பொது அறிவு
1. இந்திய அரசியலமைப்பில் முதல் திருத்தம் கொண்டுவரப்பட்ட ஆண்டு? 1951
2. தன்னாட்சி இயக்கத்தின் முதல் பொது செயலாளர் யார்? ராமசாமி ஐயர்
3. தொடர்ச்சியாக இரண்டு முறை குடியரசுத்தலைவராக பதவி வகித்தவர் யார்? ராஜேந்திர பிரசாத்
4. தமிழ் நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு தலைமை ஏற்று நடத்தியவர் யார்? ராஜாஜி
5. இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு? 1951-52
6. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தமிழ்நாட்டில் பரப்பியவர் யார்? காமராஜர்
7. உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவது? குடியரசுத் தலைவரால்
8. சென்னை நகரில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமையேற்று நடத்தியவர்? ஆந்திரகேசரி பிரகாசம்
9. இந்தியாவில் முதன் முதலில் தேசிய அவசரப் பிரகடனம் செய்யப்பட்ட ஆண்டு? 1962
10. சென்னையில் கிலாபத் மாநாடு நடைபெற்ற ஆண்டு எது? 1920
11. இந்திய மக்களவையின் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை ? 545
12. இராணி மங்கம்மாள் எந்த வம்சத்தை சார்ந்தவர்? நாயக்கர்
13. பாராளுமன்றத்தின் இரு அவைகளின் இணைந்த கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் யார்? மக்களவை சபாநாயகர்
14. பொட்டறுப்புச் சங்கம் - பெண்களுக்காகத் தோற்றுவித்தவர் யார்? மூவலூர் இராமாமிர்தம்
15. மக்களவையில் குடியரசுத்தலைவரால் எத்தனை ஆங்கிலோ இந்தியர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்? இரண்டு
16. தேசசேவிகா என்ற இளைஞர் அமைப்பை ஏற்படுத்தியவர் யார்? அம்புஜம்மாள்
17. கீழ்கண்டவர்களில் நீதி கட்சியை துவங்கியதில் முக்கிய பங்காற்றியவர்? பி.டி.ராஜன்
18. இந்தியாவின் புனித மகள் - என காந்தியடிகளால் போற்றப்பட்டவர் யார்? தில்லையாடி வள்ளியம்மை
19. மிசா சட்டம் எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது? 1971
20. கலாஷேத்ரா - என்னும் நடனப்பள்ளியை நிறுவியவர் யார்? ருக்மணி அருண்டேல்
21. சென்னை சுதேசி சங்கம் துவங்கப்பட்ட ஆண்டு? 1852
22. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்? ரங்கையா நாயுடு
23. சென்னை கடற்கரைப் பகுதியில் 1920 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஏற்று நடத்திய இயக்கம் எது ? சென்னை மகாஜன சங்கம்
24. இந்து முன்னேற்ற மேன்மை சங்கத்தை தோற்றுவித்தவர் யார்? சீனிவாச பிள்ளை
25. சுயாட்சி இயக்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது? அன்னி பெசன்ட்
1. இந்திய அரசியலமைப்பில் முதல் திருத்தம் கொண்டுவரப்பட்ட ஆண்டு? 1951
2. தன்னாட்சி இயக்கத்தின் முதல் பொது செயலாளர் யார்? ராமசாமி ஐயர்
3. தொடர்ச்சியாக இரண்டு முறை குடியரசுத்தலைவராக பதவி வகித்தவர் யார்? ராஜேந்திர பிரசாத்
4. தமிழ் நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு தலைமை ஏற்று நடத்தியவர் யார்? ராஜாஜி
5. இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு? 1951-52
6. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தமிழ்நாட்டில் பரப்பியவர் யார்? காமராஜர்
7. உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவது? குடியரசுத் தலைவரால்
8. சென்னை நகரில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமையேற்று நடத்தியவர்? ஆந்திரகேசரி பிரகாசம்
9. இந்தியாவில் முதன் முதலில் தேசிய அவசரப் பிரகடனம் செய்யப்பட்ட ஆண்டு? 1962
10. சென்னையில் கிலாபத் மாநாடு நடைபெற்ற ஆண்டு எது? 1920
11. இந்திய மக்களவையின் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை ? 545
12. இராணி மங்கம்மாள் எந்த வம்சத்தை சார்ந்தவர்? நாயக்கர்
13. பாராளுமன்றத்தின் இரு அவைகளின் இணைந்த கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் யார்? மக்களவை சபாநாயகர்
14. பொட்டறுப்புச் சங்கம் - பெண்களுக்காகத் தோற்றுவித்தவர் யார்? மூவலூர் இராமாமிர்தம்
15. மக்களவையில் குடியரசுத்தலைவரால் எத்தனை ஆங்கிலோ இந்தியர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்? இரண்டு
16. தேசசேவிகா என்ற இளைஞர் அமைப்பை ஏற்படுத்தியவர் யார்? அம்புஜம்மாள்
17. கீழ்கண்டவர்களில் நீதி கட்சியை துவங்கியதில் முக்கிய பங்காற்றியவர்? பி.டி.ராஜன்
18. இந்தியாவின் புனித மகள் - என காந்தியடிகளால் போற்றப்பட்டவர் யார்? தில்லையாடி வள்ளியம்மை
19. மிசா சட்டம் எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது? 1971
20. கலாஷேத்ரா - என்னும் நடனப்பள்ளியை நிறுவியவர் யார்? ருக்மணி அருண்டேல்
21. சென்னை சுதேசி சங்கம் துவங்கப்பட்ட ஆண்டு? 1852
22. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்? ரங்கையா நாயுடு
23. சென்னை கடற்கரைப் பகுதியில் 1920 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஏற்று நடத்திய இயக்கம் எது ? சென்னை மகாஜன சங்கம்
24. இந்து முன்னேற்ற மேன்மை சங்கத்தை தோற்றுவித்தவர் யார்? சீனிவாச பிள்ளை
25. சுயாட்சி இயக்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது? அன்னி பெசன்ட்
No comments:
Post a Comment