30 Nov 2016

# இராமகிருஷ்ண மடத்தை நிறுவியது யார் ?
சுவாமி விவேகானந்தர்

# உலக சமயமாநாடு எங்கு, எப்பொழுது நடைபெற்றது ?
1893-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில்

# உலக சமய மாநாட்டில் இந்து சமயத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர் யார் ?
சுவாமி விவேகானந்தர், டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்

# தலித்துக்கள் மற்றும் தாழ்த்துப்பட்டோர்களின் மீட்பாளர் யார் ?
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்

# இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார் ?
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்

# இந்திய அரசாங்கத்தால் இவர் எவ்வாறு சிறப்பிக்கப்பட்டார்
1990-ல் மிகப் பெரிய விருதான பாரத ரத்னா விருது மூலம் சிறப்பிக்கப்பட்டது

# மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணியை தலைமை ஏற்று நடத்தியது ஏன்?
தீண்டத்தகாத மக்களுக்காக பொது குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமையை பெற மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணியை நடத்தினார்.

# பாஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவை எப்பொழுது ஆஸ்திரியா இணைந்தது – கி.பி.1908.

# ஆஸ்திரியா நாட்டு பட்டத்து இளவரசர் – பிரான்ஸிஸ் பெர்டினாண்ட்

# அவருக்கு நேர்ந்தது – செர்பிய தீவிரவாத இளைஞன் ஒருவனால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்

# ஆஸ்திரேலியா என்ன செய்தது – ஆஸ்திரியா செர்பியாவிடம் விளக்கம் கேட்டது

# முதல் உலகப் போரின் காலம் – கி.பி.1914 – கி.பி 1918

# மைய நாடுகள் – ஜெர்மனியும் அதன் கூட்டணி நாடுகளும், மைய நாடுகள்

# நேச நாடுகள் – இங்கிலாந்தும் அதன் நட்பும் நாடுகளும் நேச நாடுகள்

No comments:

Post a Comment