தமிழ்நாட்டின் Words Worth - வாணிதாசன்
ஆசிரியர் குறிப்பு :
☆ இயற்பெயர் : அரங்கசாமி என்ற எத்திராசலு
☆ புனைப்பெயர் : ரமி
☆ ஊர் : புதுவை மாவட்டம் வில்லியனு}ர்
☆ பெற்றோர் : அரங்க திருக்காமு, துளசியம்மாள்
☆ காலம் : 22.7.1915 - 7.8.1974
வாழ்க்கை குறிப்புகள் :
♤ பாவேந்தர் பாரதிதாசனின் சீடர்.
♤ பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் முக்கியமான கவிஞர்களில் இவரும் ஒருவர்.
♤ பாரதிதாசனுக்குப் பிறகு இயற்கையின் அழகை எழிலுறப் படம் பிடித்து காட்டியவர் இவர்.
♤ வாணிதாசன் தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, பிரெஞ்சு, ரஷ்யம், ஆங்கில மொழிகளிலும் புலமைப்பெற்று விளங்கினார்.
♤ தமிழ் - பிரெஞ்சு கையரக முதலி என்ற
நூலை வெளியிட்டுள்ளார்.
♤ இவரது பாடல்கள் சாகித்ய அகாடமியால் வெளியிடப்பட்ட தமிழ் கவிதை களஞ்சியம் என்ற நூலிலும், தென் மொழிகள் புத்தக வெளியிட்டு கழகம் வெளியிட்ட புதுத்தமிழ் கவிமலர்கள் என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளன.
♤ குற்றியலுகர ஒலியை முதன் முதலில் உவமையாக எடுத்தாண்டவர் இவர்தான்.
♤ 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தவர்.
சிறப்புப் பெயர்கள் :
☆ கவிஞரேறு
☆ தமிழ்நாட்டின் வேர்ட்வொர்த்
☆ தமிழ்நாட்டுத் தாகூர்
☆ பாவலர் மணி
☆ பாவலர் மன்னன்
☆ புதுமைக் கவிஞர்
பட்டங்கள் :
♤ செவாலியர் என்ற பட்டத்தை பிரெஞ்சு குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார்.
♤ கவிஞரேறு
♤ பாவலர் மணி
சிறந்த தொடர்கள் :
நோக்கடா கீழ்வானம் தங்க காட்டாறு
நுண்முகில்கள் ஆகிய அழகை காண ஆயிரம் கண்கள் வேண்டும்
அன்பு வளர்த்தால் அலைகடல் சூழ் நம்நாட்டில் துன்பமில்லை
கற்பிப்போர் கண்கொடுப்பாரே - அந்தக்
கணக்காயர் உரையினில் இரு செவிசேரே
செங்கதிரோன் மலையிடையில் செம்மை தேக்கும்
செடி கொடிகள் பொன் பூக்கும்
படைப்புகள் :
☆ இரவு வரவில்லை
☆ இன்ப இலக்கியம்
☆ இனிக்கும் பாட்டு
☆ எழில் விருத்தம்
☆ எழிலோவியம்
☆ குழந்தை இலக்கியம்
☆ சிரித்த நுணா
☆ கொடி முல்லை
☆ தமிழச்சி
☆ தீர்த்த யாத்திரை
☆ தொடுவானம்
☆ பாட்டரங்கப் பாடல்கள்
☆ பாட்டு பிறக்குமடா
☆ பெரிய இடத்துச் செய்தி
☆ பொங்கற்பரிசு
☆ வாணிதாசன் கவிதைகள்.
ஆசிரியர் குறிப்பு :
☆ இயற்பெயர் : அரங்கசாமி என்ற எத்திராசலு
☆ புனைப்பெயர் : ரமி
☆ ஊர் : புதுவை மாவட்டம் வில்லியனு}ர்
☆ பெற்றோர் : அரங்க திருக்காமு, துளசியம்மாள்
☆ காலம் : 22.7.1915 - 7.8.1974
வாழ்க்கை குறிப்புகள் :
♤ பாவேந்தர் பாரதிதாசனின் சீடர்.
♤ பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் முக்கியமான கவிஞர்களில் இவரும் ஒருவர்.
♤ பாரதிதாசனுக்குப் பிறகு இயற்கையின் அழகை எழிலுறப் படம் பிடித்து காட்டியவர் இவர்.
♤ வாணிதாசன் தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, பிரெஞ்சு, ரஷ்யம், ஆங்கில மொழிகளிலும் புலமைப்பெற்று விளங்கினார்.
♤ தமிழ் - பிரெஞ்சு கையரக முதலி என்ற
நூலை வெளியிட்டுள்ளார்.
♤ இவரது பாடல்கள் சாகித்ய அகாடமியால் வெளியிடப்பட்ட தமிழ் கவிதை களஞ்சியம் என்ற நூலிலும், தென் மொழிகள் புத்தக வெளியிட்டு கழகம் வெளியிட்ட புதுத்தமிழ் கவிமலர்கள் என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளன.
♤ குற்றியலுகர ஒலியை முதன் முதலில் உவமையாக எடுத்தாண்டவர் இவர்தான்.
♤ 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தவர்.
சிறப்புப் பெயர்கள் :
☆ கவிஞரேறு
☆ தமிழ்நாட்டின் வேர்ட்வொர்த்
☆ தமிழ்நாட்டுத் தாகூர்
☆ பாவலர் மணி
☆ பாவலர் மன்னன்
☆ புதுமைக் கவிஞர்
பட்டங்கள் :
♤ செவாலியர் என்ற பட்டத்தை பிரெஞ்சு குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார்.
♤ கவிஞரேறு
♤ பாவலர் மணி
சிறந்த தொடர்கள் :
நோக்கடா கீழ்வானம் தங்க காட்டாறு
நுண்முகில்கள் ஆகிய அழகை காண ஆயிரம் கண்கள் வேண்டும்
அன்பு வளர்த்தால் அலைகடல் சூழ் நம்நாட்டில் துன்பமில்லை
கற்பிப்போர் கண்கொடுப்பாரே - அந்தக்
கணக்காயர் உரையினில் இரு செவிசேரே
செங்கதிரோன் மலையிடையில் செம்மை தேக்கும்
செடி கொடிகள் பொன் பூக்கும்
படைப்புகள் :
☆ இரவு வரவில்லை
☆ இன்ப இலக்கியம்
☆ இனிக்கும் பாட்டு
☆ எழில் விருத்தம்
☆ எழிலோவியம்
☆ குழந்தை இலக்கியம்
☆ சிரித்த நுணா
☆ கொடி முல்லை
☆ தமிழச்சி
☆ தீர்த்த யாத்திரை
☆ தொடுவானம்
☆ பாட்டரங்கப் பாடல்கள்
☆ பாட்டு பிறக்குமடா
☆ பெரிய இடத்துச் செய்தி
☆ பொங்கற்பரிசு
☆ வாணிதாசன் கவிதைகள்.
No comments:
Post a Comment