11 Jan 2017

தேசிய குத்துச்சண்டை சாம்பியனான 8 வயது சிறுவன்
10/1/2017

ஜம்மு காஷ்மீர் மாநலிம் ரஜோரியைச் சேர்ந்த 8 வயது சிறுவனான அப்பு அமாஸ் (Abbu Ammaz), தேசிய அளவில் நடத்தப்பட்ட தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளான். அவனது சாதனையை மாவட்ட அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி காவல்துறையும் பாராட்டியுள்ளது. சிறுவனின் சாதனை குறித்து அவனது தந்தை அப்பாஸ் சதக்கி கூறுகையில், "அவன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதே என் விருப்பம். இதற்காக அவன் சரியான திசையில் பயணித்து இந்தியாவின் பெயருக்கு பெருமை சேர்க்க இறைவன் அருள் செய்ய வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment