1. தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின், மகிழ்நணை
மருகின் மதுரை இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
சிறும்பாணாற்றுப்படை
2. புறநானூற்றில் காணப்படாத திணை ____
உழிஞை
3. பின்வரும் கூற்றுகளுடன் தொடர்புடைய நூலைக் கண்டுபிடி
1. பாரதக் கதைகளை மிகுதியாகக் கூறும் நூல்
2.ஏறு தழுவுதல் பற்றிக் கூறும் நூல்
3. இதிலுள்ள குறிஞ்சித் திணைப் பாடல்களைப்பாடியவர் கபிலர். நெய்தல் திணையில் உள்ள 33 பாடல்களைப் பாடியவர் நல்லந்துவனார்
கலித்தொகை
4. பின்வரும் கூற்றுகளுடன் தொடர்புடைய நூலைக் கண்டுபிடி
1. இந்நூலின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்
2. ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு இந்நூலில் காணப்படுகிறது
3. இதிலுள்ள பாடல்களைப் பாடியோரின் எண்ணிக்கை 275 பேர்
4. ஆசிரியப்பாவால் அமைந்த இந்நூல் 9 அடிச் சிறுமையும், 12 அடிப் பெருமையும் கொண்டது
நற்றிணை
5. புறநானூற்றில் உள்ள அரசர்-புலவர் உறவில் சரியான இணை
நெடுஞ்செழியன் - மாங்குடி மருதனார்
6. பின்வரும் கூற்றுகளுடன் தொடர்புடைய நூலைக் காண்
1. ஆரிய அரசன் யாழ் பிரகதத்தனுக்கு தமிழின் சுவையை அறிவுறுத்தும் பொருட்டு பாடப்பட்டது
2. இதன் வேறுபெயர்கள் - உளவியல் பாட்டு, காப்பியப் பாட்டு
3. இந்நூல் மொத்தம் 261 அடிகளை உடையது
குறிஞ்சிப்பாட்டு
7. மதுரா விஜயம் என்ற நூலில் ஆசிரியர்
காங்கா தேவி
8. நாட்டின் முதலாவது e – court ( காகித பயன்பாடு இல்லாத மின்னனு நீதிமன்றம் ) என்னும் பெருமையை பெற்றுள்ள உயர்நீதிமன்றம்
ஹைதராபாத் உயர் நீதிமன்றம்/ஆந்திரா
மருகின் மதுரை இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
சிறும்பாணாற்றுப்படை
2. புறநானூற்றில் காணப்படாத திணை ____
உழிஞை
3. பின்வரும் கூற்றுகளுடன் தொடர்புடைய நூலைக் கண்டுபிடி
1. பாரதக் கதைகளை மிகுதியாகக் கூறும் நூல்
2.ஏறு தழுவுதல் பற்றிக் கூறும் நூல்
3. இதிலுள்ள குறிஞ்சித் திணைப் பாடல்களைப்பாடியவர் கபிலர். நெய்தல் திணையில் உள்ள 33 பாடல்களைப் பாடியவர் நல்லந்துவனார்
கலித்தொகை
4. பின்வரும் கூற்றுகளுடன் தொடர்புடைய நூலைக் கண்டுபிடி
1. இந்நூலின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்
2. ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு இந்நூலில் காணப்படுகிறது
3. இதிலுள்ள பாடல்களைப் பாடியோரின் எண்ணிக்கை 275 பேர்
4. ஆசிரியப்பாவால் அமைந்த இந்நூல் 9 அடிச் சிறுமையும், 12 அடிப் பெருமையும் கொண்டது
நற்றிணை
5. புறநானூற்றில் உள்ள அரசர்-புலவர் உறவில் சரியான இணை
நெடுஞ்செழியன் - மாங்குடி மருதனார்
6. பின்வரும் கூற்றுகளுடன் தொடர்புடைய நூலைக் காண்
1. ஆரிய அரசன் யாழ் பிரகதத்தனுக்கு தமிழின் சுவையை அறிவுறுத்தும் பொருட்டு பாடப்பட்டது
2. இதன் வேறுபெயர்கள் - உளவியல் பாட்டு, காப்பியப் பாட்டு
3. இந்நூல் மொத்தம் 261 அடிகளை உடையது
குறிஞ்சிப்பாட்டு
7. மதுரா விஜயம் என்ற நூலில் ஆசிரியர்
காங்கா தேவி
8. நாட்டின் முதலாவது e – court ( காகித பயன்பாடு இல்லாத மின்னனு நீதிமன்றம் ) என்னும் பெருமையை பெற்றுள்ள உயர்நீதிமன்றம்
ஹைதராபாத் உயர் நீதிமன்றம்/ஆந்திரா
No comments:
Post a Comment