தமிழ் வினா
1. சோழநாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர் -- கம்பர்
2. ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்ற வருகுது”என்று பாடியவர் - நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்.
3. அகப்புறப் பாடல்களைக் கொண்ட நூல் ---பரிபாடல்
4. அகநானூற்றில் 1,3 என ஒற்றைப் படை எண்களாக வருவது பாலைத் திணையைச் சார்ந்தவை.
5. அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை முப்பத்தெட்டு
6. ‘தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம் என்று பாராட்டிப் பாடியவர் ---- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
7. திருக்குறளின் அறத்துப்பால்ää பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் --- வீரமாமுனிவர்
8. பாவேந்தருக்கு சாகித்ய அகாதெமிப் பரிசைப் பெற்றுத்தந்த நூல் பிசிராந்தையார் நாடகம்
9. சொற்றொடர் நிலை என்று வழங்கப்படுவது - அந்தாதி
10. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் --- நந்திக் கலம்பகம்
11. உவமைக் கவிஞர் என்று பாராட்டப்பட்டவர் --- சுரதா
12. பாஞ்சாலி கடதத்தில் உள்ள சருக்கத்தின் எண்ணிக்கை - ஐந்து
13. சுந்தரர் தேவாரம் --- ஏழாம் திருமறை
14. கடிகை முத்து புலவரின் மாணவர் --- உமறுப்புலவர்
15. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு ---- காதை
16. நல்லாசிரியருக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர் - தாராபாரதி
17. வரதநஞ்சையப் பிள்ளை இயற்றிய குறவஞ்சி---தமிழரசி குறவஞ்சி
18. உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறைத்தண்டனையைப் பெற்றவர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்.
19. அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை ---13 அடி முதல் 31 அடி வரை
20. பொருட்பாலின் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை -எழுபது
21. கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப்படும் நூல் - தேம்பாவணி
22. ‘நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என்று முன்வந்து காப்பியம் படைத்தவர் -- இளங்கோவடிகள்.
23. ‘ஸ்ரீ” சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சார்ந்த சுப்புரத்தினம் என்று பாரதியாரால் அறிமுகப்பட்டவர் --- பாரதிதாசன்
24. சிற்றிலக்கியங்கள் 96 என்று கூறிப்பட்டியலிடும் நூல் - சதுரகராதி
25. உலாவிற்குரிய பாவகை --- கலிவெண்பா
26. பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர் - வாணிதாசன்
27. சிலப்பதிகார உரையாசிரிகளுள் ஒன்று - அரும்பதவுரைக்காரர்
28. தமிழக அரசின் பாவேந்தர் நினைவுப் பரிசை பெற்ற முதற்பாவலர்-- சுரதா
29. கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்கு கூறப்படும் கணக்கீடு - தொண்ணூற்றாறு
30. சிறிய திருவடி என்று அழைக்கப்படுபவர் --- அனுமன்
31. திவ்ய பிரபந்தத்திற்கு உரை எழுதியவர் -- பெரிய வச்சான் பிள்ளை
32. உள்ளுறை உவமத்தின் உவமிக்கப்படும் கருப்பொருள் இதுவாக அமையக் கூடாது. --- தெய்வம்
33. ஒன்றே யென்னின் - உன்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ள காண்டம் -- யுத்த காண்டம்.
34. புறநானூற்றால் குறிப்பிடப்பட்ட துறைகள் -- 65
35. அகநானூறு மணிமிடைப்பவளத்தில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை -180
36. கபிலரை ‘வாய்மொழிப் கபிலர்” என்று போற்றியவர் --- நக்கீரர்
37. திருக்குறளின் பெருமை உணர்த்துவது -- திருவள்ளுவமாலை.
38. சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்கள் மூன்று
39. கொன்ஸ்டான் என்னும் சொல்லுக்குப் பொருள் அஞ்சாதவன்
40. வடமொழியில் பாரதம் பாடியவர் -----வியாசர்
41. ‘பிரபந்தம்” என்னம் வடசொல் உணர்த்தும் பொருள்--- நன்கு கட்டப்பட்டது.
42. செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர் -- பாரதிதாசன்
43. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது பெற்று கவிஞர் அப்துல் ரகுமான்.
44. ‘கிறிஸ்துவ கம்பர்” என்றழைக்கப்படுபவர் --- எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
45. நாமக்கல் கவிஞருக்கு நடுவணரசு அளித்துச் சிறப்பித்த விருது -பத்மபூஷண்
46. நற்றிணையைத் தொகுப்பித்தவர் -- பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
47. ‘தனயை” என்ற சொல்லின் பொருள் ---- மகள்
48. தைரியநாத சுவாமி என்று அழைக்கப்படுவர் --- வீரமாமுனிவர்
49. திருக்குறளில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை --- ஒன்பது
50. இராமன் கொடுத்தாகச் சீதையிடம் அனுமன் காட்டியது --- கணையாழி
51. தாம் இயற்றிய இராம கதைக்கு கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்.
