9 Jan 2017

மனித கழிவுகள் மற்றும் விலங்கு கழிவுகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து , இந்தியாவிலேயே முதலவதாக கொல்கத்தாவில் மார்ச் மாதம் இயக்கப்பட உள்ளது.

★ ★ ★

[ நிலைப்படுத்தப்பட்ட இயற்கை வாயுவால் ( CNG) இயங்கும் பஸ் கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
.
விலங்குகள் கழிவை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வாயுவால் இயங்கும் பஸ் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.]

No comments:

Post a Comment