குமட்டு'ற பாலை, காப்பி’க்காக பர்னர்’ல நச்’சுன்னுசுட வைத்து, க’ருப்பட்டி, அ’ச்சுவெல்லம் போட்டு பெரு’சுக்கு (கிழவர்) கொடுத்தாச்சு.
குமட்டு'ற-குமட்டூர்க் கண்ணனார்
பாலை’- பாலைக் கௌதமனார்
காப்பி’க்காக - காப்பியாற்றுக் காப்பியனார்
பர்னர்’ல- பரணர்
நச்’சுன்னு -நச்செள்ளையார்
க’ருப்பட்டி-கபிலர்
அ’ச்சுவெல்லம்-அரிசில் கிழார்
பெரு’சுக்கு (கிழவர்)-பெருங்குன்றூர் கிழார்.
எளிதாக தொடர்புபடுத்தி நினைவில் கொள்ள
கீழக்கண்ட தொடர்புகளை நீங்கள் உங்கள் விருப்பதிற்கு தகுந்தாற்போல் மாற்றியமைக்க முடிந்தால் மாற்றிக் கொள்ளவும்-இது ஒர் வழி அவ்வளவே
#சூரியநாராயணசாஸ்திரி (பரிதிமாற் கலைஞர்)
"தமிழ் நாடக உலகின் பேராசிரியர்" என்று அழைக்கப்படுகிறார்.
அந்த காலத்தில் 'பேராசிரியர்கள்' தான் 'சாஸ்திரி' என்று அழைக்கப்பட்டனர்.
#சங்கரதாஸ்_சுவாமிகள்
‘தமிழ் நாடக உலகின் இமயமலை’, ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’ இந்த இரண்டுமே சங்கரதாஸ் சுவாமிகள்.
01.இமயமலை=Himalaya Mountain
02.தலைமை ஆசிரியர்=Head Master
அதாவது Head Master
'H'igher 'S'econdary (மேல்நிலைப்/உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்) இருப்பாங்க;
'M'iddle 'S'econdary (இடைநிலைப் பள்ளி தலைமையாசிரியர்) இருப்பாங்க.
இத அப்படியே பொருத்திப் பாருங்க அதாவது H.M=S.S= “Sangaradas Swamigal”.
#பம்மல்_சம்பந்தனார்
"தமிழ் நாடகத் தந்தை" மற்றும் நாடக நடிகர்களால் 'கலைஞர்' என மதிக்கப்பட்டவர் பம்மல்சம்பந்தம்.
'தந்தை' என்பவர் மகன்/மகள் திருமணத்திற்கு பின் 'சம்பந்தி' ஆகி விடுவார்.
கமலஹாசன் நடித்த திரைப்படம் ‘கலைஞன்’ மற்றும் ‘பம்மல்சம்பந்தம்’
இதோடு சம்பந்தப்படுத்தினால் மறவாமல் இருக்கலாம்.
இருண்டவீடில் அமைதி யான
குடும்ப விளக்காக மணிமேகலை
என்ற பெண் தேனருவி சாரலில்
இசை அமுதினை பாடும்பொழுது
அழகின் சிரிப்பு க் கண்ட பாண்டியன்
பரிசு கொடுத்து எதிர்பாராத
முத்தம் கொடுத்தான்.
இருவருக்கும் காதல் நினைவுகள்
ஆரம்பமாவதை பார்த்த
பிசிராந்தையார் கோர (சேர)
தாண்டவம் ஆடி நாட்டாமை
பில்கணியிடம் இளைஞனை
அழைத்து சென்றார்.
"இது என்ன கழைக்கூத்தியின்
காதல் நாடகமா?" என்றார்
நாட்டாமை
இல்லை, அமைதியான தமிழச்சியின்
கத்தி என்றாள் மணிமேகலை.
நல்ல இளைஞர் இலக்கியமோ , தமிழ்
இயக்கமோ இருந்திருந்தால் இப்படி
நடந்திருக்காது என்று
கூறியவாறு இளைஞனிடம்
காதலா? கடமையா? என்று கேட்க,
" படித்த பெண்கள்" என்று கூறினான்
அந்த இளைஞன்.
