புறப்பாடல்கள் விளக்கம்:
1.மதுரைக்காஞ்சி
மதுரையை ஆண்ட நெடுஞ்செழியனுக்கு நிலையாமையை வலியுறுத்தும்
பொருட்டு மாங்குடி மருதனாரால் பாடப்பெற்றது.
வேறுபெயர்கள் :
முக்கூடல் தமிழ், தூடல் காஞ்சி, புறப்பாட்டு
“பெருகு வளமதுரைக் காஞ்சி” எனப் புகழ் பெற்றது.
ஆற்றுப்படை நூல்கள் விளக்கம்:
1.திருமுருகாற்றுப்படை
பாட்டுடைத்தலைவன் - முருகன்
வேறுபெயர்கள்:
முருகு - புலவர் ஆற்றுப்படை, கடவுள் பழம் பாட்டு.
சிறப்பு : இது பதினோறாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழில்
தோன்றிய நீண்ட பக்திப்பாடல்.
1.மதுரைக்காஞ்சி
மதுரையை ஆண்ட நெடுஞ்செழியனுக்கு நிலையாமையை வலியுறுத்தும்
பொருட்டு மாங்குடி மருதனாரால் பாடப்பெற்றது.
வேறுபெயர்கள் :
முக்கூடல் தமிழ், தூடல் காஞ்சி, புறப்பாட்டு
“பெருகு வளமதுரைக் காஞ்சி” எனப் புகழ் பெற்றது.
ஆற்றுப்படை நூல்கள் விளக்கம்:
1.திருமுருகாற்றுப்படை
பாட்டுடைத்தலைவன் - முருகன்
வேறுபெயர்கள்:
முருகு - புலவர் ஆற்றுப்படை, கடவுள் பழம் பாட்டு.
சிறப்பு : இது பதினோறாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழில்
தோன்றிய நீண்ட பக்திப்பாடல்.
No comments:
Post a Comment