31 Dec 2016

தமிழ் வினா

1.  சோழநாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர் -- கம்பர்

2.  ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்ற வருகுது”என்று பாடியவர் - நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்.

3.  அகப்புறப் பாடல்களைக் கொண்ட நூல் ---பரிபாடல்

4.  அகநானூற்றில் 1,3 என ஒற்றைப் படை எண்களாக வருவது பாலைத் திணையைச் சார்ந்தவை.

5.  அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை முப்பத்தெட்டு

6.  ‘தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம் என்று பாராட்டிப் பாடியவர் ----  கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

7.  திருக்குறளின் அறத்துப்பால்ää பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் --- வீரமாமுனிவர்

8.  பாவேந்தருக்கு  சாகித்ய அகாதெமிப் பரிசைப் பெற்றுத்தந்த நூல் பிசிராந்தையார் நாடகம்

9.  சொற்றொடர் நிலை என்று வழங்கப்படுவது -  அந்தாதி

10.  தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் --- நந்திக் கலம்பகம்

11.  உவமைக் கவிஞர் என்று பாராட்டப்பட்டவர் --- சுரதா

12.  பாஞ்சாலி கடதத்தில் உள்ள சருக்கத்தின் எண்ணிக்கை - ஐந்து

13.  சுந்தரர் தேவாரம் --- ஏழாம் திருமறை

14.  கடிகை முத்து புலவரின் மாணவர் --- உமறுப்புலவர்

15.  சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு ---- காதை

16.  நல்லாசிரியருக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர் - தாராபாரதி

17.  வரதநஞ்சையப் பிள்ளை இயற்றிய குறவஞ்சி---தமிழரசி குறவஞ்சி

18.  உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறைத்தண்டனையைப் பெற்றவர்  நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்.

19.  அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை ---13 அடி முதல் 31 அடி வரை

20.  பொருட்பாலின் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை -எழுபது

21.  கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்  எனப்படும் நூல் - தேம்பாவணி

22.  ‘நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என்று முன்வந்து காப்பியம் படைத்தவர் -- இளங்கோவடிகள்.

23.  ‘ஸ்ரீ” சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சார்ந்த சுப்புரத்தினம் என்று பாரதியாரால் அறிமுகப்பட்டவர் --- பாரதிதாசன்

24.  சிற்றிலக்கியங்கள் 96 என்று கூறிப்பட்டியலிடும் நூல் - சதுரகராதி

25.  உலாவிற்குரிய பாவகை ---  கலிவெண்பா

26.  பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர் -  வாணிதாசன்

27.  சிலப்பதிகார உரையாசிரிகளுள் ஒன்று - அரும்பதவுரைக்காரர்

28.  தமிழக அரசின் பாவேந்தர் நினைவுப் பரிசை பெற்ற முதற்பாவலர்--  சுரதா

29.  கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்கு கூறப்படும் கணக்கீடு - தொண்ணூற்றாறு

30.  சிறிய திருவடி என்று அழைக்கப்படுபவர் --- அனுமன்

31.  திவ்ய பிரபந்தத்திற்கு உரை எழுதியவர் -- பெரிய வச்சான் பிள்ளை

32.  உள்ளுறை உவமத்தின் உவமிக்கப்படும் கருப்பொருள் இதுவாக அமையக் கூடாது. --- தெய்வம்

33.  ஒன்றே யென்னின் - உன்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ள காண்டம் -- யுத்த காண்டம்.

34.  புறநானூற்றால் குறிப்பிடப்பட்ட துறைகள் --  65

35.  அகநானூறு மணிமிடைப்பவளத்தில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை -180

36.  கபிலரை ‘வாய்மொழிப் கபிலர்” என்று போற்றியவர் ---  நக்கீரர்

37.  திருக்குறளின் பெருமை உணர்த்துவது --  திருவள்ளுவமாலை.

38.  சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்கள் மூன்று

39.  கொன்ஸ்டான் என்னும் சொல்லுக்குப் பொருள் அஞ்சாதவன்

40.  வடமொழியில் பாரதம் பாடியவர் -----வியாசர்

41.  ‘பிரபந்தம்” என்னம் வடசொல் உணர்த்தும் பொருள்--- நன்கு கட்டப்பட்டது.

42.  செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர் -- பாரதிதாசன்

43.  தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது பெற்று கவிஞர் அப்துல் ரகுமான்.

44.  ‘கிறிஸ்துவ கம்பர்” என்றழைக்கப்படுபவர் --- எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை

45.  நாமக்கல் கவிஞருக்கு நடுவணரசு அளித்துச் சிறப்பித்த விருது -பத்மபூஷண்

46.  நற்றிணையைத் தொகுப்பித்தவர்  -- பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

47.  ‘தனயை” என்ற சொல்லின் பொருள் ---- மகள்

48.  தைரியநாத சுவாமி என்று அழைக்கப்படுவர் ---  வீரமாமுனிவர்

49.  திருக்குறளில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை --- ஒன்பது

50.  இராமன் கொடுத்தாகச் சீதையிடம் அனுமன் காட்டியது --- கணையாழி

51.  தாம் இயற்றிய இராம கதைக்கு கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்.

52.  வீரமாமுனிவர் தொகுத்த அகராதி - சதுரகராதி

53.  ‘புலன்” என்னம் இலக்கிய வகை --- பள்ளு

54.  முக்கூடற்பள்ளுக்குரிய பாவகை  --  சிந்துப்பா

55.  பாரதிதாசனின் இயற்பெயர் -- சுப்புரத்தினம்

56.  உவமைக் கவிஞர் எனப் பாராட்டப்படுபவர் -- சுரதா

57.  ‘சின்னச் சீறா” என்ற நூலை எழுதியவர் -- பனு  அகமது மரைக்காயர்

58.  தமிழரசு குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் --  முருகன்

59.  இராமலிங்கனார்  எக்கலையில் வல்லவர் --- ஓவியக்கலை மற்றும் முத்தமிழிலும் வல்லவர்.

60.  ‘அஞ்சிலோதி” இதன் இலக்கணக் குறிப்பு -   அன்மொழித் தொகை

61.  “பராய்க்கடன்” என்றால் ---  வேண்டிக் கொள்ளுதல்

62.  திருக்குறள் என்பதில் குறள் என்பது --  ஆகுபெயர்

63.  பொறுமைக்கு எடுத்துக்காட்டாக வள்ளுவர் கூறுவது ---  நிலம்.

64.  சிலப்பதிகாரம் பொருள் எழுதுக--- சிலம்பால் அதிகரித்த வரலாறு

65.  ஊர் சூழ்வரி என்பதில் வரி என்பது -- இசைப்பாடல்

66.  ‘மருகி” என்பதன் பொருள் ---- மருமகள்

67.  தேம்பாவணி எத்தனை காண்டங்களை உடையது --- மூன்று

68.  பாரதிதாசன் வெளியிட்ட இதழ் --- குயில்

69.  ‘திவ்விய கவி” என்ற பெயரால் அழைக்கப்படுபவர் --- பிள்ளைப் பெருமாய் ஐயங்கார்.

70.  தமிழகத்தின் ‘வோர்ட்ஸ்வொர்த்” எனப் பாராட்டப்பட்டவர் -- வாணிதாசன்

71.  ‘தம்பிரான் தோழர்” என்று அழைக்கப்பட்டவர் -- சுந்தரர்

72.  தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத்தலைவன் -- முருகன்.

73.  புறநானூற்றின் திணைகள் பதினொன்று

74.  எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று --  பரிபாடல்

75.  “சுந்தரன்” என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் --  அனுமன்

76.  வீரமாமுனிவரின் தாய்நாடு --- இத்தாலி

77.  இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் -- பாரதியார்

No comments:

Post a Comment