TNPSC Tamil
1. பண்டையத் தமிழர் தாம் வரைந்த ஓவியத்தை எவ்வாறு அழைத்தனர்? - கண்ணெழுத்து
2. தமிழ் இலக்கியத்தில் உள்ள எழுத்து என்பதன் பொருள் --------------- - ஓவியம்
3. எழுத்து என்பதற்கு ஓவியம் என்பது பொருள் என்று கூறும் நூல் --------------- - குறுந்தொகை, பரிபாடல்
4. ஓவியம் வரைவதற்கு அடிப்படையானவை --------------- - நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு
5. நடுகல் வணக்கம் பற்றி கூறும் நூல் --------------- - தொல்காப்பியம்
6. ஓவியக்கலையின் வேறு பெயர்கள் --------------- - ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி
7. ஓவியக்கலைஞரின் வேறு பெயர்கள் --------------- - ஓவியர்., ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திகாரர் வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன்
8. ஆண் ஓவியரின் பெயர் --------------- - சித்திராங்கதன்
9. பெண் ஓவியரின் பெயர்--------------- - சித்திரசேனா
10. ஓவிய நூலின் நுணுக்கத்தை நன்கு கற்றவர் யார்? - ஓவியப்புலவன்
11. ஓவியக்கலைஞர் குழுவிற்கு --------------- என்று பெயர்? - ஓவிய மாக்கள்
12. வண்ணம் தீட்டும் கோலின் பல பெயர்கள் --------------- - தூரிகை, துகிலிகை, வட்டிகை
13. ஓவியம் வரைய தனிப்பட்ட இடங்கள் இருந்தனவா? - ஆம்
14. தமிழர் வளர்ந்த நுண்கலைகளின் வரிசையில் முன்னணியில் நிற்பது --------------- - ஓவியக்கலை
15. பழங்கால மக்கள் தம் உள்ளக்கருத்துக்களைப் புலப்படுத்த பாறைகளிலும், குகைகளிலும் எவ்வாறு எழுதினர்? - கீறி எழுதினர்
1. பண்டையத் தமிழர் தாம் வரைந்த ஓவியத்தை எவ்வாறு அழைத்தனர்? - கண்ணெழுத்து
2. தமிழ் இலக்கியத்தில் உள்ள எழுத்து என்பதன் பொருள் --------------- - ஓவியம்
3. எழுத்து என்பதற்கு ஓவியம் என்பது பொருள் என்று கூறும் நூல் --------------- - குறுந்தொகை, பரிபாடல்
4. ஓவியம் வரைவதற்கு அடிப்படையானவை --------------- - நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு
5. நடுகல் வணக்கம் பற்றி கூறும் நூல் --------------- - தொல்காப்பியம்
6. ஓவியக்கலையின் வேறு பெயர்கள் --------------- - ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி
7. ஓவியக்கலைஞரின் வேறு பெயர்கள் --------------- - ஓவியர்., ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திகாரர் வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன்
8. ஆண் ஓவியரின் பெயர் --------------- - சித்திராங்கதன்
9. பெண் ஓவியரின் பெயர்--------------- - சித்திரசேனா
10. ஓவிய நூலின் நுணுக்கத்தை நன்கு கற்றவர் யார்? - ஓவியப்புலவன்
11. ஓவியக்கலைஞர் குழுவிற்கு --------------- என்று பெயர்? - ஓவிய மாக்கள்
12. வண்ணம் தீட்டும் கோலின் பல பெயர்கள் --------------- - தூரிகை, துகிலிகை, வட்டிகை
13. ஓவியம் வரைய தனிப்பட்ட இடங்கள் இருந்தனவா? - ஆம்
14. தமிழர் வளர்ந்த நுண்கலைகளின் வரிசையில் முன்னணியில் நிற்பது --------------- - ஓவியக்கலை
15. பழங்கால மக்கள் தம் உள்ளக்கருத்துக்களைப் புலப்படுத்த பாறைகளிலும், குகைகளிலும் எவ்வாறு எழுதினர்? - கீறி எழுதினர்
No comments:
Post a Comment