புதுடெல்லியில் 2016-ம் ஆண்டிற்கான நீம்ரானா மாநாடு நடைபெற்றுள்ளது.
சர்வதேச அளவிலான ஆராய்ச்சியில் இருந்து, மேக்ரோ-பொருளாதாரம், வர்த்தகம், பணவியல் கொள்கை, போட்டி, உற்பத்தித் திறன் மற்றும் ஆற்றல் குறித்து யோசனைகள் முன் வைக்கப்பட்டது.
பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை மந்திரி அருண் ஜெட்லி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சர்வதேச அளவிலான ஆராய்ச்சியில் இருந்து, மேக்ரோ-பொருளாதாரம், வர்த்தகம், பணவியல் கொள்கை, போட்டி, உற்பத்தித் திறன் மற்றும் ஆற்றல் குறித்து யோசனைகள் முன் வைக்கப்பட்டது.
பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை மந்திரி அருண் ஜெட்லி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment