Tamil Nadu: Children's Traffic Park 11.01.2017
குழந்தைகளின் போக்குவரத்து பூங்கா: விழிப்புணர்விற்காக கோவையில் தொடக்கம்
கோவை: குழந்தைகளின் போக்குவரத்து பூங்கா ஒன்று, கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.
சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டியது நம் அனைவரது கடமை. அவ்வாறு செய்வதன் மூலம், நம்மை பாதுகாத்து கொள்வதோடு, சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடந்து கொள்ள முடியும். அதனை சிறுவயதில் இருந்தே மாணவர்கள் மனதில் விதைக்க வேண்டியது அவசியம்.
இந்நிலையில் கோவையில் குழந்தைகள் போக்குவரத்து பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு சாலை விதிகள் குறித்து, அறிந்து கொள்ளும் வகையில் சாலைகள், சிக்னல்கள், குறியீடுகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
குழந்தைகளின் போக்குவரத்து பூங்கா: விழிப்புணர்விற்காக கோவையில் தொடக்கம்
கோவை: குழந்தைகளின் போக்குவரத்து பூங்கா ஒன்று, கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.
சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டியது நம் அனைவரது கடமை. அவ்வாறு செய்வதன் மூலம், நம்மை பாதுகாத்து கொள்வதோடு, சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடந்து கொள்ள முடியும். அதனை சிறுவயதில் இருந்தே மாணவர்கள் மனதில் விதைக்க வேண்டியது அவசியம்.
இந்நிலையில் கோவையில் குழந்தைகள் போக்குவரத்து பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு சாலை விதிகள் குறித்து, அறிந்து கொள்ளும் வகையில் சாலைகள், சிக்னல்கள், குறியீடுகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment