1 Dec 2016

கண்ணதாசன்
கண்ணதாசன்

வாழ்க்கைக் குறிப்பு:

இயற்பெயர் = முத்தையா
ஊர் = இராமநாதபுரம் மாவட்டம் சிறுகூடல்பட்டி
பெற்றோர் = சாத்தப்பன், விசாலாட்சி
காலம் = 1927-1981
புனைப் பெயர்:

காரை முத்துப் புலவர்
வணங்காமுடி
கமகப்பிரியா
பார்வதிநாதன்
துப்பாக்கி
ஆரோக்கியசாமி
வேறு பெயர்கள்:

கவியரசு
கவிச்சக்ரவர்த்தி
குழந்தை மனம் கொண்ட கவிஞர்
படைப்புகள்:

மாங்கனி
ஆட்டனத்தி ஆதிமந்தி
கவிதாஞ்சலி
பொன்மலை
அம்பிகா
அழகு தரிசனம்
பகவாத் கீதை விளக்கவுரை
ஸ்ரீ கிருஷ்னகவசம்
அர்த்தமுள்ள இந்துமதம்
பாரிமலைக் கொடி
சந்தித்தேன் சிந்தித்தேன்
அனார்கலி
தெய்வ தரிசனம்
இயேசு காவியம்(இறுதியாக எழுதிய காப்பியம்)
பேனா நாட்டியம்
நாவல்கள்:

சேரமான் காதலி(சாகித்ய அகாடமி விருது)
குமரிக் காண்டம்
வேலன்குடித் திருவிழா
விளக்கு மட்டுமா சிவப்பு
ஆயிரங்கால் மண்டபம்
சிங்காரி பார்த்த சென்னை
ஊமையான் கோட்டை
இராஜ தண்டனை
சிவகங்கைச் சீமை
தன் வரலாறு:

வனவாசம்
மனவாசம்
இதழ்:

தென்றல்
கண்ணதாசன்
சண்டமாருதம்
முல்லை
தென்றல் திரை
கடிதம்
திருமகள்
திரைஒளி
மேதாவி
குறிப்பு:

திரைப்படத் துறையில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் பாடல்கள் எழுதியுள்ளார்
இவர் கடைசியாக எழுதிய பாடல்  ஏசுதாஸ் குரலில் அமைந்த கண்ணே கலைமானே பாடலாகும்
சேலம் மாவட்டம் சலகண்டாபுரம்(சலங்கை) பா.கண்ணன் என்ற நாடக ஆசிரியரின் தாசன்
சிறப்பு:

தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராக இருந்தார்
சௌந்திரா கைலாசம் = தடுமாறு போதையிலும் கவிபாடும் மேதை அவன்
மேற்கோள்:

காலைக் குளித்தெழுந்து
கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு
கருநாகப் பாம்பெனவே
கார்கூந்தல் பின்னலிட்டு
போற்றுபவர் போற்றட்டும்; புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்
வீடு வரை உறவு, வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?
மலை கூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல் கூடச் சிலநாளில�

No comments:

Post a Comment