Tamil. 08/11/16
#திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது – திருக்குற்றால மலை
# மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர்
# குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார்
– குறத்தி
# குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் – சிற்றிலக்கியம்
# குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் – திருக்குற்றால நாதர் (சித்திர சபை)
# குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் – திரிகூட ராசப்பக் கவிராயர்
# நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் – நந்திவர்ம பல்லவன்
# நந்தித் கலம்பகத்தின் காலம் – கி.பி.9-ம் நூற்றாண்டு.
# நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் – ஆசிரியர் பெயர் இல்லை
# காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது
– அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.
# அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் – சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.
# அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861
# அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் – கழுகுமலை முருகப் பெருமான்
# அண்ணாமலை ரெட்டியார் ஊர் – சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)
# காவடிச் சிந்துவின் ஆசிரியர் – அண்ணாமலை ரெட்டியார்
# மூவேந்தர் – சேரர், சோழர், பாண்டியர்.
நான்கு வேதங்கள் – ரிக், யஜீர், சாமம், அதர்வணம்
# அறுசுவை என்பவை – கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு
# ஏழு கடல்கள் – உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.
”ஆக்டியம்” என்ற சொல்லின் பொருள் – ஏளனம்
# நல்குரவு என்ற சொல்லின் பொருள் – வறுமை
# ஞாலம் என்ற சொல்லின் பொருள் – அறிவு
# வசை என்ற சொல்லின் பொருள் – பழி
# வெகுளி என்ற சொல்லின் பொருள் – கோபம் (அ) சினம்
# விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா? – ஒளி
# குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் – 205 புலவர்கள்
# குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் – கபிலர்
# குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை – 402 பாடல்கள்
# புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் – ஜி.யூ.போப்
# புறநானூறு இடம் பெறும் தொகுப்பு – எட்டுத்தொகை
# சீத்தலைச் சாத்தனார் பாடல்கள் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள்
– அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
# சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன்
– பாண்டியன் நன்மாறன்
உடுக்கை இழந்தவன் கைபோல – இடுக்கண் களைபவர்
# சிலப்பதிகாரம் – ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்
# சீவகசிந்தாமணி – மணநூல்
# கம்பராமாயணம் – இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம்,
கம்ப நாடகம்
# அகநானூறு – நெடுந்தொகை
No comments:
Post a Comment