நீதான் இணையற்ற வீரன், உன்னை
இந்த மானுடம் போற்றும் என்று
நாட்டாமை நல்ல தீர்ப்பு கூறினார்.
எழுத்து என்னும் இதழில்
புதுக்கவிதைகளைப்
படைத்தவர்கள்.
சி.மணி
தருமுசிவராமு
எஸ்.வைத்தீஸ்வரன்
சி.சு.செல்லப்பா
Shortcut:
மணி தரு ம் வைத் தியரிடம்
செல்லலாம், எழு ந்து வா
மணி - சி.மணி
தரு - தருமுசிவராமு
வைத் தி - எஸ்.வைத்தீஸ்வரன்
செல்ல - சி.சு.செல்லப்பா
எழு - எழுத்து
முதல் மைசூர் போர் கி.பி.1767-69
ஹைதர் அலி மதராஸ் கோட்டையை
கைப்பற்றி னார். மதராஸ் (சென்னை )
உடன்படிக்கை கையெழுத்தானது.
Online Loans Study Materi
இரண்டாவது மைசூர் போர்
கி.பி.1780-84
ஹைதர் அலி, வாரன்
ஹேஸ்டிங்ஸ்சால்
தோற்கடிக்கப்பட்டார். மங்களூர்
உடன்படிக்கை ஏற்பட்டது
மூன்றாவது மைசூர் போர்
கி.பி.1790-92
பிரிட்டிஷ் மற்றும் மைசூர் மன்னர்
திப்புசுல்தான் இடையே
ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை.
நான்காவது மைசூர் போர்
கி.பி.1799
ஆர்தர் வெல்லெஸ்லியின்
தலைமையில் பிரிட்டிஷ் படையினர்
திப்பு சுல்தானை எதிர்த்து
போரிட்டனர். இதில் திப்பு சுல்தான்
கொல்லப் பட்டார்.
Sheik Hussain shortcut
My Ma Man Sri
My - மைசூர் போர்
Ma - மதராஸ் (சென்னை )
உடன்படிக்கை
Man - மங்களூர் உடன்படிக்கை
Sri - ஸ்ரீரங்கப்பட்டினம்
செந்தில் மண்டையை சீவு
1வது உடன்படிக்கை - செந்தில்
சென்னை உடன்படிக்கை
2 வது உடன்படிக்கை - மண்டை
மங்களூர் உடன்படிக்கை
3 வது உடன்படிக்கை - சீவு சீரிரங்கம்
(ஸ்ரீரங்கம்) முதல் புத்த சமய மாநாடு :
ஆண்டு : கி.மு. 487
இடம் : இராஜகிருகம்
கூட்டிய மன்னர் : அஜாதசத்ரு
தலைமை : மகாகசிபர்
இரண்டாம் புத்த சமய மாநாடு:
ஆண்டு : கி.மு. 387
இடம் : வைசாலி
கூட்டிய மன்னர் : காகவர்ணன் (எ)
காலசோகன்
தலைமை : சபகமி
மூன்றாவது புத்த சமய மாநாடு
ஆண்டு : கி.மு. 251
இடம் : பாடலிபுத்திரம்
கூட்டிய மன்னர் : அசோகர்
தலைமை : உபகுப்தர்
நான்காம் புத்த சமய மாநாடு :
ஆண்டு : கி.பி. 100
இடம் : குண்டலிவனம் (காஷ்மீர்)
கூட்டிய மன்னர் : கனிஷ்கர்
தலைமை : வசுமித்திரர்
சமண (ஜைன) சமய மாநாடுகள்
நடைபெற்ற இடங்கள்
புத்த சமய மாநாடுகள் நடைபெற்ற
இடங்களை நினைவில்
வைத்துக்கொள்ள எளிய வழி
Shortcut :
ர வை பாகு
1) ர - ரா ஜகிருகம்
2) வை - வைசாலி
3) பா - பாடலிபுத்திரம்
4)கு-குண்டலிவனம்
ஐம்பெருங்காப்பியங்களில் சமண
காப்பியங்கள்
சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி,
வளையாபதி
Shortcut .. சி சீ வா சமணம்
ஐம்பெருங்காப்பியங்களில் பௌத
காப்பியங்கள்
குண்டலகேசி, மணிமேகலை
Shortcut : குண்டு - மணி - பௌ
குமட்டு'ற-குமட்டூர்க் கண்ணனார்
பாலை’- பாலைக் கௌதமனார்
காப்பி’க்காக - காப்பியாற்றுக் காப்பியனார்
பர்னர்’ல- பரணர்
நச்’சுன்னு -நச்செள்ளையார்
க’ருப்பட்டி-கபிலர்
அ’ச்சுவெல்லம்-அரிசில் கிழார்
பெரு’சுக்கு (கிழவர்)-பெருங்குன்றூர் கிழார்.
