ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி
வாழ்க்கைக்குறிப்பு:
இயற்பெயர் = ந. வேங்கட மகாலிங்கம்
புனைபெயர் = ந. பிச்சமூர்த்தி
ஊர் = தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்
தொழில் = 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிருவாக அலுவலர்.
எழுத்துப்பணி = கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்.
காலம் = 15.08.1900 – 04.12.1976
புதுக்கவிதையின் இரட்டையர்கள் = பிச்சமூர்த்தி, கு.ப.இராசகோபாலன்(கூறுயவர் = வல்லிக்கண்ணன்)
சிறப்பு பெயர்கள்:
சிறுகதையின் சாதனை
புதுக்கவிதையின் முன்னோடி
தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் தோற்றுநர்
புதுக்கவிதையின் முதல்வர்
புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி
புனைப் பெயர்:
ரேவதி
பிச்சு
ந.பி
சிறுகதைகள்:
பதினெட்டாம் பெருக்கு
நல்ல வீடு
அவனும் அவளும்
ஜம்பரும் வேட்டியும்
மாயமான்
ஈஸ்வர லீலை
மாங்காய்த் தலை
மோகினி
முள்ளும் ரோசாவும்
கொலுப்பொம்மை
ஒரு நாள்
கலையும் பெண்ணும்
இரும்பும் புரட்சியும்
பாம்பின் கோபம்
விஞ்ஞானத்திற்குப் பலி(முதல் சிறுகதை)
இரட்டை விளக்கு
புதுக்கவிதை:
கிளிக்குஞ்சு
பூக்காரி
வழித்துணை
கிளிக்கூண்டு
காட்டுவாத்து
புதுக்குரல்கள்(தமிழின் முதல் புதுக்கவிதை தொகுதி)
காதல்(இவரின் முதல் கவிதை)
உயிர்மகள்(காவியம்)
ஆத்தூரான் மூட்டை
மேற்கோள்:
வாழ்க்கைப்போர்
முண்டி மோதும் துணிவே இன்பம்
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி
ஜீவா! விழியை உயர்த்து
சூழ்வின் இருள் என்ன செய்யும்
கழகு பெற்ற வெற்றி நமக்கும் கூடும்
ந.பிச்சமூர்த்தி
வாழ்க்கைக்குறிப்பு:
இயற்பெயர் = ந. வேங்கட மகாலிங்கம்
புனைபெயர் = ந. பிச்சமூர்த்தி
ஊர் = தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்
தொழில் = 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிருவாக அலுவலர்.
எழுத்துப்பணி = கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்.
காலம் = 15.08.1900 – 04.12.1976
புதுக்கவிதையின் இரட்டையர்கள் = பிச்சமூர்த்தி, கு.ப.இராசகோபாலன்(கூறுயவர் = வல்லிக்கண்ணன்)
சிறப்பு பெயர்கள்:
சிறுகதையின் சாதனை
புதுக்கவிதையின் முன்னோடி
தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் தோற்றுநர்
புதுக்கவிதையின் முதல்வர்
புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி
புனைப் பெயர்:
ரேவதி
பிச்சு
ந.பி
சிறுகதைகள்:
பதினெட்டாம் பெருக்கு
நல்ல வீடு
அவனும் அவளும்
ஜம்பரும் வேட்டியும்
மாயமான்
ஈஸ்வர லீலை
மாங்காய்த் தலை
மோகினி
முள்ளும் ரோசாவும்
கொலுப்பொம்மை
ஒரு நாள்
கலையும் பெண்ணும்
இரும்பும் புரட்சியும்
பாம்பின் கோபம்
விஞ்ஞானத்திற்குப் பலி(முதல் சிறுகதை)
இரட்டை விளக்கு
புதுக்கவிதை:
கிளிக்குஞ்சு
பூக்காரி
வழித்துணை
கிளிக்கூண்டு
காட்டுவாத்து
புதுக்குரல்கள்(தமிழின் முதல் புதுக்கவிதை தொகுதி)
காதல்(இவரின் முதல் கவிதை)
உயிர்மகள்(காவியம்)
ஆத்தூரான் மூட்டை
மேற்கோள்:
வாழ்க்கைப்போர்
முண்டி மோதும் துணிவே இன்பம்
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி
ஜீவா! விழியை உயர்த்து
சூழ்வின் இருள் என்ன செய்யும்
கழகு பெற்ற வெற்றி நமக்கும் கூடும்
No comments:
Post a Comment