அசாம்: உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட
ஈ-வாலெட்டை அறிமுகம் செய்யும்.
January 10, 2017
அசாம் அரசாங்கம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஈ-வாலெட்டான TOKAPOISA-வை அசாம் அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் மக்கள் உள்ளூர் மொழிகளில் தடையின்றி இணையதள பரிவர்த்தனை செய்ய முடியும். குவஹாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் KESHAB MAHANTA, நாளை குவஹாத்தியில் நடைபெற உள்ள டிஜி தன் மேளாவில் இது அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த மொபைல் செயலியான TOKAPOISA-வை AMTRON நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதில் ஈ-வாலெட் மட்டுமின்றி, பணம் செலுத்தும் வசதியும் உள்ளது. இந்த மொபைல் செயலி மூலம் அரசு தொடர்பான பரிவர்த்தனைகளையும் செய்து கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
ஈ-வாலெட்டை அறிமுகம் செய்யும்.
January 10, 2017
அசாம் அரசாங்கம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஈ-வாலெட்டான TOKAPOISA-வை அசாம் அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் மக்கள் உள்ளூர் மொழிகளில் தடையின்றி இணையதள பரிவர்த்தனை செய்ய முடியும். குவஹாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் KESHAB MAHANTA, நாளை குவஹாத்தியில் நடைபெற உள்ள டிஜி தன் மேளாவில் இது அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த மொபைல் செயலியான TOKAPOISA-வை AMTRON நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதில் ஈ-வாலெட் மட்டுமின்றி, பணம் செலுத்தும் வசதியும் உள்ளது. இந்த மொபைல் செயலி மூலம் அரசு தொடர்பான பரிவர்த்தனைகளையும் செய்து கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment