8 Jan 2017

GENERAL KNOWLEDGE 08/01/2017

பொது அறிவு வினா விடைகள்

1. பாலர் மரபு தொடங்கப்பட்ட ஆண்டு? - கி.பி. 765 - 769
2. போபால் நகரின் அருகில் ஏரியை அமைத்தவர் யார்? இராஜாபோஜ்
3. கல்யாணியைத் தலைநகராகக் கொண்டு கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் ஆட்சியை அமைத்தவர்கள் யார்? - மேலைச் சாளுக்கியர்கள்
4. மூன்றாம் கோவிந்தனுக்குப் பிறகு மன்னரான அவருடைய மகன் யார்? - அமோகவர்ஷன்
5. பார்சுவநாதரின் வாழ்க்கை வரலாற்றை பார்சுவ உதயம் என்ற நூலாகப் படைத்தவர் யார்? - ஜினசேனர்
6. காகத்தியர்களின் இறுதி மன்னர் யார்? - வினயகதேவன்
7. பல்லவர்களின் தலைநகரம் எது? - காஞ்சி
8. யாருடைய காலத்தில் வரி விதிப்புக்கான கணக்கெடுப்புப் பணி சேனாதிபதி குரவன் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது - இராஜராஜன்
9. உலகப் பாரம்பரிய தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?- ஏப்ரல் 18
10. தாமரைப் பூக்கள், துள்ளும் மீன்கள், நீராடும் யானைகள் போன்ற ஓவியங்களை எங்கு காணலாம்? - சித்தன்னவாசல்
11. பசிபிக் தட்டு ------------------------- பங்கு புவி மேற்பரப்பை உள்ளடக்கக் கூடியதாக உள்ளது? - 1/5
12 பேரிஸ்பியர், நைஃப் என அழைக்கப்படுவது எது? - கருவம்
13. நிலநடுக்கம் எத்தனை வகைப்படும்? - 2
14. எப்பொழுது தேசியக் கொடி அரசியல் நிர்ணயச் சபையால் அங்கீகரிக்கப்பட்டது? - ஜுலை 22, 1947
15. அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி கலந்துரையாட எத்தனை நாட்கள் ஆனது? - 114

No comments:

Post a Comment