ஆசிரியர் குறிப்பு:
✧ பிறப்பு : பிப்ரவரி 13, 1920.
✧ ஊர் : மேலக்குடிகாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
✧ பெற்றோர் : அய்யம்பெருமாள் உடையார் - மிளகாயி அம்மாள்.
✧ மனைவி : தனக்கோடி அம்மாள்.
✧ ஆசிரியர் : ராசகோபால ஐயர்.
✧ இறப்பு : நவம்பர் 29, 1989.
கல்வி:
✧ உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார் பின்பு, கும்பகோணத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார்.
திருமண வாழ்க்கை:
✧ 1940 ஆம் ஆண்டில் திருமணமானது.
✧ மருதகாசிக்கு 6 மகன்கள், 3 மகள்கள் உள்ளார்கள்.
பரிசும் பாராட்டுக்களும்:
✧ துணைவன் படத்திற்காக சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றார்.
✧ மருதமலை மாமணியே முருகய்யா என்ற பாடல் தமிழக அரசின் பரிசு பெற்றது.
திரைப்பயணம்:
✧ எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருக்கு மிகச்சிறந்த பாடல்களை எழுதியவர்.
✧ சினிமாவுக்காக 4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
✧ கல்லூரி படிப்பிற்குப் பிறகு தேவி நாடக சபையின் நாடகங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார்.
✧ கருணாநிதி எழுதிய மந்திரிகுமாரி என்ற நாடகத்திற்கு பாடல் எழுதியுள்ளார்.
பாடல்கள் நாட்டுடமை:
✧ தமிழக அரசு மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும், புத்தகங்களையும் மே,2007-இல் அரசுடைமை ஆக்கியது.
நினைவை விட்டு அகலாத சில பாடல்கள்:
✧ 1949-இல் சேலம் மாடர்ன் தியேட்டரின் மாயாவதி என்ற படத்திற்கு
பெண் எனும் மாயப் பேயாம் .... பொய் மாதரை என் மனம் நாடுமோ .... என்று தொடங்கும் பாடலே மருதகாசி எழுதிய முதல் திரைப்படப் பாடலாகும்.
🎵 ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
🎵 நெத்தி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக -அது
நெல்மணியாய் விளைஞ்சிருக்கு கொத்து கொத்தாக
🎵 மணப்பாற மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக் கண்ணு
🎵 கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ....
🎵 மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே
🎵 வாராய் ..... நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!
🎵 சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா ..... (நீலமலைத் திருடன்)
🎵 சிரிப்பு ..... இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு (ராஜா ராணி)
🎵 முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல (உத்தம புத்திரன்)
🎵 காவியமா? நெஞ்சின் ஓவியமா? (பாவை விளக்கு)
✧ பிறப்பு : பிப்ரவரி 13, 1920.
✧ ஊர் : மேலக்குடிகாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
✧ பெற்றோர் : அய்யம்பெருமாள் உடையார் - மிளகாயி அம்மாள்.
✧ மனைவி : தனக்கோடி அம்மாள்.
✧ ஆசிரியர் : ராசகோபால ஐயர்.
✧ இறப்பு : நவம்பர் 29, 1989.
கல்வி:
✧ உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார் பின்பு, கும்பகோணத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார்.
திருமண வாழ்க்கை:
✧ 1940 ஆம் ஆண்டில் திருமணமானது.
✧ மருதகாசிக்கு 6 மகன்கள், 3 மகள்கள் உள்ளார்கள்.
பரிசும் பாராட்டுக்களும்:
✧ துணைவன் படத்திற்காக சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றார்.
✧ மருதமலை மாமணியே முருகய்யா என்ற பாடல் தமிழக அரசின் பரிசு பெற்றது.
திரைப்பயணம்:
✧ எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருக்கு மிகச்சிறந்த பாடல்களை எழுதியவர்.
✧ சினிமாவுக்காக 4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
✧ கல்லூரி படிப்பிற்குப் பிறகு தேவி நாடக சபையின் நாடகங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார்.
✧ கருணாநிதி எழுதிய மந்திரிகுமாரி என்ற நாடகத்திற்கு பாடல் எழுதியுள்ளார்.
பாடல்கள் நாட்டுடமை:
✧ தமிழக அரசு மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும், புத்தகங்களையும் மே,2007-இல் அரசுடைமை ஆக்கியது.
நினைவை விட்டு அகலாத சில பாடல்கள்:
✧ 1949-இல் சேலம் மாடர்ன் தியேட்டரின் மாயாவதி என்ற படத்திற்கு
பெண் எனும் மாயப் பேயாம் .... பொய் மாதரை என் மனம் நாடுமோ .... என்று தொடங்கும் பாடலே மருதகாசி எழுதிய முதல் திரைப்படப் பாடலாகும்.
🎵 ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
🎵 நெத்தி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக -அது
நெல்மணியாய் விளைஞ்சிருக்கு கொத்து கொத்தாக
🎵 மணப்பாற மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக் கண்ணு
🎵 கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ....
🎵 மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே
🎵 வாராய் ..... நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!
🎵 சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா ..... (நீலமலைத் திருடன்)
🎵 சிரிப்பு ..... இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு (ராஜா ராணி)
🎵 முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல (உத்தம புத்திரன்)
🎵 காவியமா? நெஞ்சின் ஓவியமா? (பாவை விளக்கு)
No comments:
Post a Comment