காப்பியங்கள்
இரட்டைக் காப்பியங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை
சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்
1.முதல் காப்பியம்
2. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
3.குடிமக்கள் காப்பியம்
4.தேசியக்காப்பியம்
5.முத்தமிழ்க் காப்பியம்
காண்டங்கள் மொத்தம் 3, காதைகள் மொத்தம் 30
1.புகார்க் காண்டம் -10
2.மதுரைக் காண்டம் – 13
3.வஞ்சிக் காண்டம் -7
உரை எழுதியவர் – அடியார்க்கு நல்லார்.
மணிமேகலை
1.முதல் சமயக் காப்பியம் (பெளத்தம்)
2.எழுதியவர் சீத்தலைச் சாத்தனார்
ஐம்பெருங்காப்பியங்கள்
1. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
2. மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்
3. சீவக சிந்தாமணி – திருத்தக்கதேவர்
4. வளையாபதி ———————
5. குண்டலகேசி – நாதகுத்தனார்
ஐஞ்சிறு காப்பியங்கள்
1.சூளாமணி – தோலாமொழி தேவர்
2. நீலகேசி ———————–
3. உதயணகுமார காவியம் ———————-
4. யசோதா காவியம் ———————-
5. நாககுமார காவியம் ———————-
திருமுறைகள்(பக்தி இயக்க காலம்)
திருமுறைகள் மொத்தம் பன்னிரண்டு
தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
நாயன்மார்கள்
அறுபத்து மூவர், அவர்களின் முக்கிய நூல்களில் சில
1. சம்பந்தர் – திருக்கடைக்காப்பு
2. நாவுக்கரசர் – திருத்தாண்டகம்
3. சுந்தரர் – தேவாரம்
4. மாணிக்கவாசகர் – திருவாசகம், திருக்கோவை, திருவெம்பாவை
5.திருமூலர் – திருமந்திரம்
6. சேக்கிழார் – பெரியபுராணம்
ஆழ்வார்கள்
# ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர்
# நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் தொகுத்தவர் நாதமுனிகள்
பத்துப்பாட்டு
ஆற்றுப்படை நூல்கள்
1. திருமுருகாற்றுப்படை – நக்கீரர்
2. பொருநராற்றுப்படை – முடத்தாமக் கண்ணியார்
3.பெரும்பாணாற்றுப்படை – உருத்திரங்கண்ணனார்
4.சிறுபாணாற்றுப்படை – நல்லூர் நத்தத்தனார்
5. மலைபடுகடாம் (அ) கூத்தராற்றுப்படை – பெருங்கெளசிகனார்
அகநூல்கள்
6.குறிஞ்சிப்பாட்டு – கபிலர்
7.முல்லைப்பாட்டு – நப்பூதனார்
8. பட்டினப்பாலை – உருத்திரங்கண்ணனார்
புறநூல்கள்
9. நெடுநெல்வாடை – நக்கீரர்
10. மதுரைக்காஞ்சி – மாங்குடி மருதனார்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்( சங்கம் மருவிய காலம் கி.பி.100 – 600)
1.நாலடியார் – சமண முனிவர்கள்
2.நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார்
3.இன்னா நாற்பது – கபிலர்
4.இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
5.திரிகடுகம் – நல்லாதனார்
6. ஆசாரக்கோவை – பெருவாயிற் முள்ளியார்
7. பழமொழி – முன்றுறை அரையனார்
8. ஏலாதி – காரியாசான்
9.முதுமொழிக் காஞ்சி – கூடலூர்க் கிழார்
10. திருக்குறள் – திருவள்ளூவர்
அகநூல் – 6
ஐந்திணை ஐம்பது – மாறன் பொறையனார்
திணைமொழி ஐம்பது – கண்ணன் சேந்தனார்
ஐந்திணை எழுபது – மூவாதியார்
திணைமாலை நூற்றைம்பது – கணிமேதாவியார்
கைந்நிலை – புல்லங்காடனார்
கார்நாற்பது – கண்ணங்கூத்தனார்
புறநூல் – 1
களவழி நாற்பது – பொய்கையார்
தமிழ்ச்சங்கம் நடைபெற்ற இடங்கள்
முதல் சங்கம் – கடல்கொண்ட தென்மதுரை
இடைச்சங்கம் – கபாடபுரம்
கடைச்சங்கம் – தற்போதைய மதுரை
இரட்டைக் காப்பியங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை
சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்
1.முதல் காப்பியம்
2. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
3.குடிமக்கள் காப்பியம்
4.தேசியக்காப்பியம்
5.முத்தமிழ்க் காப்பியம்
காண்டங்கள் மொத்தம் 3, காதைகள் மொத்தம் 30
1.புகார்க் காண்டம் -10
2.மதுரைக் காண்டம் – 13
3.வஞ்சிக் காண்டம் -7
உரை எழுதியவர் – அடியார்க்கு நல்லார்.