எளிதாக தொடர்புபடுத்தி நினைவில் கொள்ள
கீழக்கண்ட தொடர்புகளை நீங்கள் உங்கள் விருப்பதிற்கு தகுந்தாற்போல் மாற்றியமைக்க முடிந்தால் மாற்றிக் கொள்ளவும்-இது ஒர் வழி அவ்வளவே
#சூரியநாராயணசாஸ்திரி (பரிதிமாற் கலைஞர்)
"தமிழ் நாடக உலகின் பேராசிரியர்" என்று அழைக்கப்படுகிறார்.
அந்த காலத்தில் 'பேராசிரியர்கள்' தான் 'சாஸ்திரி' என்று அழைக்கப்பட்டனர்.
#சங்கரதாஸ்_சுவாமிகள்
‘தமிழ் நாடக உலகின் இமயமலை’, ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’ இந்த இரண்டுமே சங்கரதாஸ் சுவாமிகள்.
01.இமயமலை=Himalaya Mountain
02.தலைமை ஆசிரியர்=Head Master
அதாவது Head Master
'H'igher 'S'econdary (மேல்நிலைப்/உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்) இருப்பாங்க;
'M'iddle 'S'econdary (இடைநிலைப் பள்ளி தலைமையாசிரியர்) இருப்பாங்க.
இத அப்படியே பொருத்திப் பாருங்க அதாவது H.M=S.S= “Sangaradas Swamigal”.
#பம்மல்_சம்பந்தனார்
"தமிழ் நாடகத் தந்தை" மற்றும் நாடக நடிகர்களால் 'கலைஞர்' என மதிக்கப்பட்டவர் பம்மல்சம்பந்தம்.
'தந்தை' என்பவர் மகன்/மகள் திருமணத்திற்கு பின் 'சம்பந்தி' ஆகி விடுவார்.
கமலஹாசன் நடித்த திரைப்படம் ‘கலைஞன்’ மற்றும் ‘பம்மல்சம்பந்தம்’
இதோடு சம்பந்தப்படுத்தினால் மறவாமல் இருக்கலாம்.
இருண்டவீடில் அமைதி யான
குடும்ப விளக்காக மணிமேகலை
என்ற பெண் தேனருவி சாரலில்
இசை அமுதினை பாடும்பொழுது
அழகின் சிரிப்பு க் கண்ட பாண்டியன்
பரிசு கொடுத்து எதிர்பாராத
முத்தம் கொடுத்தான்.
இருவருக்கும் காதல் நினைவுகள்
ஆரம்பமாவதை பார்த்த
பிசிராந்தையார் கோர (சேர)
தாண்டவம் ஆடி நாட்டாமை
பில்கணியிடம் இளைஞனை
அழைத்து சென்றார்.
"இது என்ன கழைக்கூத்தியின்
காதல் நாடகமா?" என்றார்
நாட்டாமை
இல்லை, அமைதியான தமிழச்சியின்
கத்தி என்றாள் மணிமேகலை.
நல்ல இளைஞர் இலக்கியமோ , தமிழ்
இயக்கமோ இருந்திருந்தால் இப்படி
நடந்திருக்காது என்று
கூறியவாறு இளைஞனிடம்
காதலா? கடமையா? என்று கேட்க,
" படித்த பெண்கள்" என்று கூறினான்
அந்த இளைஞன்.
நீதான் இணையற்ற வீரன், உன்னை
இந்த மானுடம் போற்றும் என்று
நாட்டாமை நல்ல தீர்ப்பு கூறினார்.