52. வீரமாமுனிவர் தொகுத்த அகராதி - சதுரகராதி
53. ‘புலன்” என்னம் இலக்கிய வகை --- பள்ளு
54. முக்கூடற்பள்ளுக்குரிய பாவகை -- சிந்துப்பா
55. பாரதிதாசனின் இயற்பெயர் -- சுப்புரத்தினம்
56. உவமைக் கவிஞர் எனப் பாராட்டப்படுபவர் -- சுரதா
57. ‘சின்னச் சீறா” என்ற நூலை எழுதியவர் -- பனு அகமது மரைக்காயர்
58. தமிழரசு குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் -- முருகன்
59. இராமலிங்கனார் எக்கலையில் வல்லவர் --- ஓவியக்கலை மற்றும் முத்தமிழிலும் வல்லவர்.
60. ‘அஞ்சிலோதி” இதன் இலக்கணக் குறிப்பு - அன்மொழித் தொகை
61. “பராய்க்கடன்” என்றால் --- வேண்டிக் கொள்ளுதல்
62. திருக்குறள் என்பதில் குறள் என்பது -- ஆகுபெயர்
63. பொறுமைக்கு எடுத்துக்காட்டாக வள்ளுவர் கூறுவது --- நிலம்.
64. சிலப்பதிகாரம் பொருள் எழுதுக--- சிலம்பால் அதிகரித்த வரலாறு
65. ஊர் சூழ்வரி என்பதில் வரி என்பது -- இசைப்பாடல்
66. ‘மருகி” என்பதன் பொருள் ---- மருமகள்
67. தேம்பாவணி எத்தனை காண்டங்களை உடையது --- மூன்று
68. பாரதிதாசன் வெளியிட்ட இதழ் --- குயில்
69. ‘திவ்விய கவி” என்ற பெயரால் அழைக்கப்படுபவர் --- பிள்ளைப் பெருமாய் ஐயங்கார்.
70. தமிழகத்தின் ‘வோர்ட்ஸ்வொர்த்” எனப் பாராட்டப்பட்டவர் -- வாணிதாசன்
71. ‘தம்பிரான் தோழர்” என்று அழைக்கப்பட்டவர் -- சுந்தரர்
72. தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத்தலைவன் -- முருகன்.
73. புறநானூற்றின் திணைகள் பதினொன்று
74. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று -- பரிபாடல்
75. “சுந்தரன்” என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் -- அனுமன்
76. வீரமாமுனிவரின் தாய்நாடு --- இத்தாலி
77. இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் -- பாரதியார்
1. சோழநாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர் -- கம்பர்
2. ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்ற வருகுது”என்று பாடியவர் - நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்.
3. அகப்புறப் பாடல்களைக் கொண்ட நூல் ---பரிபாடல்
4. அகநானூற்றில் 1,3 என ஒற்றைப் படை எண்களாக வருவது பாலைத் திணையைச் சார்ந்தவை.
5. அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை முப்பத்தெட்டு
6. ‘தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம் என்று பாராட்டிப் பாடியவர் ---- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
7. திருக்குறளின் அறத்துப்பால்ää பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் --- வீரமாமுனிவர்
8. பாவேந்தருக்கு சாகித்ய அகாதெமிப் பரிசைப் பெற்றுத்தந்த நூல் பிசிராந்தையார் நாடகம்
9. சொற்றொடர் நிலை என்று வழங்கப்படுவது - அந்தாதி
10. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் --- நந்திக் கலம்பகம்
11. உவமைக் கவிஞர் என்று பாராட்டப்பட்டவர் --- சுரதா
12. பாஞ்சாலி கடதத்தில் உள்ள சருக்கத்தின் எண்ணிக்கை - ஐந்து
13. சுந்தரர் தேவாரம் --- ஏழாம் திருமறை
14. கடிகை முத்து புலவரின் மாணவர் --- உமறுப்புலவர்
15. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு ---- காதை
16. நல்லாசிரியருக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர் - தாராபாரதி
17. வரதநஞ்சையப் பிள்ளை இயற்றிய குறவஞ்சி---தமிழரசி குறவஞ்சி
18. உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறைத்தண்டனையைப் பெற்றவர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்.
19. அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை ---13 அடி முதல் 31 அடி வரை
20. பொருட்பாலின் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை -எழுபது
21. கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப்படும் நூல் - தேம்பாவணி
22. ‘நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என்று முன்வந்து காப்பியம் படைத்தவர் -- இளங்கோவடிகள்.