மணிமேகலை
1.முதல் சமயக் காப்பியம் (பெளத்தம்)
2.எழுதியவர் சீத்தலைச் சாத்தனார்
ஐம்பெருங்காப்பியங்கள்
1. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
2. மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்
3. சீவக சிந்தாமணி – திருத்தக்கதேவர்
4. வளையாபதி ———————
5. குண்டலகேசி – நாதகுத்தனார்
ஐஞ்சிறு காப்பியங்கள்
1.சூளாமணி – தோலாமொழி தேவர்
2. நீலகேசி ———————–
3. உதயணகுமார காவியம் ———————-
4. யசோதா காவியம் ———————-
5. நாககுமார காவியம் ———————-
திருமுறைகள்(பக்தி இயக்க காலம்)
திருமுறைகள் மொத்தம் பன்னிரண்டு
தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
நாயன்மார்கள்
அறுபத்து மூவர், அவர்களின் முக்கிய நூல்களில் சில
1. சம்பந்தர் – திருக்கடைக்காப்பு
2. நாவுக்கரசர் – திருத்தாண்டகம்
3. சுந்தரர் – தேவாரம்
4. மாணிக்கவாசகர் – திருவாசகம், திருக்கோவை, திருவெம்பாவை
5.திருமூலர் – திருமந்திரம்
6. சேக்கிழார் – பெரியபுராணம்
ஆழ்வார்கள்
# ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர்
# நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் தொகுத்தவர் நாதமுனிகள்
பத்துப்பாட்டு
ஆற்றுப்படை நூல்கள்
1. திருமுருகாற்றுப்படை – நக்கீரர்
2. பொருநராற்றுப்படை – முடத்தாமக் கண்ணியார்
3.பெரும்பாணாற்றுப்படை – உருத்திரங்கண்ணனார்
4.சிறுபாணாற்றுப்படை – நல்லூர் நத்தத்தனார்
5. மலைபடுகடாம் (அ) கூத்தராற்றுப்படை – பெருங்கெளசிகனார்
அகநூல்கள்
6.குறிஞ்சிப்பாட்டு – கபிலர்
7.முல்லைப்பாட்டு – நப்பூதனார்
8. பட்டினப்பாலை – உருத்திரங்கண்ணனார்
புறநூல்கள்
9. நெடுநெல்வாடை – நக்கீரர்
10. மதுரைக்காஞ்சி – மாங்குடி மருதனார்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்( சங்கம் மருவிய காலம் கி.பி.100 – 600)
1.நாலடியார் – சமண முனிவர்கள்
2.நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார்
3.இன்னா நாற்பது – கபிலர்
4.இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
5.திரிகடுகம் – நல்லாதனார்
6. ஆசாரக்கோவை – பெருவாயிற் முள்ளியார்
7. பழமொழி – முன்றுறை அரையனார்
8. ஏலாதி – காரியாசான்
9.முதுமொழிக் காஞ்சி – கூடலூர்க் கிழார்
10. திருக்குறள் – திருவள்ளூவர்
அகநூல் – 6
ஐந்திணை ஐம்பது – மாறன் பொறையனார்
திணைமொழி ஐம்பது – கண்ணன் சேந்தனார்
ஐந்திணை எழுபது – மூவாதியார்
திணைமாலை நூற்றைம்பது – கணிமேதாவியார்
கைந்நிலை – புல்லங்காடனார்
கார்நாற்பது – கண்ணங்கூத்தனார்
புறநூல் – 1
களவழி நாற்பது – பொய்கையார்
தமிழ்ச்சங்கம் நடைபெற்ற இடங்கள்
முதல் சங்கம் – கடல்கொண்ட தென்மதுரை
இடைச்சங்கம் – கபாடபுரம்
கடைச்சங்கம் – தற்போதைய மதுரை
No comments:
Post a Comment