அகமும் புறமும் தழுவியது - 1
நெடுநல்வாடை- நக்கீரர்
பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் - மதுரைக்காஞ்சி
பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல் - முல்லைப்பாட்டு
அகப்பாடல்கள் - விளக்கம்
1.முல்லைப்பாட்டு
பத்துப்பாட்டில் இதில் பாட்டுடைத் தலைவன் பெயர் குறிப்பிடப்படவில்லை.
இதன் வேறு பெயர்: நெஞ்சாற்றுப்படை
2.குறிஞ்சிப்பாட்டு
ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழின் சுவையை அறிவுருத்தும்பொருட்டு
கபிலரால் பாடப்பட்டது.
இதன் வேறு பெயர்கள் :
பெருங்குறிஞ்சி. காப்பியப்பாட்டு. உளவியல் பாட்டு
3.பட்டினப் பாலை
கரிகாலச் சோழனின் பெருமையை கடியலூர் உத்திரங்கண்ணனால்
பாடப்பெற்றது.
இதன் வேறு பெயர் வஞ்சி நெடும் பாட்டு.
நெடுநல்வாடை- நக்கீரர்
பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் - மதுரைக்காஞ்சி
பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல் - முல்லைப்பாட்டு
அகப்பாடல்கள் - விளக்கம்
1.முல்லைப்பாட்டு
பத்துப்பாட்டில் இதில் பாட்டுடைத் தலைவன் பெயர் குறிப்பிடப்படவில்லை.
இதன் வேறு பெயர்: நெஞ்சாற்றுப்படை
2.குறிஞ்சிப்பாட்டு
ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழின் சுவையை அறிவுருத்தும்பொருட்டு
கபிலரால் பாடப்பட்டது.
இதன் வேறு பெயர்கள் :
பெருங்குறிஞ்சி. காப்பியப்பாட்டு. உளவியல் பாட்டு
3.பட்டினப் பாலை
கரிகாலச் சோழனின் பெருமையை கடியலூர் உத்திரங்கண்ணனால்
பாடப்பெற்றது.
இதன் வேறு பெயர் வஞ்சி நெடும் பாட்டு.
No comments:
Post a Comment