தேசிய சின்னமான அசோகச் சக்கரத்தை வடிவமைத்த குழுவில் இடம் பெற்றிருந்த தீனாநாத் பார்கவா(89) காலமானார். சுதந்திரத்துக்கு பிறகு, கைகளால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை அலங்கரிக்க ஓவியர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் இடம்பெற்றிருந்த தீனாநாத் பார்கவா, தேசிய சின்னத்தை வடிவமைத்த குழுவிலும் முக்கிய அங்கம் வகித்தார். இதய நோயால் பாதிக்கப்பட்ட பார்கவா, கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
29 Dec 2016
அசோக சக்கரத்தை வடிவமைத்தவர்களில் ஒருவரான தீனாநாத் காலமானார் 26/12/2016
தேசிய சின்னமான அசோகச் சக்கரத்தை வடிவமைத்த குழுவில் இடம் பெற்றிருந்த தீனாநாத் பார்கவா(89) காலமானார். சுதந்திரத்துக்கு பிறகு, கைகளால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை அலங்கரிக்க ஓவியர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் இடம்பெற்றிருந்த தீனாநாத் பார்கவா, தேசிய சின்னத்தை வடிவமைத்த குழுவிலும் முக்கிய அங்கம் வகித்தார். இதய நோயால் பாதிக்கப்பட்ட பார்கவா, கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
Subscribe to:
Post Comments (Atom)
-
பிழை திருத்தம் ஒருமை பன்மை - பிழை திருத்தம் வாக்கியப்பிழைகளைத் திருத்துதல்: பிழை: வண்டிகள் ஓடாது திருத்தம்: வண்டிகள் ஓடா பிழை: ...
-
1. அண்ணாவின் கட்டுரை நூல்கள்: 🖊 என் வாழ்வு 🖊 புன்னகை 🖊 செங்கரும்பு 🖊 அறுவடை 🖊 பாரதம் ஆரியமாயை 🖊 யார் கேட்க முடியும் 🖊 ஆடியபா...
-
TNPSC வினா விடைகள் 1. பதிப்புத் துறையின் வேந்தர் எனப்படுபவர் யார்? - உ.வே.சாமிநாதன் 2. தமிழ் மணம் என்ற நூலை இயற்றியவர் யார்? - தெ.பொ.மீ...
No comments:
Post a Comment