26 Nov 2016

சாதவாகனரகள் பற்றிய சில தகவல்கள்:-

💠சாதவாகனர் மரபு தோற்றி வித்தவர் - சீமுகா
💠 சாதவாகனர் ஆண்ட பகுதி - கிருஷ்ணா கோதாவரி இடைப்பட்ட பகுதி
💠 சீமுக மகன் பெயர் - முதலாம் ஸ்ரீசதகர்ணி
💠 முதலாம் ஸ்ரீசதகர்ணி மாளவத்தை வென்று மேற்கொண்ட யாகம் - அசுவமேத யாகம்
💠 முதலாம் ஸ்ரீசதகர்ணி தலைநகர் - பிரதிட்டன்
💠 சாதவாகனர்களின் மிக சிறந்த அரசர் - கௌதமிபுத்ர சதகர்ணி
💠 கௌதமிபுத்ர சதகர்ணி சாகர்களை வெற்றி பெற்று கிடைத்த பட்டம் - சாகாரி
💠 கௌதமிபுத்ர சதகர்ணி பின் ஆட்சி செய்தவர் - விசிஸ்ட புத்ர புலமாயியக்ன சதகர்ணி
💠 விசிஸ்ட புத்ர புலமாயியக்ன சதகர்ணி நிர்மாணித்த நகரம் - நவங்கரா
💠 சாதவாகனர் ஆட்சி காலத்தில் புரதத்தில் இருந்த நாணயம் - கார்சபணம், சுவர்ணம்
💠 சாதவாகனர் ஆட்சி மொழி - பிராக்கிருதம்
💠 சாதவாகனர் ஆட்சி காலத்தில் இயற்றிய இலக்கிய நூல்கள் - சப்தசடாகா, பிருகத்கதா
💠 சாதவாகனர் ஆட்சி காலத்தில் இயற்றிய இலக்கண நூல் - கடாந்திரா
💠 சாதவாகனர் காலத்தில் அமைக்கப்பட்ட குகை ஓவியங்கள் அமைந்துள்ள இடம் - அமராவதி, நாகர்ஜூனா கொண்ட
💠 சாதவாகனர் காலத்தில் கிழக்கு கடற்கரையில் அமைந்த துறைமுகங்கள் - கண்டகசோலா, கஞ்சம்

No comments:

Post a Comment