29 Dec 2016

சிறுபாணாற்றுப் படை
          நல்லியகோடன் என்னும் குறுநில மன்னனை நத்தத்தனாரால் பாடப்பெற்றது.

        இதில் வரும் பாணன் ஏழு நரம்புகளை உடைய சிறிய யாழைப் பெற்றவன்.

“சிறுபடைக்கான சிறுபாணாற்றுப்படை” எனத்
தக்கையாப்பரணி கூறுகிறது.

“இன் குரல் சிறயாழ் இடவயின் தழீஇ”

4. பெரும்பாணாற்றுப்படை
      தொண்டைமான் இளந்திரையனை கடியலூர் உருத்திரங்கண்ணனால்
பாடப்பெற்றது.

     இதன் வேறு பெயர் பாணாறு .இதில் வரும் பாணன் 21 நரம்புகளுடைய
பெரிய யாழை உடையவன்.

5. கூத்தராற்றுப்படை - பெருங்கவுசிகனார் பாடியது.

No comments:

Post a Comment