குஷாணர்கள் மரபு பற்றிய சில தகவல்கள்:-
💠 குஷாணர் வம்சத்தை தோற்றுவித்தவர் - குஜாலா காட்பீசசு
💠 குஷாணர் எந்த இனத்தை சார்ந்தவர் - யூச்சி
💠 குஜாலா காட்பீசசு மகன் - வீமா காட்பீசசு
💠 குஷணா வம்சத்தின் சிறந்த அரசர் - கனிஷ்கர்
💠 சக சபாத்தம் தோற்றுவித்தவர் - கனிஷ்கர்
💠 சக சகாப்தம் ஆண்டு - கி.பி.78
💠 கனிஷ்கர் பாமிர் முடிச்சை கடந்து சீனாவில் கைபற்றிய இடங்கள் - கோட்டான், யார்க்கண்டு, காஷ்கர்
💠 கனிஷ்கர் காலத்தில் புகழ்பெற்ற தத்துவ ஞானி - அசுவகோசர்
💠 இரண்டாம் அசோகர் என்று அழைக்கப்பட்டவர் - கனிஷ்கர்
💠 கனிஷ்கர் கூட்டிய புத்த சமய மாநாடு - 4 இடம் - குந்தல்வனம்
💠குந்தல்வனம் புத்த மாநாட்டில் கலந்து கொண்ட துறவிகள் - அசுவகோசர், வசுமித்திரர், நாகர்ஜூனர், பார்சவர்
💠 அசுவகோர் இயற்றிய நூல் - புத்தசரிதம்
💠 நாகர்ஜூனர் இயற்றிய நூல் - மத்திய மிக சூத்திரம்
💠 வசுமித்திரர் இயற்றிய நூல் - மகாவிபாஷம்
💠 நான்காவது புத்த சமய மாநாட்டில் புத்த மதம் எவ்வாறு பிரிந்தது - 2 இரண்டாக
💠 மகாயான புத்த மாதத்தில் சிறந்த அறிஞர்கள் - நாகர்ஜூனர், அசுவகோசர்
💠 கனிஷ்கர் காலத்தில் வாழ்ந்த மருத்துவர் - சரகர்
💠 சரகர் இயற்றிய நூல் - சரக சமிதம்
💠 கனிஷ்கர் காலத்தில் வாழ்ந்த சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் - சுசுருதர்
💠 சுசுருதர் இயற்றிய ஊ - சுசுருத சமிதம்
💠 கனிஷ்கர் காலத்தில் கட்டிடக் கலை முறை - காந்தார கலை
💠 கனிஷ்கர் இறப்பு - கி்.பி். 180
💠 குஷாணர் வம்சத்தை தோற்றுவித்தவர் - குஜாலா காட்பீசசு
💠 குஷாணர் எந்த இனத்தை சார்ந்தவர் - யூச்சி
💠 குஜாலா காட்பீசசு மகன் - வீமா காட்பீசசு
💠 குஷணா வம்சத்தின் சிறந்த அரசர் - கனிஷ்கர்
💠 சக சபாத்தம் தோற்றுவித்தவர் - கனிஷ்கர்
💠 சக சகாப்தம் ஆண்டு - கி.பி.78
💠 கனிஷ்கர் பாமிர் முடிச்சை கடந்து சீனாவில் கைபற்றிய இடங்கள் - கோட்டான், யார்க்கண்டு, காஷ்கர்
💠 கனிஷ்கர் காலத்தில் புகழ்பெற்ற தத்துவ ஞானி - அசுவகோசர்
💠 இரண்டாம் அசோகர் என்று அழைக்கப்பட்டவர் - கனிஷ்கர்
💠 கனிஷ்கர் கூட்டிய புத்த சமய மாநாடு - 4 இடம் - குந்தல்வனம்
💠குந்தல்வனம் புத்த மாநாட்டில் கலந்து கொண்ட துறவிகள் - அசுவகோசர், வசுமித்திரர், நாகர்ஜூனர், பார்சவர்
💠 அசுவகோர் இயற்றிய நூல் - புத்தசரிதம்
💠 நாகர்ஜூனர் இயற்றிய நூல் - மத்திய மிக சூத்திரம்
💠 வசுமித்திரர் இயற்றிய நூல் - மகாவிபாஷம்
💠 நான்காவது புத்த சமய மாநாட்டில் புத்த மதம் எவ்வாறு பிரிந்தது - 2 இரண்டாக
💠 மகாயான புத்த மாதத்தில் சிறந்த அறிஞர்கள் - நாகர்ஜூனர், அசுவகோசர்
💠 கனிஷ்கர் காலத்தில் வாழ்ந்த மருத்துவர் - சரகர்
💠 சரகர் இயற்றிய நூல் - சரக சமிதம்
💠 கனிஷ்கர் காலத்தில் வாழ்ந்த சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் - சுசுருதர்
💠 சுசுருதர் இயற்றிய ஊ - சுசுருத சமிதம்
💠 கனிஷ்கர் காலத்தில் கட்டிடக் கலை முறை - காந்தார கலை
💠 கனிஷ்கர் இறப்பு - கி்.பி். 180
No comments:
Post a Comment