எழுத்து என்னும் இதழில்
புதுக்கவிதைகளைப்
படைத்தவர்கள்.
சி.மணி
தருமுசிவராமு
எஸ்.வைத்தீஸ்வரன்
சி.சு.செல்லப்பா
Shortcut:
மணி தரு ம் வைத் தியரிடம்
செல்லலாம், எழு ந்து வா
மணி - சி.மணி
தரு - தருமுசிவராமு
வைத் தி - எஸ்.வைத்தீஸ்வரன்
செல்ல - சி.சு.செல்லப்பா
எழு - எழுத்து
முதல் மைசூர் போர் கி.பி.1767-69
ஹைதர் அலி மதராஸ் கோட்டையை
கைப்பற்றி னார். மதராஸ் (சென்னை )
உடன்படிக்கை கையெழுத்தானது.
Online Loans Study Materi
இரண்டாவது மைசூர் போர்
கி.பி.1780-84
ஹைதர் அலி, வாரன்
ஹேஸ்டிங்ஸ்சால்
தோற்கடிக்கப்பட்டார். மங்களூர்
உடன்படிக்கை ஏற்பட்டது
மூன்றாவது மைசூர் போர்
கி.பி.1790-92
பிரிட்டிஷ் மற்றும் மைசூர் மன்னர்
திப்புசுல்தான் இடையே
ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை.
நான்காவது மைசூர் போர்
கி.பி.1799
ஆர்தர் வெல்லெஸ்லியின்
தலைமையில் பிரிட்டிஷ் படையினர்
திப்பு சுல்தானை எதிர்த்து
போரிட்டனர். இதில் திப்பு சுல்தான்
கொல்லப் பட்டார்.
Sheik Hussain shortcut
My Ma Man Sri
My - மைசூர் போர்
Ma - மதராஸ் (சென்னை )
உடன்படிக்கை
Man - மங்களூர் உடன்படிக்கை
Sri - ஸ்ரீரங்கப்பட்டினம்
செந்தில் மண்டையை சீவு
1வது உடன்படிக்கை - செந்தில்
சென்னை உடன்படிக்கை
2 வது உடன்படிக்கை - மண்டை
மங்களூர் உடன்படிக்கை
3 வது உடன்படிக்கை - சீவு சீரிரங்கம்
(ஸ்ரீரங்கம்) முதல் புத்த சமய மாநாடு :
ஆண்டு : கி.மு. 487
இடம் : இராஜகிருகம்
கூட்டிய மன்னர் : அஜாதசத்ரு
தலைமை : மகாகசிபர்
இரண்டாம் புத்த சமய மாநாடு:
ஆண்டு : கி.மு. 387
இடம் : வைசாலி
கூட்டிய மன்னர் : காகவர்ணன் (எ)
காலசோகன்
தலைமை : சபகமி
மூன்றாவது புத்த சமய மாநாடு
ஆண்டு : கி.மு. 251
இடம் : பாடலிபுத்திரம்
கூட்டிய மன்னர் : அசோகர்
தலைமை : உபகுப்தர்
நான்காம் புத்த சமய மாநாடு :
ஆண்டு : கி.பி. 100
இடம் : குண்டலிவனம் (காஷ்மீர்)
கூட்டிய மன்னர் : கனிஷ்கர்
தலைமை : வசுமித்திரர்
சமண (ஜைன) சமய மாநாடுகள்
நடைபெற்ற இடங்கள்
புத்த சமய மாநாடுகள் நடைபெற்ற
இடங்களை நினைவில்
வைத்துக்கொள்ள எளிய வழி
Shortcut :
ர வை பாகு
1) ர - ரா ஜகிருகம்
2) வை - வைசாலி
3) பா - பாடலிபுத்திரம்
4)கு-குண்டலிவனம்
ஐம்பெருங்காப்பியங்களில் சமண
காப்பியங்கள்
சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி,
வளையாபதி
Shortcut .. சி சீ வா சமணம்
ஐம்பெருங்காப்பியங்களில் பௌத
காப்பியங்கள்
குண்டலகேசி, மணிமேகலை
Shortcut : குண்டு - மணி - பௌ
No comments:
Post a Comment