# கீழ்கண்ட எவை ஹரப்பா மக்களின் தெய்வம் இல்லை
A சிவன்
B பெண் தெய்வம
C அரசமரம்
D விஷ்னு
Answer D
# இரண்டாவது புத்த மத மாநாட்டுக்கு தலைமை வகித்தவர் யார்
A மஹாகாஷபா
B வசுமித்ரா
C மோக்லிபுத்ரா திஷா
D சபாகமி
Answer D
# எந்த புத்த மதக் கூட்டத்தின் போது புத்த மதம் மகாயானம் ஹீனயானம் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது
A முதலாம் புத்த மாநாடு
B இரண்டாம் புத்த மாநாடு
C மூன்றாம் புத்த மாநாடு
D நான்காம் புத்த மாநாடு
Answer D
# சோமாபுரி பல்கழைக்கழகத்தை நிறுவிய பால மன்னர் யார்
A கோபாலா
B குமர்பாலா
C தர்மபாலா
D ராமபாலா
Answer C
# முதல் சமணக்கூட்டம் எங்கு நடைபெற்றது
A பாவபுரி
B பாடலிபுத்திரா
C ஜிம்பிகாகிராமா
D வைஷாலி
Answer B
# யார் தலைமையில் சேவேதம்பரா பிரிவு உருவாக்கப்பட்டது
A பத்ரபாகு
B ஸ்தலபாகு
C சந்திரகுப்த மௌரியர்
D அசோகர்
Answer B
# தென்னிந்தியாவில் யார் தலைமையில் சமண மதம் பரப்பப்பட்டது
A ஸ்தலபாகு
B பத்ரபாகு
C அசோகர்
D சந்திரகுப்த மௌரியர்
Answer B
# சமண மதத்தை ஏற்றுக்கொண்ட அசோகனின் பேரன் யார்
A சம்ப்ரதி
B குணாலா
C தசரதா
D சலிசுகா
Answer A
# கீழ்கண்ட எவை புத்த சமண மதங்களுக்கு இடையே காணப்படும் ஒற்றுமை
A இரண்டும் பிராமனக்களின் ஆதிக்கம் மற்றும் ஜாதி முறையை எதிர்க்கிறது
B இரண்டும் மறுபிறப்பு என்ற கொள்கையை ஒத்துக் கொள்கிறது
C இரண்டும் உண்மை மற்றும் அகிம்சையை வலியுறுத்துகிறது
D மேற்கண்ட அனைத்தும்
Answer D
# பண்டைக்கால மஹாஜனபதங்களின் தட்சசீலம் எதன் தலைநகரம்
A கந்தர்
B அங்கா
C மகதா
D காசி
Answer A
# சிசுநாகா வம்சத்தின் கடைசி மன்னர் யார்
A காலஷோகா
B நந்திவர்தன்
C நாக தசாக்
D உதயன்
Answer B
# நந்த வம்சத்தை தோற்றுவித்தவர் யார்
A மஹாபத்மானந்தா
B சிசுநகா
C தனநந்தா
D நந்திவர்தன்
Answer A
A சிவன்
B பெண் தெய்வம
C அரசமரம்
D விஷ்னு
Answer D
# இரண்டாவது புத்த மத மாநாட்டுக்கு தலைமை வகித்தவர் யார்
A மஹாகாஷபா
B வசுமித்ரா
C மோக்லிபுத்ரா திஷா
D சபாகமி
Answer D
# எந்த புத்த மதக் கூட்டத்தின் போது புத்த மதம் மகாயானம் ஹீனயானம் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது
A முதலாம் புத்த மாநாடு
B இரண்டாம் புத்த மாநாடு
C மூன்றாம் புத்த மாநாடு
D நான்காம் புத்த மாநாடு
Answer D
# சோமாபுரி பல்கழைக்கழகத்தை நிறுவிய பால மன்னர் யார்
A கோபாலா
B குமர்பாலா
C தர்மபாலா
D ராமபாலா
Answer C
# முதல் சமணக்கூட்டம் எங்கு நடைபெற்றது
A பாவபுரி
B பாடலிபுத்திரா
C ஜிம்பிகாகிராமா
D வைஷாலி
Answer B
# யார் தலைமையில் சேவேதம்பரா பிரிவு உருவாக்கப்பட்டது
A பத்ரபாகு
B ஸ்தலபாகு
C சந்திரகுப்த மௌரியர்
D அசோகர்
Answer B
# தென்னிந்தியாவில் யார் தலைமையில் சமண மதம் பரப்பப்பட்டது
A ஸ்தலபாகு
B பத்ரபாகு
C அசோகர்
D சந்திரகுப்த மௌரியர்
Answer B
# சமண மதத்தை ஏற்றுக்கொண்ட அசோகனின் பேரன் யார்
A சம்ப்ரதி
B குணாலா
C தசரதா
D சலிசுகா
Answer A
# கீழ்கண்ட எவை புத்த சமண மதங்களுக்கு இடையே காணப்படும் ஒற்றுமை
A இரண்டும் பிராமனக்களின் ஆதிக்கம் மற்றும் ஜாதி முறையை எதிர்க்கிறது
B இரண்டும் மறுபிறப்பு என்ற கொள்கையை ஒத்துக் கொள்கிறது
C இரண்டும் உண்மை மற்றும் அகிம்சையை வலியுறுத்துகிறது
D மேற்கண்ட அனைத்தும்
Answer D
# பண்டைக்கால மஹாஜனபதங்களின் தட்சசீலம் எதன் தலைநகரம்
A கந்தர்
B அங்கா
C மகதா
D காசி
Answer A
# சிசுநாகா வம்சத்தின் கடைசி மன்னர் யார்
A காலஷோகா
B நந்திவர்தன்
C நாக தசாக்
D உதயன்
Answer B
# நந்த வம்சத்தை தோற்றுவித்தவர் யார்
A மஹாபத்மானந்தா
B சிசுநகா
C தனநந்தா
D நந்திவர்தன்
Answer A
No comments:
Post a Comment