கி.பி. 1947-ல், இந்தியா விடுதலை பெற்றபோது சென்னை சட்டசபையில் தலைவராக இருந்தவர் யார்?
ஓமந்தூரார்
வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு எப்போது முதல்முதலாக வந்தார்
1962
இந்தியாவில் முப்படைகளின் தளபதி யார் ?
குடியரசுத்தலைவர்
இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன?
28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன்
வரதட்சணை தடைச்சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
கி.பி. 1961
சார்க்(SAARC) அமைப்பின் தலைமையிடம் எங்கேயுள்ளது?
காத்மாண்டு
மக்களாட்சி என்பதற்குப் பொருத்தமான விளக்கம் கூறியவர் யார் ?
ஆபிரஹாம் லிங்கன்
பல கட்சி ஆட்சி நடைபெறும் நாட்டுக்கு ஓர் உதராணம்?
இந்தியா
எதன் அடிப்படையில் இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன?
மொழி
இந்தியாவில் மிக உயர்ந்த நீதித்துறை அங்கமாக கருதப்படுவது எது ?
உச்சநீதிமன்றம்.
ஓமந்தூரார்
வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு எப்போது முதல்முதலாக வந்தார்
1962
இந்தியாவில் முப்படைகளின் தளபதி யார் ?
குடியரசுத்தலைவர்
இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன?
28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன்
வரதட்சணை தடைச்சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
கி.பி. 1961
சார்க்(SAARC) அமைப்பின் தலைமையிடம் எங்கேயுள்ளது?
காத்மாண்டு
மக்களாட்சி என்பதற்குப் பொருத்தமான விளக்கம் கூறியவர் யார் ?
ஆபிரஹாம் லிங்கன்
பல கட்சி ஆட்சி நடைபெறும் நாட்டுக்கு ஓர் உதராணம்?
இந்தியா
எதன் அடிப்படையில் இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன?
மொழி
இந்தியாவில் மிக உயர்ந்த நீதித்துறை அங்கமாக கருதப்படுவது எது ?
உச்சநீதிமன்றம்.
No comments:
Post a Comment