பாரதிதாசன்
வாழ்க்கைக்குறிப்பு:
இயற் பெயர் = சுப்புரத்தினம்
பெற்றோர் = கனகசபை, இலட்சுமி அம்மையார்
ஊர் = புதுச்சேரி
காலம் = 29.04.1891-21.04.1964
சிறப்புப்பெயர்கள்:
புரட்சிக்கவிஞர்(அறிஞர் அண்ணா)
பாவேந்தர்
புதுவைக்குயில்
பகுத்தறிவு கவிஞர்
தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ்
இயற்க்கை கவிஞர்
நூல்கள்:
இசை அமுது
பாண்டியன் பரிசு
எதிர்பாராத முத்தம்
சேரதாண்டவம்
அழகின் சிரிப்பு
புரட்சிக்கவி
குடும்ப விளக்கு
இருண்ட வீடு
குறிஞ்சித்திட்டு
கண்ணகி புரட்சிக்காப்பியம்
மணிமேகலை வெண்பா
காதல் நினைவுகள்
கழைக்கூத்தியின் காதல்
தமிழச்சியின் கத்தி
இளைஞர் இலக்கியம்
சுப்பிரமணியர் துதியமுது
சுதந்திரம்
உரைநடை நூல்கள்:
திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்
சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
நாடகங்கள்:
சௌமியன்
நல்ல தீர்ப்பு
பிசிராந்தையார்(சாகித்ய அகாடமி விருது பெற்றது)
சக்திமுற்றப் புலவர்
இரணியன் அல்லது இணையற்ற வீரன்
சௌமியன்
படித்த பெண்கள்
இன்பக்கடல்
நல்லதீர்ப்பு
அமைதி
இதழ்:
குயில்
முல்லை(முதலில் தொடங்கிய இதழ்)
பொதுவான குறிப்புகள்:
பதினாறு வயதில் புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்
பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தம்மை பாரதிதாசன் ஆக ஆக்கிக்கொண்டார்
அகவல், எண் சீர்விருத்தம், அறுசீர் விருத்தம் ஆகியவை இவருடைய பாடல்களில் மிகுதியாகப் பயன்படுத்தி உள்ளார்
பாரதியின் வேண்டுகோளுக்கு இணங்க இவர் பாடிய “எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்ற பாடலைக் கேட்ட அவர், அக்கவிதையைத் தாமே, “ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம் எழுதியது” எனச் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பினார்
தொடக்க கல்வி கற்றது = திருப்புளி சாமியாரிடம்
இவர் தமிழ் பயின்றது = புலவர் பு.அ.பெரியசாமியிடம்
வாழ்க்கைக்குறிப்பு:
இயற் பெயர் = சுப்புரத்தினம்
பெற்றோர் = கனகசபை, இலட்சுமி அம்மையார்
ஊர் = புதுச்சேரி
காலம் = 29.04.1891-21.04.1964
சிறப்புப்பெயர்கள்:
புரட்சிக்கவிஞர்(அறிஞர் அண்ணா)
பாவேந்தர்
புதுவைக்குயில்
பகுத்தறிவு கவிஞர்
தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ்
இயற்க்கை கவிஞர்
நூல்கள்:
இசை அமுது
பாண்டியன் பரிசு
எதிர்பாராத முத்தம்
சேரதாண்டவம்
அழகின் சிரிப்பு
புரட்சிக்கவி
குடும்ப விளக்கு
இருண்ட வீடு
குறிஞ்சித்திட்டு
கண்ணகி புரட்சிக்காப்பியம்
மணிமேகலை வெண்பா
காதல் நினைவுகள்
கழைக்கூத்தியின் காதல்
தமிழச்சியின் கத்தி
இளைஞர் இலக்கியம்
சுப்பிரமணியர் துதியமுது
சுதந்திரம்
உரைநடை நூல்கள்:
திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்
சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
நாடகங்கள்:
சௌமியன்
நல்ல தீர்ப்பு
பிசிராந்தையார்(சாகித்ய அகாடமி விருது பெற்றது)
சக்திமுற்றப் புலவர்
இரணியன் அல்லது இணையற்ற வீரன்
சௌமியன்
படித்த பெண்கள்
இன்பக்கடல்
நல்லதீர்ப்பு
அமைதி
இதழ்:
குயில்
முல்லை(முதலில் தொடங்கிய இதழ்)
பொதுவான குறிப்புகள்:
பதினாறு வயதில் புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்
பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தம்மை பாரதிதாசன் ஆக ஆக்கிக்கொண்டார்
அகவல், எண் சீர்விருத்தம், அறுசீர் விருத்தம் ஆகியவை இவருடைய பாடல்களில் மிகுதியாகப் பயன்படுத்தி உள்ளார்
பாரதியின் வேண்டுகோளுக்கு இணங்க இவர் பாடிய “எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்ற பாடலைக் கேட்ட அவர், அக்கவிதையைத் தாமே, “ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம் எழுதியது” எனச் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பினார்
தொடக்க கல்வி கற்றது = திருப்புளி சாமியாரிடம்
இவர் தமிழ் பயின்றது = புலவர் பு.அ.பெரியசாமியிடம்
No comments:
Post a Comment