10 Dec 2016

நிதி ஆணையம்

1. நிதி ஆணையம்

- நிதி ஆணையத்தை நிர்மாணிப்பவர் - ஜனாதிபதி

- நிதிஆணையத்தின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்

- நிதி ஆணையத்தின் மொத்த உறுப்பினர்கள் - 5 பேர்

- நிதி ஆணையத்தின் உறுப்பினர்கள் ஐவரில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார்

- நிதி ஆணையம் என்பது இந்திய அரசியல் அமைப்பின்படி அமைக்கப்பட்டது.

- முதல் நிதி ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1951

- முதல் நிதி ஆணையத்தின் தலைவர் - கே.சி. நியோகி

- 10வது நிதி ஆணையதின் தலைவர் கே.சி. பந்த்

- 11வது நிதி ஆணையதின் தலைவர் பேராசிரியர் ஏ.எம். குஸ்ரோ

- 12வது நிதி ஆணையதின் தலைவர் கே.சி.ரங்கராஜன்

- 13வது நிதி ஆணையதின் தலைவர் டாக்டர் விஜய் எல்.கெல்கர்

- இந்திய அரசு ஜனவரி 2, 2013 அன்று 14 வது நிதி ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் 2015 - 2020 வரை செயல்படும்.

- 14 வது நிதி ஆணையத்தின் தலைவர் : யாக வேணுகோபால் ரெட்டி (Y.V.ரெட்டி),

- நிதிஆணையத்தின் முக்கியப் பணிகள்: மத்திய - மாநில அரசுகளுக்கிடையே வரி ஆதாரங்களைப் பிரித்துக் கொடுப்பது மத்திய அரசினால் மாநில அரசுகளுக்கு கொடுக்கப்படும் நிதி உதவியை பெறுவதற்கான விதிமுறைகளை வகுப்பது.

- தேர்தல் ஆணையம் என்பது ஒரு நிரந்தர அமைப்பு.

- தேர்தல் ஆணையம் அமைக்கக் காரணமான அரசியல் சாசனம் 324

- தேர்தல் ஆணையம் என்பது மூன்று நபர் கமிஷன் ஆகும்.

- தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களுக்கும் வழங்கப்பட்ட அதிகாரங்கள் சமம்.

- தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின்படி பாதுகாப்பப்படும் ஷரத்து 324 (5)

- தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

No comments:

Post a Comment