23. ‘ஸ்ரீ” சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சார்ந்த சுப்புரத்தினம் என்று பாரதியாரால் அறிமுகப்பட்டவர் --- பாரதிதாசன்
24. சிற்றிலக்கியங்கள் 96 என்று கூறிப்பட்டியலிடும் நூல் - சதுரகராதி
25. உலாவிற்குரிய பாவகை --- கலிவெண்பா
26. பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர் - வாணிதாசன்
27. சிலப்பதிகார உரையாசிரிகளுள் ஒன்று - அரும்பதவுரைக்காரர்
28. தமிழக அரசின் பாவேந்தர் நினைவுப் பரிசை பெற்ற முதற்பாவலர்-- சுரதா
29. கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்கு கூறப்படும் கணக்கீடு - தொண்ணூற்றாறு
30. சிறிய திருவடி என்று அழைக்கப்படுபவர் --- அனுமன்
31. திவ்ய பிரபந்தத்திற்கு உரை எழுதியவர் -- பெரிய வச்சான் பிள்ளை
32. உள்ளுறை உவமத்தின் உவமிக்கப்படும் கருப்பொருள் இதுவாக அமையக் கூடாது. --- தெய்வம்
33. ஒன்றே யென்னின் - உன்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ள காண்டம் -- யுத்த காண்டம்.
34. புறநானூற்றால் குறிப்பிடப்பட்ட துறைகள் -- 65
35. அகநானூறு மணிமிடைப்பவளத்தில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை -180
36. கபிலரை ‘வாய்மொழிப் கபிலர்” என்று போற்றியவர் --- நக்கீரர்
37. திருக்குறளின் பெருமை உணர்த்துவது -- திருவள்ளுவமாலை.
38. சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்கள் மூன்று
39. கொன்ஸ்டான் என்னும் சொல்லுக்குப் பொருள் அஞ்சாதவன்
40. வடமொழியில் பாரதம் பாடியவர் -----வியாசர்
41. ‘பிரபந்தம்” என்னம் வடசொல் உணர்த்தும் பொருள்--- நன்கு கட்டப்பட்டது.
42. செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர் -- பாரதிதாசன்
43. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது பெற்று கவிஞர் அப்துல் ரகுமான்.
44. ‘கிறிஸ்துவ கம்பர்” என்றழைக்கப்படுபவர் --- எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
45. நாமக்கல் கவிஞருக்கு நடுவணரசு அளித்துச் சிறப்பித்த விருது -பத்மபூஷண்
46. நற்றிணையைத் தொகுப்பித்தவர் -- பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
47. ‘தனயை” என்ற சொல்லின் பொருள் ---- மகள்
48. தைரியநாத சுவாமி என்று அழைக்கப்படுவர் --- வீரமாமுனிவர்
49. திருக்குறளில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை --- ஒன்பது
50. இராமன் கொடுத்தாகச் சீதையிடம் அனுமன் காட்டியது --- கணையாழி
51. தாம் இயற்றிய இராம கதைக்கு கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்.
52. வீரமாமுனிவர் தொகுத்த அகராதி - சதுரகராதி
53. ‘புலன்” என்னம் இலக்கிய வகை --- பள்ளு
54. முக்கூடற்பள்ளுக்குரிய பாவகை -- சிந்துப்பா
55. பாரதிதாசனின் இயற்பெயர் -- சுப்புரத்தினம்
56. உவமைக் கவிஞர் எனப் பாராட்டப்படுபவர் -- சுரதா
57. ‘சின்னச் சீறா” என்ற நூலை எழுதியவர் -- பனு அகமது மரைக்காயர்
58. தமிழரசு குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் -- முருகன்
59. இராமலிங்கனார் எக்கலையில் வல்லவர் --- ஓவியக்கலை மற்றும் முத்தமிழிலும் வல்லவர்.
60. ‘அஞ்சிலோதி” இதன் இலக்கணக் குறிப்பு - அன்மொழித் தொகை
61. “பராய்க்கடன்” என்றால் --- வேண்டிக் கொள்ளுதல்
62. திருக்குறள் என்பதில் குறள் என்பது -- ஆகுபெயர்
63. பொறுமைக்கு எடுத்துக்காட்டாக வள்ளுவர் கூறுவது --- நிலம்.
64. சிலப்பதிகாரம் பொருள் எழுதுக--- சிலம்பால் அதிகரித்த வரலாறு
65. ஊர் சூழ்வரி என்பதில் வரி என்பது -- இசைப்பாடல்
66. ‘மருகி” என்பதன் பொருள் ---- மருமகள்
67. தேம்பாவணி எத்தனை காண்டங்களை உடையது --- மூன்று
68. பாரதிதாசன் வெளியிட்ட இதழ் --- குயில்
69. ‘திவ்விய கவி” என்ற பெயரால் அழைக்கப்படுபவர் --- பிள்ளைப் பெருமாய் ஐயங்கார்.
70. தமிழகத்தின் ‘வோர்ட்ஸ்வொர்த்” எனப் பாராட்டப்பட்டவர் -- வாணிதாசன்
71. ‘தம்பிரான் தோழர்” என்று அழைக்கப்பட்டவர் -- சுந்தரர்
72. தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத்தலைவன் -- முருகன்.
73. புறநானூற்றின் திணைகள் பதினொன்று
74. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று -- பரிபாடல்
75. “சுந்தரன்” என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் -- அனுமன்
76. வீரமாமுனிவரின் தாய்நாடு --- இத்தாலி
77. இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் -- பாரதியார்
No comments:
Post a Comment