கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
கவிமணி
வாழ்க்கைக்குறிப்பு:
ஊர் = கன்னியாகுமரி மாவட்டம் தேரூர்
பெற்றோர் = சிவதாணுபிள்ளை, ஆதிலட்சுமி அம்மையார்
துணைவியார் = உமையம்மையார்
ஆசிரியர் = சாந்தலிங்க தம்பிரான்
காலம் = 27.08.1876-26.09.1954
சிறப்பு பெயர்கள்:
கவிமணி(சென்னை மாகாணத் தமிழ் சங்கத்தின் தலைவர் உமாமகேசுவரனார்)
குழந்தை கவிஞர்
தேவி
நாஞ்சில் நாட்டு கவிஞர்
தழுவல் கவிஞர்
நூல்கள்:
அழகம்மை ஆசிரிய விருத்தம்(இயற்றிய முதல் நூல்)
காந்தளூர் சாலை
மலரும் மாலையும்
ஆசிய ஜோதி
நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்(நகைச்சுவை நூல்)
குழந்தைச் செல்வம்
தேவியின் கீர்த்தனைகள்
தீண்டாதார் விண்ணப்பம்
கவிமணியின் உரைமணிகள்
குறிப்பு:
எட்வின் ஆர்னால்ட் என்பார் எழுதிய light of asia என்ற நூலை அழகிய தமிழில் ஆசிய ஜோதி என மொழிப்பெயர்த்துள்ளார்
பாரசீக கவிஞர் உமர் கய்யாம் பாடல்களை தமிழில் ரூபாயத் என்ற தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்
மும்மொழிப் புலமை வாய்ந்தவர்
சிறப்பு:
இனிய தமிழில் எவரும் விளங்கப் பாடல் இயற்றும் திறம் மிக்கவர்
ரசிகமணி டி.கே.சி = தேசிய விநாயகம் பிள்ளையின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ் செல்வம்; அறிய செல்வம், தெவிட்டாத அமிர்தம்; ஆயுள் நாள் முழுவதும் தமிழ் மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கத் கூடிய வாடாத கற்பகப்பூச்செண்டு
நாமக்கல் கவிஞர் = தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை – தினமும் கேட்பது என்செவிப் பெருமை
டி.கே.சண்முகம் = கவிமணியின் கவிதைகளைப் புரிந்து கொள்வதற்குப் பண்டிதராக வேண்டியதில்லை; படிக்கத் தெரிந்த எவரும் பொருள் கொள்ளத்தக்க எளியநடை
மு.வரதராசனார் = போராட்டமும் பரபரப்பும் மிகுந்த காலத்தில் வாழ்ந்த போதிலும் அவருடைய உள்ளமும், கவிதைகளும் அமைதியும் இனிமையும் உடையனவாக விளங்கியது விந்தையே
நாமக்கல் கவிஞர் = துரும்ப
கவிமணி
வாழ்க்கைக்குறிப்பு:
ஊர் = கன்னியாகுமரி மாவட்டம் தேரூர்
பெற்றோர் = சிவதாணுபிள்ளை, ஆதிலட்சுமி அம்மையார்
துணைவியார் = உமையம்மையார்
ஆசிரியர் = சாந்தலிங்க தம்பிரான்
காலம் = 27.08.1876-26.09.1954
சிறப்பு பெயர்கள்:
கவிமணி(சென்னை மாகாணத் தமிழ் சங்கத்தின் தலைவர் உமாமகேசுவரனார்)
குழந்தை கவிஞர்
தேவி
நாஞ்சில் நாட்டு கவிஞர்
தழுவல் கவிஞர்
நூல்கள்:
அழகம்மை ஆசிரிய விருத்தம்(இயற்றிய முதல் நூல்)
காந்தளூர் சாலை
மலரும் மாலையும்
ஆசிய ஜோதி
நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்(நகைச்சுவை நூல்)
குழந்தைச் செல்வம்
தேவியின் கீர்த்தனைகள்
தீண்டாதார் விண்ணப்பம்
கவிமணியின் உரைமணிகள்
குறிப்பு:
எட்வின் ஆர்னால்ட் என்பார் எழுதிய light of asia என்ற நூலை அழகிய தமிழில் ஆசிய ஜோதி என மொழிப்பெயர்த்துள்ளார்
பாரசீக கவிஞர் உமர் கய்யாம் பாடல்களை தமிழில் ரூபாயத் என்ற தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்
மும்மொழிப் புலமை வாய்ந்தவர்
சிறப்பு:
இனிய தமிழில் எவரும் விளங்கப் பாடல் இயற்றும் திறம் மிக்கவர்
ரசிகமணி டி.கே.சி = தேசிய விநாயகம் பிள்ளையின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ் செல்வம்; அறிய செல்வம், தெவிட்டாத அமிர்தம்; ஆயுள் நாள் முழுவதும் தமிழ் மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கத் கூடிய வாடாத கற்பகப்பூச்செண்டு
நாமக்கல் கவிஞர் = தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை – தினமும் கேட்பது என்செவிப் பெருமை
டி.கே.சண்முகம் = கவிமணியின் கவிதைகளைப் புரிந்து கொள்வதற்குப் பண்டிதராக வேண்டியதில்லை; படிக்கத் தெரிந்த எவரும் பொருள் கொள்ளத்தக்க எளியநடை
மு.வரதராசனார் = போராட்டமும் பரபரப்பும் மிகுந்த காலத்தில் வாழ்ந்த போதிலும் அவருடைய உள்ளமும், கவிதைகளும் அமைதியும் இனிமையும் உடையனவாக விளங்கியது விந்தையே
நாமக்கல் கவிஞர் = துரும்ப
No comments:
Post a Comment