷபா

B   வசுமித்ரா

C   மோக்லிபுத்ரா திஷா

D   சபாகமி

Answer  D



#  எந்த புத்த மதக் கூட்டத்தின் போது புத்த மதம் மகாயானம்   ஹீனயானம் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது

A   முதலாம் புத்த மாநாடு

B   இரண்டாம் புத்த மாநாடு

C   மூன்றாம் புத்த மாநாடு

D   நான்காம் புத்த மாநாடு

Answer  D



#  சோமாபுரி பல்கழைக்கழகத்தை நிறுவிய பால மன்னர் யார்

A   கோபாலா

B   குமர்பாலா

C   தர்மபாலா

D   ராமபாலா

Answer  C



#  முதல் சமணக்கூட்டம் எங்கு நடைபெற்றது

A   பாவபுரி

B   பாடலிபுத்திரா

C   ஜிம்பிகாகிராமா

D   வைஷாலி

Answer  B



#  யார் தலைமையில் சேவேதம்பரா பிரிவு உருவாக்கப்பட்டது

A   பத்ரபாகு

B   ஸ்தலபாகு

C   சந்திரகுப்த மௌரியர்

D   அசோகர்

Answer  B



#  தென்னிந்தியாவில் யார் தலைமையில் சமண மதம் பரப்பப்பட்டது

A   ஸ்தலபாகு

B   பத்ரபாகு

C   அசோகர்

D   சந்திரகுப்த மௌரியர்

Answer  B



#  சமண மதத்தை ஏற்றுக்கொண்ட அசோகனின் பேரன் யார்

A   சம்ப்ரதி

B   குணாலா

C   தசரதா

D   சலிசுகா

Answer  A



#  கீழ்கண்ட எவை புத்த சமண மதங்களுக்கு இடையே காணப்படும் ஒற்றுமை

A   இரண்டும் பிராமனக்களின் ஆதிக்கம் மற்றும் ஜாதி முறையை எதிர்க்கிறது

B   இரண்டும் மறுபிறப்பு என்ற கொள்கையை ஒத்துக் கொள்கிறது

C   இரண்டும் உண்மை மற்றும் அகிம்சையை வலியுறுத்துகிறது

D   மேற்கண்ட அனைத்தும்

Answer  D



#  பண்டைக்கால மஹாஜனபதங்களின் தட்சசீலம் எதன் தலைநகரம்

A   கந்தர்

B   அங்கா

C   மகதா

D   காசி

Answer  A



#  சிசுநாகா வம்சத்தின் கடைசி மன்னர் யார்

A   காலஷோகா

B   நந்திவர்தன்

C   நாக  தசாக்

D   உதயன்

Answer  B



#  நந்த வம்சத்தை தோற்றுவித்தவர் யார்

A   மஹாபத்மானந்தா

B   சிசுநகா

C   தனநந்தா

D   நந்திவர்தன்

Answer  A

No comments:

Post a Comment