7 Dec 2016

TAMIL

காப்பியங்கள்

இரட்டைக் காப்பியங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை

சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்

1.முதல் காப்பியம்

2. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்

3.குடிமக்கள் காப்பியம்

4.தேசியக்காப்பியம்

5.முத்தமிழ்க் காப்பியம்

காண்டங்கள் மொத்தம் 3, காதைகள் மொத்தம் 30

1.புகார்க் காண்டம் -10

2.மதுரைக் காண்டம் – 13

3.வஞ்சிக் காண்டம் -7

உரை எழுதியவர் – அடியார்க்கு நல்லார்.

மணிமேகலை

1.முதல் சமயக் காப்பியம் (பெளத்தம்)

2.எழுதியவர் சீத்தலைச் சாத்தனார்

ஐம்பெருங்காப்பியங்கள்

1. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்

2. மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்

3. சீவக சிந்தாமணி – திருத்தக்கதேவர்

4. வளையாபதி ———————

5. குண்டலகேசி – நாதகுத்தனார்

ஐஞ்சிறு காப்பியங்கள்

1.சூளாமணி – தோலாமொழி தேவர்

2. நீலகேசி ———————–

3. உதயணகுமார காவியம் ———————-

4. யசோதா காவியம் ———————-

5. நாககுமார காவியம் ———————-

திருமுறைகள்(பக்தி இயக்க காலம்)

திருமுறைகள் மொத்தம் பன்னிரண்டு

தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி

நாயன்மார்கள்

அறுபத்து மூவர், அவர்களின் முக்கிய நூல்களில் சில

1. சம்பந்தர் – திருக்கடைக்காப்பு

2. நாவுக்கரசர் – திருத்தாண்டகம்

3. சுந்தரர் – தேவாரம்

4. மாணிக்கவாசகர் – திருவாசகம், திருக்கோவை, திருவெம்பாவை

5.திருமூலர் – திருமந்திரம்

6. சேக்கிழார் – பெரியபுராணம்

ஆழ்வார்கள்

# ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர்

# நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் தொகுத்தவர் நாதமுனிகள்

பத்துப்பாட்டு

 ஆற்றுப்படை நூல்கள்
1. திருமுருகாற்றுப்படை – நக்கீரர்

2. பொருநராற்றுப்படை – முடத்தாமக் கண்ணியார்

3.பெரும்பாணாற்றுப்படை – உருத்திரங்கண்ணனார்

4.சிறுபாணாற்றுப்படை – நல்லூர் நத்தத்தனார்

5. மலைபடுகடாம் (அ) கூத்தராற்றுப்படை – பெருங்கெளசிகனார்

அகநூல்கள்

6.குறிஞ்சிப்பாட்டு – கபிலர்

7.முல்லைப்பாட்டு – நப்பூதனார்

8. பட்டினப்பாலை – உருத்திரங்கண்ணனார்

புறநூல்கள்

9. நெடுநெல்வாடை – நக்கீரர்

10. மதுரைக்காஞ்சி – மாங்குடி மருதனார்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்( சங்கம் மருவிய காலம் கி.பி.100 – 600)

1.நாலடியார் – சமண முனிவர்கள்

2.நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார்

3.இன்னா நாற்பது – கபிலர்

4.இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்

5.திரிகடுகம் – நல்லாதனார்

6. ஆசாரக்கோவை – பெருவாயிற் முள்ளியார்

7. பழமொழி – முன்றுறை அரையனார்

8. ஏலாதி – காரியாசான்

9.முதுமொழிக் காஞ்சி – கூடலூர்க் கிழார்

10. திருக்குறள் – திருவள்ளூவர்

அகநூல் – 6

ஐந்திணை ஐம்பது – மாறன் பொறையனார்

திணைமொழி ஐம்பது – கண்ணன் சேந்தனார்

ஐந்திணை எழுபது – மூவாதியார்

திணைமாலை நூற்றைம்பது – கணிமேதாவியார்

கைந்நிலை – புல்லங்காடனார்

கார்நாற்பது – கண்ணங்கூத்தனார்

புறநூல் – 1

களவழி நாற்பது – பொய்கையார்

தமிழ்ச்சங்கம் நடைபெற்ற இடங்கள்
முதல் சங்கம் – கடல்கொண்ட தென்மதுரை

இடைச்சங்கம் – கபாடபுரம்

கடைச்சங்கம் – தற்போதைய மதுரை

No comments:

Post a Comment