இந்தியாவின் முதல் சர்வதேச பங்குச்சந்தை
10/1/2017
குஜராத் மாநிலத்தின் கிஃப்ட் சிட்டி பகுதியில் நாட்டின் முதல் சர்வதேச பங்குச்சந்தையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, இந்திய நிதி துறை வரலாற்றில் இது மிகவும் முக்கியமான நிகழ்வாகும். சர்வதேச நிதி சேவை மையத்தின் ஒரு பகுதியாக துவங்கப்பட்டுள்ள இந்த பங்குச் சந்தையானது அடுத்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் மிகப்பெரிய பங்குச் சந்தையாக உருவெடுக்கும். வரும் காலங்களில் கிஃப்ட் சிட்டி லட்சக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் என நம்புகிறேன், என தெரிவித்தார்.
10/1/2017
குஜராத் மாநிலத்தின் கிஃப்ட் சிட்டி பகுதியில் நாட்டின் முதல் சர்வதேச பங்குச்சந்தையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, இந்திய நிதி துறை வரலாற்றில் இது மிகவும் முக்கியமான நிகழ்வாகும். சர்வதேச நிதி சேவை மையத்தின் ஒரு பகுதியாக துவங்கப்பட்டுள்ள இந்த பங்குச் சந்தையானது அடுத்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் மிகப்பெரிய பங்குச் சந்தையாக உருவெடுக்கும். வரும் காலங்களில் கிஃப்ட் சிட்டி லட்சக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் என நம்புகிறேன், என தெரிவித்தார்.
No comments:
Post a Comment