சாலை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பொருட்டு சீனா பிரம்மாண்ட பாலங்களை உருவாக்கி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் Hangzhou மற்றும் Yunnan பகுதியில் உள்ள Ruili நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து நேரத்தை குறைக்கும் நோக்கில், சுமார் 950 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகிலேயே மிக உயரமான இடத்தில் பாலம் கட்டப்பட்டது. 565 மீட்டர் உயரமும் 1.34 கிமீ நீளமும் கொண்ட இந்த பாலம் இன்று முதல் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் 4 மணி நேரம் ஆக இருந்த போக்குவரத்து பயண தூரம், தற்போது ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
-
1. அண்ணாவின் கட்டுரை நூல்கள்: 🖊 என் வாழ்வு 🖊 புன்னகை 🖊 செங்கரும்பு 🖊 அறுவடை 🖊 பாரதம் ஆரியமாயை 🖊 யார் கேட்க முடியும் 🖊 ஆடியபா...
-
பிழை திருத்தம் ஒருமை பன்மை - பிழை திருத்தம் வாக்கியப்பிழைகளைத் திருத்துதல்: பிழை: வண்டிகள் ஓடாது திருத்தம்: வண்டிகள் ஓடா பிழை: ...
-
TNPSC வினா விடைகள் 1. பதிப்புத் துறையின் வேந்தர் எனப்படுபவர் யார்? - உ.வே.சாமிநாதன் 2. தமிழ் மணம் என்ற நூலை இயற்றியவர் யார்? - தெ.பொ.மீ...
No comments:
Post a Comment