1. சாம்பார் ஏரி எந்த மாநிலத்தில் உள்ளது? - இராஜஸ்தான்
2. பீகாரின் துயரம் என்றழைக்கப்படும் நதி? - கோசி
3. மாஞ்சாரல் எனப்படும் மழை இந்தியாவில் எந்தப் பகுதியில் பொழிகிறது? - கேரள கடற்கரை பகுதி
4. காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெரிநாக் என்ற இடத்தில் உற்பத்தியாகும் நதி எது? - சீலம்
5. தேசிய நீர்வழிப் பாதை எண் 2 எந்த நதியில் உள்ளது? - பிரம்மபுத்திரா
6. புவியின் நிறை ..................... - 5.98 X 10^24 Kg.
7. மாக்னடைட் ஓர் ...................... - இயற்கை காந்தம்
8. ஜெயன்ட் வீல் எனப்படும் மிகப்பெரிய ராட்டினங்களை இயக்க ................ தேவை. - மின்காந்தங்கள்
9. போலீசார் ரோந்து செல்வதற்கு வசதியாக 222 ஒய்சாலா வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நகரம் எது? - பெங்களூர்
10. இந்தியாவில் கிராமங்களை ஸ்மார்ட் மாதிரி கிராமமாக மாற்றும் Smart Model Village Pilot Project தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது? - ஹரியானா
11. சர்வதேச விளையாட்டுச் செய்தியாளர்கள் தினம் கொண்டாடப்படும் நாள் - ஜூலை - 2
12. 'ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று" - எனப் பாடியவர்? - கழைதின் யானையார்
13. முழுவதும் பாடாண் திணையில் அமைந்த தொகை நூல்? - பதிற்றுப்பத்து
14. பரணர் 5 ஆம் பத்தில் பாடிய பாட்டுடைத் தலைவன் யார்? - கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவன்
15. பதிற்றுப்பத்தில் கபிலர் பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்? - செல்வக்கடுங்கோ வாழியாதன்
16. புராணக் கதைகளை மிகுதியாகக் கூறும் தொகை நூல் எது? - பரிபாடல்
17. பத்துப்பாட்டில் மிகச் சிறிய நூல் .................. - முல்லைப்பாட்டு
18. திணைச்சித்திரம் மற்றும் நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்பட்ட பத்துப்பாட்டு நூல் எது? - முல்லைப்பாட்டு
19. தமிழில் தோன்றிய நீண்ட பக்திப்பாடல் என்றழைக்கப்படும் நூல்? - திருமுருகாற்றுப்படை
20. 20 சதவீதம் ஆல்ஹகால் உள்ள 5 லிட்டர் திரவ கலவையோடு 1 லிட்டர் தண்ணீர் சேர்க்கப்படுகிறது. புதிய கலவையில் ஆல்ஹகால் எத்தனை சதவீதம் உள்ளது?
விடை: 16.66%
2. பீகாரின் துயரம் என்றழைக்கப்படும் நதி? - கோசி
3. மாஞ்சாரல் எனப்படும் மழை இந்தியாவில் எந்தப் பகுதியில் பொழிகிறது? - கேரள கடற்கரை பகுதி
4. காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெரிநாக் என்ற இடத்தில் உற்பத்தியாகும் நதி எது? - சீலம்
5. தேசிய நீர்வழிப் பாதை எண் 2 எந்த நதியில் உள்ளது? - பிரம்மபுத்திரா
6. புவியின் நிறை ..................... - 5.98 X 10^24 Kg.
7. மாக்னடைட் ஓர் ...................... - இயற்கை காந்தம்
8. ஜெயன்ட் வீல் எனப்படும் மிகப்பெரிய ராட்டினங்களை இயக்க ................ தேவை. - மின்காந்தங்கள்
9. போலீசார் ரோந்து செல்வதற்கு வசதியாக 222 ஒய்சாலா வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நகரம் எது? - பெங்களூர்
10. இந்தியாவில் கிராமங்களை ஸ்மார்ட் மாதிரி கிராமமாக மாற்றும் Smart Model Village Pilot Project தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது? - ஹரியானா
11. சர்வதேச விளையாட்டுச் செய்தியாளர்கள் தினம் கொண்டாடப்படும் நாள் - ஜூலை - 2
12. 'ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று" - எனப் பாடியவர்? - கழைதின் யானையார்
13. முழுவதும் பாடாண் திணையில் அமைந்த தொகை நூல்? - பதிற்றுப்பத்து
14. பரணர் 5 ஆம் பத்தில் பாடிய பாட்டுடைத் தலைவன் யார்? - கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவன்
15. பதிற்றுப்பத்தில் கபிலர் பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்? - செல்வக்கடுங்கோ வாழியாதன்
16. புராணக் கதைகளை மிகுதியாகக் கூறும் தொகை நூல் எது? - பரிபாடல்
17. பத்துப்பாட்டில் மிகச் சிறிய நூல் .................. - முல்லைப்பாட்டு
18. திணைச்சித்திரம் மற்றும் நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்பட்ட பத்துப்பாட்டு நூல் எது? - முல்லைப்பாட்டு
19. தமிழில் தோன்றிய நீண்ட பக்திப்பாடல் என்றழைக்கப்படும் நூல்? - திருமுருகாற்றுப்படை
20. 20 சதவீதம் ஆல்ஹகால் உள்ள 5 லிட்டர் திரவ கலவையோடு 1 லிட்டர் தண்ணீர் சேர்க்கப்படுகிறது. புதிய கலவையில் ஆல்ஹகால் எத்தனை சதவீதம் உள்ளது?
விடை: 16.66%
No comments:
Post a Comment