*கொஞ்சம் தெரிஞ்சிக்குவோம்...*
* கடல்களின் அரசி என்று அழைக்கப்படுவது பசிபிக் பெருங்கடல்.
* பிளாடா என்ற ஸ்பானிஷ் சொல்லிலிருந்து பிளாட்டினம் என்ற சொல் தோன்றியது.
* ஹெல்மெட்டை உருவாக்கியவர் நரம்பியல் மேதை சர். எச்.கெயர்னஸ். என்பவர் ஆவார்.
* உலகில் அதிக அளவில் காபி அருந்துபவர்கள் ஸ்வீடன் நாடுகரர்கள் ஆகும்.
* ஆப்பிரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படுவது சோமாலியா.
* இந்தியாவில் உள்ள சிலைகளில் பெரியது சிரவணபெலகோளவில் உள்ள 200 அடி உயரம் கொண்ட கோமதீஸ்வரர் சிலை.
* மாரத்தான் ஓட்டப்பந்தயம் தூரம் 41.8 கிலோமீட்டர்.
* ஆரோக்கியமாக இருக்கும் ஒருவரின் நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.
*உலகிலேயே மிகப் பெரிய தபால்தலை தொகுப்பு வைத்திருப்பவர் - எலிசபெத் ராணி
* எளிதில் உருகும் உலோகம் - காரீயம்.
* எளிதில் ஆவியாகாத திரவம் - பாதரசம்.
* இந்தியாவில் முதன்முதலாக மனநோய் மருத்துவமனை 1871-ம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொடங்கப்பட்டது
.* உலகின் மிகப் பெரிய நூலகம் வாடிகன் நகரில் உள்ளது
.* தேசப்படம், நிலப்படம் சம்பந்தப்பட்ட பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது - கார்ட்டோ கிராஃபி
.* மலேசியா நாட்டில் உலகிலேயே மிக உயரமான கோபுரம் - பெட்ரோனாஸ் டவர் என்ற கோபுரம்.
* நமது உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் - 20 லட்சம்
* கடல்களின் அரசி என்று அழைக்கப்படுவது பசிபிக் பெருங்கடல்.
* பிளாடா என்ற ஸ்பானிஷ் சொல்லிலிருந்து பிளாட்டினம் என்ற சொல் தோன்றியது.
* ஹெல்மெட்டை உருவாக்கியவர் நரம்பியல் மேதை சர். எச்.கெயர்னஸ். என்பவர் ஆவார்.
* உலகில் அதிக அளவில் காபி அருந்துபவர்கள் ஸ்வீடன் நாடுகரர்கள் ஆகும்.
* ஆப்பிரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படுவது சோமாலியா.
* இந்தியாவில் உள்ள சிலைகளில் பெரியது சிரவணபெலகோளவில் உள்ள 200 அடி உயரம் கொண்ட கோமதீஸ்வரர் சிலை.
* மாரத்தான் ஓட்டப்பந்தயம் தூரம் 41.8 கிலோமீட்டர்.
* ஆரோக்கியமாக இருக்கும் ஒருவரின் நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.
*உலகிலேயே மிகப் பெரிய தபால்தலை தொகுப்பு வைத்திருப்பவர் - எலிசபெத் ராணி
* எளிதில் உருகும் உலோகம் - காரீயம்.
* எளிதில் ஆவியாகாத திரவம் - பாதரசம்.
* இந்தியாவில் முதன்முதலாக மனநோய் மருத்துவமனை 1871-ம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொடங்கப்பட்டது
.* உலகின் மிகப் பெரிய நூலகம் வாடிகன் நகரில் உள்ளது
.* தேசப்படம், நிலப்படம் சம்பந்தப்பட்ட பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது - கார்ட்டோ கிராஃபி
.* மலேசியா நாட்டில் உலகிலேயே மிக உயரமான கோபுரம் - பெட்ரோனாஸ் டவர் என்ற கோபுரம்.
* நமது உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் - 20 லட்சம்
No comments:
Post a Comment