24 Nov 2016

கி.பி. 1947-ல், இந்தியா விடுதலை பெற்றபோது சென்னை சட்டசபையில் தலைவராக இருந்தவர் யார்?

ஓமந்தூரார்

வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு எப்போது முதல்முதலாக வந்தார்

1962

இந்தியாவில் முப்படைகளின் தளபதி யார் ?

குடியரசுத்தலைவர்

இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன?

28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன்

வரதட்சணை தடைச்சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?

கி.பி. 1961

சார்க்(SAARC) அமைப்பின் தலைமையிடம் எங்கேயுள்ளது?

காத்மாண்டு

மக்களாட்சி என்பதற்குப் பொருத்தமான விளக்கம் கூறியவர் யார் ?

ஆபிரஹாம் லிங்கன்

பல கட்சி ஆட்சி நடைபெறும் நாட்டுக்கு ஓர் உதராணம்?

இந்தியா

எதன் அடிப்படையில் இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன?

மொழி

இந்தியாவில் மிக உயர்ந்த நீதித்துறை அங்கமாக கருதப்படுவது எது ?

உச்சநீதிமன்றம்.

No comments:

Post a Comment