* எளிதில் உருகும் உலோகம் - காரீயம்.
* எளிதில் ஆவியாகாத திரவம் - பாதரசம்.
* இந்தியாவில் முதன்முதலாக மனநோய் மருத்துவமனை 1871-ம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொடங்கப்பட்டது.
* உலகின் மிகப் பெரிய நூலகம் வாடிகன் நகரில் உள்ளது.
* தேசப்படம், நிலப்படம் சம்பந்தப்பட்ட பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது - கார்ட்டோ கிராஃபி.
* மலேசியா நாட்டில் உலகிலேயே மிக உயரமான கோபுரம் - பெட்ரோனாஸ் டவர் என்ற கோபுரம்.
*நெடுந்தூரம் கண்களுக்குத் தெரியும் நிறம் - சிவப்பு
* இந்திய பசுமைப்புரட்சிப் பயிர் - கோதுமை
* ஒலிம்பிக் கொடியில் உள்ள ஐந்து வளையங்கள் குறிப்பிடுவது - ஐந்து கண்டங்கள்
* இரத்த அழுத்தமானியைக் கண்டறிந்தவர் - கோரேட்காஃப்
* நரம்பியல் சிறுநீரக நோய்களை ஏற்படுத்தும் காற்றுமாசு பொருள் - ஈயம்
* வின்கிரிஸ்டின் என்ற நித்ய கல்யாணியில் உள்ள பொருள் எந்த நொயைக் குணப்படுத்தப் பயன்படுகிறது - இரத்தப் புற்றுநோய்
* புகையிலையில் உள்ள நச்சுப்பொருள் - நிக்கோட்டின்
* குறைந்த அளவில் சிறுநீர் வெளியேறுதல் - ஆலிகுரியா
* பாலைவனங்களில் அடிக்கடி தோன்றும் பொய்த்தோற்றம் - கானல் நீர்
* தாவரங்களின் வளர்ச்சியைக் குறிப்பிடும் கருவி - கிரெஸ்கோகிராப்
* தேசிய மாம்பழத் தோட்டம் உள்ள இடம் - சண்டிகர்
* சோயாபீன்சில் அதிகம் உள்ள சத்துப் பொருள் - புரதம்
* காளான்கள் பற்றிய அறிவியல் - மைக்காலஜி
* உலகிலேயே அதிக வீரர்களைக் கொண்ட விமானப்படை சீன விமானப்படைதான்.
* இந்தியாவில் முதல் பெண்கள் கல்லூரி 1879-ம் ஆண்டு நிறுவப்பட்டது. கோல்கத்தாவில் நிறுவப்பட்ட இக்கல்லூரியின் பெயர் - பேத்தூன்.
* இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் கட்டும் பணி கி.பி.1174-ல் தொடங்கப்பட்டு, 1350-ல் முடிவடைந்தன
* எளிதில் ஆவியாகாத திரவம் - பாதரசம்.
* இந்தியாவில் முதன்முதலாக மனநோய் மருத்துவமனை 1871-ம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொடங்கப்பட்டது.
* உலகின் மிகப் பெரிய நூலகம் வாடிகன் நகரில் உள்ளது.
* தேசப்படம், நிலப்படம் சம்பந்தப்பட்ட பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது - கார்ட்டோ கிராஃபி.
* மலேசியா நாட்டில் உலகிலேயே மிக உயரமான கோபுரம் - பெட்ரோனாஸ் டவர் என்ற கோபுரம்.
*நெடுந்தூரம் கண்களுக்குத் தெரியும் நிறம் - சிவப்பு
* இந்திய பசுமைப்புரட்சிப் பயிர் - கோதுமை
* ஒலிம்பிக் கொடியில் உள்ள ஐந்து வளையங்கள் குறிப்பிடுவது - ஐந்து கண்டங்கள்
* இரத்த அழுத்தமானியைக் கண்டறிந்தவர் - கோரேட்காஃப்
* நரம்பியல் சிறுநீரக நோய்களை ஏற்படுத்தும் காற்றுமாசு பொருள் - ஈயம்
* வின்கிரிஸ்டின் என்ற நித்ய கல்யாணியில் உள்ள பொருள் எந்த நொயைக் குணப்படுத்தப் பயன்படுகிறது - இரத்தப் புற்றுநோய்
* புகையிலையில் உள்ள நச்சுப்பொருள் - நிக்கோட்டின்
* குறைந்த அளவில் சிறுநீர் வெளியேறுதல் - ஆலிகுரியா
* பாலைவனங்களில் அடிக்கடி தோன்றும் பொய்த்தோற்றம் - கானல் நீர்
* தாவரங்களின் வளர்ச்சியைக் குறிப்பிடும் கருவி - கிரெஸ்கோகிராப்
* தேசிய மாம்பழத் தோட்டம் உள்ள இடம் - சண்டிகர்
* சோயாபீன்சில் அதிகம் உள்ள சத்துப் பொருள் - புரதம்
* காளான்கள் பற்றிய அறிவியல் - மைக்காலஜி
* உலகிலேயே அதிக வீரர்களைக் கொண்ட விமானப்படை சீன விமானப்படைதான்.
* இந்தியாவில் முதல் பெண்கள் கல்லூரி 1879-ம் ஆண்டு நிறுவப்பட்டது. கோல்கத்தாவில் நிறுவப்பட்ட இக்கல்லூரியின் பெயர் - பேத்தூன்.
* இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் கட்டும் பணி கி.பி.1174-ல் தொடங்கப்பட்டு, 1350-ல் முடிவடைந்தன
No comments:
Post a Comment