உலகத்தமிழ் மாநாடுகள்:
முதல் உலக தமிழ் மாநாடு - கோலாலம்பூர் (1966)
இரண்டாவது உலக தமிழ் மாநாடு சென்னை (1968) முதலமைச்சர் அண்ணாதுரை நடத்தினார்.
மூன்றாவது உலக தமிழ் மாநாடு - பாரிஸ் (1970) பேராசிரியர் ஜூன் பிலியோசா நடத்தினார்
நான்காவது உலக தமிழ் மாநாடு - யாழ்ப்பாணம் (1974) பேராசிரியர் சு.வித்தியானந்தன் நடத்தினார்
ஐந்தாவது உலக தமிழ் மாநாடு- மதுரை (1981) முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடத்தினார்
ஆறாவது உலக தமிழ் மாநாடு - கோலாலம்பூர் (1987)
ஏழாவது உலக தமிழ் மாநாடு - மொரிசியஸ் (1989)
எட்டாவது மாநாட்டுடன் தஞ்சாவூர் (1995) முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா நடத்தினார்
#ஷாட்கட்
#கோ-விலுக்கு #செ-ன்ற #பா-ட்டியை #யா-ரேனும் #ம-றித்தால் #கோ-விலில் #மொ-ட்டையடித்து #த-ண்டிக்கப்படுவர்
முதல் உலக தமிழ் மாநாடு - கோலாலம்பூர் (1966)
இரண்டாவது உலக தமிழ் மாநாடு சென்னை (1968) முதலமைச்சர் அண்ணாதுரை நடத்தினார்.
மூன்றாவது உலக தமிழ் மாநாடு - பாரிஸ் (1970) பேராசிரியர் ஜூன் பிலியோசா நடத்தினார்
நான்காவது உலக தமிழ் மாநாடு - யாழ்ப்பாணம் (1974) பேராசிரியர் சு.வித்தியானந்தன் நடத்தினார்
ஐந்தாவது உலக தமிழ் மாநாடு- மதுரை (1981) முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடத்தினார்
ஆறாவது உலக தமிழ் மாநாடு - கோலாலம்பூர் (1987)
ஏழாவது உலக தமிழ் மாநாடு - மொரிசியஸ் (1989)
எட்டாவது மாநாட்டுடன் தஞ்சாவூர் (1995) முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா நடத்தினார்
#ஷாட்கட்
#கோ-விலுக்கு #செ-ன்ற #பா-ட்டியை #யா-ரேனும் #ம-றித்தால் #கோ-விலில் #மொ-ட்டையடித்து #த-ண்டிக்கப்படுவர்
No comments:
Post a Comment