24 Nov 2016

பொது அறிவு கேள்வி பதில்கள் தமிழில் - General Knowledge in Tamil

எது இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கப்பல் செப்பனிடும் துறை
மும்பையில் சாசன் கப்பர் செப்பனிடும் துறை. இது தற்போது மீன் சந்தையாக உள்ளது

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது போது காஷ்மீர் மன்னர் யார்?
ஹரி சிங்.

2010 ஆம் ஆண்டும், FIFA(பிபா) உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் என்ன?
ஜபுலணி(Jabulani).

ஏது ஆசியாவில் மிக பெரிய சேரி இருக்கிறது?
மும்பை தாராவி.

தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் யார்?
ஐசக் சிங்கர்.

யார் நெடுங்கணக்கு வரிசையின் அடிப்படையில் தமிழ் அகராதி தொகுத்தவர்?
வீரமாமுனிவர்

No comments:

Post a Comment